புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 2%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
401 Posts - 48%
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
28 Posts - 3%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:56 pm

85 வயதான் தன் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தலையை மட்டும் பையில் போட்டு எடுத்து வந்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கொடூர நிழ்வு நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 44). பனை ஏறும் தொழிலாளி. இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதன் காரணமாக தாய் செபஸ்தியம்மாளை சரிவர பராமரிக்க முடியவில்லை.

இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அருளானந்தம், வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை கொடூரமான முறையில் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் செபஸ்தியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார்.

துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருளானந்தம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த கோரக்காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் பயந்து அலறவே, தலையை வீட்டுக்குள் வீசிவிட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளானந்தத்தை கைது செய்தனர். செபஸ்தியம்மாள் பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:47 pm

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 1:50 pm

நம்ம ஊரு பய இப்படி செஞ்சு புட்டானே

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 02, 2010 10:00 am

அடபாவி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 10:47 am

'தாயின் தலை மகன்' என்ற கூற்றுக்கு தவறானதோர் உதாரணம். தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 10:50 am

சோகம் சோகம்



தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக