புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
21 Posts - 4%
prajai
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாடகைத்தாய்.... Poll_c10வாடகைத்தாய்.... Poll_m10வாடகைத்தாய்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகைத்தாய்....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 26 Jul 2010 - 17:20

தாய் என்று கூவியும் கேட்காமல்
தா என்று எடுத்துச்சென்ற சேயை
தாலாட்டுகிறாள் வலி உணராத்தாய்
தாங்க மாட்டாமல் தவிக்கிறது உள்ளம்

வறுமை வயிற்றில் அடிக்க
வறிய புத்தியின் சொல் கேட்டு
வகுத்த நிபந்தனையில்
வலியோடு விழி தத்தளிக்கிறது

பத்து மாதங்கள் பத்திரமாய்காத்து
பஞ்சணை தர மறுத்து
பரிதாபமாய் பாலகனை
பறித்துச்செல்கின்ற வாழ்விது

தாயாய் இருந்தும் இல்லாத
தாய்மை உரிமையினை
தானாக இழந்து தவிக்கும்
தாரமற்ற வாடகைத்தாய்

நான் பெற்ற செல்வம்
நான் மறுத்த தாய் உரிமையுடன்
நான் இழந்த சேய்ப்பாசத்திற்கு
நானே பொறுப்பாளி

கொடுமையிலும் கொடுமையிது
கொதிக்கின்ற உணர்விது
பஞ்சத்தில் மடிந்திடினும்
பாவம் இச்செயல் வேண்டாமே...




நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Jul 2010 - 17:23

ஏழ்மை நிலை சூழ்ந்த ஒரு வாடகைத்தாயின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடு அருமை ஹாசிம்!



வாடகைத்தாய்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 26 Jul 2010 - 17:27

அற்புதமான வரிகள் ,,,,,,,,பாராட்டுக்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 26 Jul 2010 - 17:53

அருமை கவிதை வாடகைத்தாய்.... 677196 வாடகைத்தாய்.... 677196 வாடகைத்தாய்.... 677196




வாடகைத்தாய்.... Power-Star-Srinivasan
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 26 Jul 2010 - 17:56

நான் பெற்ற செல்வம்
நான் மறுத்த தாய் உரிமையுடன்
நான் இழந்த சேய்ப்பாசத்திற்கு
நானே பொறுப்பாளி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 26 Jul 2010 - 18:39

சிவா wrote:ஏழ்மை நிலை சூழ்ந்த ஒரு வாடகைத்தாயின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடு அருமை ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா.....



நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 26 Jul 2010 - 19:06

//வறுமை வயிற்றில் அடிக்க
வறிய புத்தியின் சொல் கேட்டு
வகுத்த நிபந்தனையில்//

நல்ல சமுதாயச் சீர்திருத்த கவிதை.. அருமை..வாழ்த்துக்கள்..




வாடகைத்தாய்.... Aவாடகைத்தாய்.... Aவாடகைத்தாய்.... Tவாடகைத்தாய்.... Hவாடகைத்தாய்.... Iவாடகைத்தாய்.... Rவாடகைத்தாய்.... Aவாடகைத்தாய்.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 26 Jul 2010 - 21:57

அற்புதமான வரிகள் ,,,,,,,,பாராட்டுக்கள் ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 27 Jul 2010 - 11:26

ரபீக் wrote:அற்புதமான வரிகள் ,,,,,,,,பாராட்டுக்கள்

நன்றி ரபீக்



நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 27 Jul 2010 - 11:32

சிவா wrote:ஏழ்மை நிலை சூழ்ந்த ஒரு வாடகைத்தாயின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடு அருமை ஹாசிம்!
வாடகைத்தாய்.... 359383 வாடகைத்தாய்.... 359383

உருக்கமான வரிகள் கொண்ட இக்கவிதை மிகவும் அருமை வாடகைத்தாய்.... 154550 வாடகைத்தாய்.... 154550 வாடகைத்தாய்.... 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக