புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_c10சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_m10சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_c10சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_m10சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_c10சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_m10சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 30, 2010 11:22 am

சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! House_sparrow_feeding_chick



சிட்டுக்குருவியே!
நீயே எங்களுக்கு குருவானாய்!
மறைந்த பாசத்தை
சொல்லித்தரும்,ஆசானாய்.

பகிர்ந்து உண்ணும்
நிலையை மீண்டும்
படிக்கவைத்த
புத்தகமானாய்.

பாசத்துக்கு புத்துவுயிர்
தந்த எங்கள் பாசத்துக்குரிய
உறவானாய்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 30, 2010 11:32 am

சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 678642 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 30, 2010 11:41 am

srinihasan wrote:சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 678642 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 154550

நன்றி தோழரே உங்கள் மௌன மறுமொழிக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 30, 2010 11:48 am

kalaimoon70 wrote:
srinihasan wrote:சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 678642 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 154550

நன்றி தோழரே உங்கள் மௌன மறுமொழிக்கு .

கைகள் எழுப்பும் ஓசை தங்கள் செவியினை அடையவில்லையோ...

சந்தோஷத்துல வார்த்தை வரமா போச்சு நண்பரே... சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 514396

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 30, 2010 2:28 pm

srinihasan wrote:
kalaimoon70 wrote:
srinihasan wrote:சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 677196 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 678642 சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 154550

நன்றி தோழரே உங்கள் மௌன மறுமொழிக்கு .

கைகள் எழுப்பும் ஓசை தங்கள் செவியினை அடையவில்லையோ...

சந்தோஷத்துல வார்த்தை வரமா போச்சு நண்பரே... சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! 514396

உங்கள் மௌனம் ஒரு கவிதை தோழரே ....இதைவிட விட வேறென்ன வேண்டும் ..

நன்றி தோழரே உங்கள் பாராட்டுக்கு............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 2:52 pm

அருமை தோழரே படம் பேசுகிறது கவிதையில்



நேசமுடன் ஹாசிம்
சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 30, 2010 3:15 pm

ஹாசிம் wrote:அருமை தோழரே படம் பேசுகிறது கவிதையில்

உங்கள் பாராட்டு என்னை மகிழ்ச்சியில் தாலாட்டுது..நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 30, 2010 4:07 pm

உங்கள் கவி வரிகளில் படங்களுக்கும் உயிர் பெற்றது பாசத்தை கற்பித்தது அன்பு பாராட்டுக்கள் மாஸ்டர்



சிட்டுக்குருவியே!நீயே, எங்களுக்கு குருவானாய்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 4:17 pm

அருமையான வரிகள் மாஸ்டார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 11:15 am

அப்புகுட்டி wrote:உங்கள் கவி வரிகளில் படங்களுக்கும் உயிர் பெற்றது பாசத்தை கற்பித்தது அன்பு பாராட்டுக்கள் மாஸ்டர்

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக