புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
19 Posts - 3%
prajai
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மங்களதேவி  Poll_c10மங்களதேவி  Poll_m10மங்களதேவி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களதேவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 2:38 am

தங்களின் மானத்தைப் பெரிதென்று எண்ணி உயிர்விட்ட பெண்களை மங்களதேவி என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றனர். இந்த வகைக் கோயில் குமுளி அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் வண்ணாத்திப்பாறை என்ற பகுதியிலும் உள்ளது.

மங்களம் என்ற பெண் வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டாள். அவளுடைய தாய் தந்தையர்க்கு ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் மங்களம். கூலி வேலை செய்பவர்களாக இருந்தாலும், அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகளை வெளியே அனுப்பியது கிடையாது. மங்களத்திற்குத் திருமணம் செய்து வைக்க நினைத்து மாப்பிள்ளை தேடினர். அதன் பிறகு பக்கத்து ஊரிலேயே இருந்த ஒருவனை மணமகனாக முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையைப் பற்றி முழுமையாக விசாரித்தனர். எல்லோருமே அவனை 'நல்லவன்' என்றே சொன்னார்கள். மற்றவர்கள் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பிவிட்ட மங்களத்தின் தாய் தந்தையர் திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். தன் திருமண வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடும், நாணத்தோடும் இருந்து கொண்டிருந்தாள் மங்களம். தன் வாழ்க்கை பற்றி பல கனவுகளையும் கண்டாள்.

முதல் இரவுக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இரவு பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் மங்களம். அந்த அறையில் அவளது கணவனைக் காணவில்லை.அவனுக்காக உறங்காமல் வெகுநேரம் காத்திருந்தாள். நடு ராத்திரி இருக்கும். மூன்று ஆண்களோடு நல்ல போதையில் அறைக்குள் நுழைந்தான் அவள் கணவன். எல்லோருக்குமே நிற்க முடியாத அளவிற்குப் போதை. பயந்து போன மங்களம் நடுங்கிக் கொண்டு மறைந்து நின்றாள். தன் கணவனா இது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவன் நல்லவன் என்றல்லவா சொன்னார்கள். ஏமாந்துவிட்டோமே என்று அழத் தொடங்கினாள். கடும் போதையில் இருந்த அவளின் கணவன் தள்ளாடிச் சென்று கட்டிலின் மேல் விழுந்தான். தன் நண்பர்களையும் அழைத்துத் தன்னுடன் கட்டிலில் உட்காரச் சொன்னான். ஒருவன் மட்டும், மறைந்து நின்று கொண்டிருந்த மங்களத்திடம் சென்று அவளைத் தொட முயன்றான். அவள் ஒதுங்கி ஓடினாள். 'நல்ல அழகான பொண்ணத்தான் கட்டியிருக்கான்' என்று போதையில் உளறிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஓடி ஓடி ஒளிந்தாள். சற்று நேரத்தில் அவள் சத்தமிட்டுத் தன் கணவனிடம் ஓடிவந்தாள். அவன் படுத்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டான். அவளால் அவனை எழுப்ப முடியவில்லை. மற்ற இருவரும் அவளைத் தொட ஆரம்பிக்க, மரண வேதனையில் மங்களம் சத்தமிட்டுக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். குடித்திருந்த அவர்கள் வெறி பிடித்தவர்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் வேகமாக ஓடி விட, பின் தொடர முடியாத அவர்கள் சற்று நேரத்தில் திரும்பிப் போய்விட்டனர்.

மங்களம் ஓட்டத்தை நிறுத்தவில்லை. ஊரைத் தாண்டி ஓடினாள். ஊருக்கு வெளியே செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்தது. சூளைக்குப் போட்டு மீதம் இருந்த கட்டைகள் ஓரத்தில் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து சூளையிலிருந்த நெருப்பை எடுத்துப் பற்ற வைத்தாள். நன்றாக எரியத் தொடங்கியதும் தீயில் இறங்கித் தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டாள்.

விடிந்ததும் பெண்ணைக் காணாமல் தாய் தந்தையர் தவித்தனர். இரவு என்ன நடந்தது என்று மாப்பிள்ளையை உலுக்கி எடுத்தனர். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஊரைச் சுற்றித் தேடினர். கடைசியில் செங்கல் சூளை பக்கத்தில் இறந்து கிடந்த பிணத்தைப் பார்த்தனர். அவளுக்குப் போடப்பட்டிருந்த தங்க நகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை வைத்து அடையாளம் கண்டனர். அற்பாயுளில் மறைந்து போன தங்கள் மகளுக்குக் கோயில் எழுப்பினர். வழிபட்டனர்.

இப்படி இறந்து போகின்ற அனைவருமே மங்கள தேவிகளாகச் சொல்லப்படுகின்றனர். சித்திரைப் பெளர்ணமி போன்ற நாள்களில் பூசை போட்டு வழிபடுகின்றனர். விழாவின் போது பூசாரி சாமியாடி கோயில் அருகில் இருக்கும் புதருக்குள் நுழைந்து தாலி, காற் சிலம்பு போன்றவற்றை எடுத்து வருவார். இது எரிந்துபோன பெண்ணின் தாலியும் சிலம்பும் என்று மக்கள் நம்புகின்றனர்.

-பழனிக் கூத்தன்



மங்களதேவி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Thu Jul 01, 2010 7:19 pm

ஆச்சரியமாக உள்ளது மங்களதேவி  Icon_eek

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 7:49 pm

நன்றி மங்களதேவி  678642 மங்களதேவி  678642 மங்களதேவி  678642 மங்களதேவி  678642 மங்களதேவி  678642




மங்களதேவி  Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 7:53 pm

ஆச்சரியமாக உள்ளது மங்களதேவி  Icon_eek மங்களதேவி  Icon_eek மங்களதேவி  Icon_eek மங்களதேவி  Icon_eek மங்களதேவி  Icon_eek மங்களதேவி  Icon_eek

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 9:29 pm

இவள் ஒரு தமிழச்சி ..
பகிர்வுக்கு நன்றி தலை ..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 01, 2010 11:31 pm

இப்படித்தொடங்கப்பட்டதுதான் சிறு தெய்வ வழிபாடுகள்.. அந்த கன்னிக்கு என் இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன்..



மங்களதேவி  Aமங்களதேவி  Aமங்களதேவி  Tமங்களதேவி  Hமங்களதேவி  Iமங்களதேவி  Rமங்களதேவி  Aமங்களதேவி  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக