ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்

2 posters

Go down

 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல் Empty 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்

Post by சிவா Thu Jul 01, 2010 3:42 am



சத்தீஷ்கார் மாநிலத்தில் 200 மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியானார்கள்.


அட்டூழியம்

மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கார், ஒரிசா, ஆந்திரா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகமாக உள்ளது. அவர்களை ஒடுக்கும் பணியில் அந்தந்த மாநில போலீசாரின் துணையுடன் துணை ராணுவ படையினரான மத்திய ரிசர்வ் படை போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் ராணுவத்தினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற யோசனை எழுந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அதே சமயம், மற்றொரு புறம், மாவோயிஸ்டுகளின் வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மாதம், மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகள் ரெயில் கவிழ்ப்பில் ஈடுபட்டதால் சுமார் 150 பயணிகள் உயிரிழந்தனர்.

26 போலீசார் பலி

இந்நிலையில், நேற்று சத்தீஷ்கார் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் படை போலீசாரை குறிவைத்து மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். அம்மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் தவுரை ரோடு பகுதியில் பிற்பகல் 3 மணி அளவில் ரிசர்வ் போலீசாரும், மாநில போலீசாருமாக மொத்தம் 70 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள மலை உச்சியில் தானியங்கி துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த சுமார் 200 மாவோயிஸ்டுகள், அங்கிருந்து போலீசார் மீது சரமாரியாக சுட்டனர். உடனே போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே 2 மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. தகவல் அறிந்து, வேறு பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த சண்டையில் 26 ரிசர்வ் படை போலீசார் பலியானார்கள். சத்தீஷ்கார் போலீஸ் படையின் 4 விசேஷ போலீஸ் அதிகாரிகளும், 3 ரிசர்வ் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஜக்தல்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உடல்கள் மீட்பு

சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதிக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பலியான போலீசாரின் உடல்கள் மீட்கப்பட்டன. சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை நிருபர்களிடம் தெரிவித்தார்.

3-வது பெரும் தாக்குதல்

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் நடத்திய 3-வது பெரிய தாக்குதல் இதுவே ஆகும். கடந்த ஏப்ரல் 6-ந் தேதி, தண்டேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 ரிசர்வ் போலீசாரும், ஒரு மாநில போலீஸ்காரரும் பலியானார்கள். கடந்த மே 8-ந் தேதி, நாராயண்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 8 ரிசர்வ் போலீசார் பலியானார்கள்.

அதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் நேற்றைய தாக்குதலில் 26 ரிசர்வ் போலீசார் பலியாகி உள்ளனர்.


 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல் Empty Re: 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்

Post by ராஜா Thu Jul 01, 2010 10:09 am

26 பேர் தானே , இது ஒண்ணும் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை தானே சிதம்பரம் சார் .

நமக்கு ஆயிரதெட்டு வேலை இருக்கு , தமிழீழத்தில் இன்னும் 2 வயசு 3 வயசு குழந்தைகள் எல்லாம் புலிகள் இயக்கத்தில் மீதம் இருக்கிறார்களாம் வாங்க அங்க நமது ராணுவத்த அனுப்புவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்
» ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம்
» மாவோயிஸ்டுகள் மீது விரைவில் விமானப்படை தாக்குதல்?
» ஜார்கண்டில் காரில் குண்டுவெடித்து: 5 பேர் உடல் சிதறி பலி- மாவோயிஸ்டுகள் தாக்குதல்
» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum