புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்களதேவி
Page 1 of 1 •
தங்களின் மானத்தைப் பெரிதென்று எண்ணி உயிர்விட்ட பெண்களை மங்களதேவி என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றனர். இந்த வகைக் கோயில் குமுளி அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் வண்ணாத்திப்பாறை என்ற பகுதியிலும் உள்ளது.
மங்களம் என்ற பெண் வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டாள். அவளுடைய தாய் தந்தையர்க்கு ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் மங்களம். கூலி வேலை செய்பவர்களாக இருந்தாலும், அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகளை வெளியே அனுப்பியது கிடையாது. மங்களத்திற்குத் திருமணம் செய்து வைக்க நினைத்து மாப்பிள்ளை தேடினர். அதன் பிறகு பக்கத்து ஊரிலேயே இருந்த ஒருவனை மணமகனாக முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையைப் பற்றி முழுமையாக விசாரித்தனர். எல்லோருமே அவனை 'நல்லவன்' என்றே சொன்னார்கள். மற்றவர்கள் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பிவிட்ட மங்களத்தின் தாய் தந்தையர் திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். தன் திருமண வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடும், நாணத்தோடும் இருந்து கொண்டிருந்தாள் மங்களம். தன் வாழ்க்கை பற்றி பல கனவுகளையும் கண்டாள்.
முதல் இரவுக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இரவு பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் மங்களம். அந்த அறையில் அவளது கணவனைக் காணவில்லை.அவனுக்காக உறங்காமல் வெகுநேரம் காத்திருந்தாள். நடு ராத்திரி இருக்கும். மூன்று ஆண்களோடு நல்ல போதையில் அறைக்குள் நுழைந்தான் அவள் கணவன். எல்லோருக்குமே நிற்க முடியாத அளவிற்குப் போதை. பயந்து போன மங்களம் நடுங்கிக் கொண்டு மறைந்து நின்றாள். தன் கணவனா இது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவன் நல்லவன் என்றல்லவா சொன்னார்கள். ஏமாந்துவிட்டோமே என்று அழத் தொடங்கினாள். கடும் போதையில் இருந்த அவளின் கணவன் தள்ளாடிச் சென்று கட்டிலின் மேல் விழுந்தான். தன் நண்பர்களையும் அழைத்துத் தன்னுடன் கட்டிலில் உட்காரச் சொன்னான். ஒருவன் மட்டும், மறைந்து நின்று கொண்டிருந்த மங்களத்திடம் சென்று அவளைத் தொட முயன்றான். அவள் ஒதுங்கி ஓடினாள். 'நல்ல அழகான பொண்ணத்தான் கட்டியிருக்கான்' என்று போதையில் உளறிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஓடி ஓடி ஒளிந்தாள். சற்று நேரத்தில் அவள் சத்தமிட்டுத் தன் கணவனிடம் ஓடிவந்தாள். அவன் படுத்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டான். அவளால் அவனை எழுப்ப முடியவில்லை. மற்ற இருவரும் அவளைத் தொட ஆரம்பிக்க, மரண வேதனையில் மங்களம் சத்தமிட்டுக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். குடித்திருந்த அவர்கள் வெறி பிடித்தவர்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் வேகமாக ஓடி விட, பின் தொடர முடியாத அவர்கள் சற்று நேரத்தில் திரும்பிப் போய்விட்டனர்.
மங்களம் ஓட்டத்தை நிறுத்தவில்லை. ஊரைத் தாண்டி ஓடினாள். ஊருக்கு வெளியே செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்தது. சூளைக்குப் போட்டு மீதம் இருந்த கட்டைகள் ஓரத்தில் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து சூளையிலிருந்த நெருப்பை எடுத்துப் பற்ற வைத்தாள். நன்றாக எரியத் தொடங்கியதும் தீயில் இறங்கித் தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டாள்.
விடிந்ததும் பெண்ணைக் காணாமல் தாய் தந்தையர் தவித்தனர். இரவு என்ன நடந்தது என்று மாப்பிள்ளையை உலுக்கி எடுத்தனர். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஊரைச் சுற்றித் தேடினர். கடைசியில் செங்கல் சூளை பக்கத்தில் இறந்து கிடந்த பிணத்தைப் பார்த்தனர். அவளுக்குப் போடப்பட்டிருந்த தங்க நகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை வைத்து அடையாளம் கண்டனர். அற்பாயுளில் மறைந்து போன தங்கள் மகளுக்குக் கோயில் எழுப்பினர். வழிபட்டனர்.
இப்படி இறந்து போகின்ற அனைவருமே மங்கள தேவிகளாகச் சொல்லப்படுகின்றனர். சித்திரைப் பெளர்ணமி போன்ற நாள்களில் பூசை போட்டு வழிபடுகின்றனர். விழாவின் போது பூசாரி சாமியாடி கோயில் அருகில் இருக்கும் புதருக்குள் நுழைந்து தாலி, காற் சிலம்பு போன்றவற்றை எடுத்து வருவார். இது எரிந்துபோன பெண்ணின் தாலியும் சிலம்பும் என்று மக்கள் நம்புகின்றனர்.
-பழனிக் கூத்தன்
மங்களம் என்ற பெண் வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டாள். அவளுடைய தாய் தந்தையர்க்கு ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் மங்களம். கூலி வேலை செய்பவர்களாக இருந்தாலும், அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகளை வெளியே அனுப்பியது கிடையாது. மங்களத்திற்குத் திருமணம் செய்து வைக்க நினைத்து மாப்பிள்ளை தேடினர். அதன் பிறகு பக்கத்து ஊரிலேயே இருந்த ஒருவனை மணமகனாக முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையைப் பற்றி முழுமையாக விசாரித்தனர். எல்லோருமே அவனை 'நல்லவன்' என்றே சொன்னார்கள். மற்றவர்கள் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பிவிட்ட மங்களத்தின் தாய் தந்தையர் திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். தன் திருமண வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடும், நாணத்தோடும் இருந்து கொண்டிருந்தாள் மங்களம். தன் வாழ்க்கை பற்றி பல கனவுகளையும் கண்டாள்.
முதல் இரவுக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இரவு பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் மங்களம். அந்த அறையில் அவளது கணவனைக் காணவில்லை.அவனுக்காக உறங்காமல் வெகுநேரம் காத்திருந்தாள். நடு ராத்திரி இருக்கும். மூன்று ஆண்களோடு நல்ல போதையில் அறைக்குள் நுழைந்தான் அவள் கணவன். எல்லோருக்குமே நிற்க முடியாத அளவிற்குப் போதை. பயந்து போன மங்களம் நடுங்கிக் கொண்டு மறைந்து நின்றாள். தன் கணவனா இது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவன் நல்லவன் என்றல்லவா சொன்னார்கள். ஏமாந்துவிட்டோமே என்று அழத் தொடங்கினாள். கடும் போதையில் இருந்த அவளின் கணவன் தள்ளாடிச் சென்று கட்டிலின் மேல் விழுந்தான். தன் நண்பர்களையும் அழைத்துத் தன்னுடன் கட்டிலில் உட்காரச் சொன்னான். ஒருவன் மட்டும், மறைந்து நின்று கொண்டிருந்த மங்களத்திடம் சென்று அவளைத் தொட முயன்றான். அவள் ஒதுங்கி ஓடினாள். 'நல்ல அழகான பொண்ணத்தான் கட்டியிருக்கான்' என்று போதையில் உளறிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஓடி ஓடி ஒளிந்தாள். சற்று நேரத்தில் அவள் சத்தமிட்டுத் தன் கணவனிடம் ஓடிவந்தாள். அவன் படுத்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டான். அவளால் அவனை எழுப்ப முடியவில்லை. மற்ற இருவரும் அவளைத் தொட ஆரம்பிக்க, மரண வேதனையில் மங்களம் சத்தமிட்டுக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். குடித்திருந்த அவர்கள் வெறி பிடித்தவர்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் வேகமாக ஓடி விட, பின் தொடர முடியாத அவர்கள் சற்று நேரத்தில் திரும்பிப் போய்விட்டனர்.
மங்களம் ஓட்டத்தை நிறுத்தவில்லை. ஊரைத் தாண்டி ஓடினாள். ஊருக்கு வெளியே செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்தது. சூளைக்குப் போட்டு மீதம் இருந்த கட்டைகள் ஓரத்தில் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து சூளையிலிருந்த நெருப்பை எடுத்துப் பற்ற வைத்தாள். நன்றாக எரியத் தொடங்கியதும் தீயில் இறங்கித் தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டாள்.
விடிந்ததும் பெண்ணைக் காணாமல் தாய் தந்தையர் தவித்தனர். இரவு என்ன நடந்தது என்று மாப்பிள்ளையை உலுக்கி எடுத்தனர். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஊரைச் சுற்றித் தேடினர். கடைசியில் செங்கல் சூளை பக்கத்தில் இறந்து கிடந்த பிணத்தைப் பார்த்தனர். அவளுக்குப் போடப்பட்டிருந்த தங்க நகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை வைத்து அடையாளம் கண்டனர். அற்பாயுளில் மறைந்து போன தங்கள் மகளுக்குக் கோயில் எழுப்பினர். வழிபட்டனர்.
இப்படி இறந்து போகின்ற அனைவருமே மங்கள தேவிகளாகச் சொல்லப்படுகின்றனர். சித்திரைப் பெளர்ணமி போன்ற நாள்களில் பூசை போட்டு வழிபடுகின்றனர். விழாவின் போது பூசாரி சாமியாடி கோயில் அருகில் இருக்கும் புதருக்குள் நுழைந்து தாலி, காற் சிலம்பு போன்றவற்றை எடுத்து வருவார். இது எரிந்துபோன பெண்ணின் தாலியும் சிலம்பும் என்று மக்கள் நம்புகின்றனர்.
-பழனிக் கூத்தன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆச்சரியமாக உள்ளது
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|