புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_m10அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 29, 2010 6:37 pm


அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்

கால்
நு£ற்றாண்டுக்கும் மேலாக எழுத்தையே சொத்தாக நினைத்த பத்திரிகையாளர்
ராதாராஜ், கால் காசு கூட சொத்து சேர்க்காமல் கண்ணை மூடிவிட்டார். சாகும்
போது அவருக்கு வயது 47. போலீஸ் செய்தி, (பழைய)தினசரி, டி.ராஜேந்தரின் உஷா,
நியூ பிலிமாலயா என்று எழுதிக் கொண்டே இருந்தவர், கண்ணை மூடுகிற கடைசி
நாட்களிலும் டி.ராஜேந்தரின் குறள் டி.வி நிருபராக பணியாற்றினார்.



11 ம் வகுப்பும், 9 ம் வகுப்பும் படிக்கும் இரு மகள்கள். காதல் மணம் செய்து கொண்ட மனைவி
என்று கச்சிதமான குடும்பம் அவருக்கு. நாலைந்து தினங்களுக்கு முன் ரத்த
வாந்தி எடுத்தவரை பதறியடித்துக் கொண்டு வந்து விஜயா ஆஸ்பிடலில் சேர்த்தது
குடும்பம். அவரது இன்னொரு குடும்பம் பத்திரிகைதானே? பத்திரிகை நண்பர்கள்
பிஸ்மி, தமிழன்பன், மதுரை செல்வம், விக்னேஷ் ராஜா, நெல்லை பாரதி என்று
செய்தியை கேள்விப்பட்ட அடுத்த நொடியே ஆஸ்பிடல் வாசலில் கூடினார்கள்
நண்பர்கள். பிஆர்ஓ மவுனம் ரவி, கையில் கிடைத்த 20 ஆயிரத்தோடு
மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். இயக்குனர் சசிகுமார் காதுக்கு தகவல்
போனதும், அடுத்த வினாடியே 10 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. யூனிட்
யூனிட்டாக ரத்தம் ஏற்றிய மருத்துவர்கள் அரை மணிக்கொரு தரம் நிலைமையின்
தீவிரத்தை சொல்ல சொல்ல, பில்லின் கனம் கூடிக் கொண்டே இருந்தது.

அஜீத்
15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 என்று நாலா புறத்திலிருந்தும் உதவியும்,
அக்கறையும் வந்து சேர கண்விழித்து அதையெல்லாம் பார்க்கதான் போகிறார் என்ற
எதிர்பார்ப்பில் நாமெல்லாம் நின்றோம். முதல் நாள் மருத்துவமனையில்
சேர்க்கும் போது சொன்ன தகவல். நாலைந்து முறை நினைவு படுத்திய பின் மறுநாள்
பிற்பகல் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் முதலாளி டி.ராஜேந்தர்.
(ராதாராஜுக்குதான்) சரக்கென்று அழுகை பொத்துக் கொண்டது அவருக்கு. 'நான்
இருக்கேன்யா. அவனை போக விடமாட்டேன்' என்ற பெரும் கூச்சலோடும் பெரும்
கண்ணீரோடும் ஐசியூ விற்குள் போனவர் அதே வடகிழக்கு பருவ மழையோடு வெளியே
வந்தார். ஒரு ஓரமாக செய்வதறியாமல் நின்று கொண்டிருந்த திருமதி ராதாராஜின்
கைகளில் ஒரு கவரை திணித்துவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே காரேறி
போய்விட்டார். கவருக்குள் இருந்தது எவ்வளவு? வெறும் இரண்டாயிரம்!

இந்த கொடுமையை காண சகிக்காமல் அடுத்த அரை மணி நேரத்தில் விடைபெற்றுக் கொண்டார்
ராதாராஜ். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். டி.ஆர்
பற்றியோ, சிம்பு பற்றியோ சக பத்திரிகையாளர்கள் தவறாக எழுதியபோதெல்லாம்
அவர்களோடு பல முறை சண்டைக்கு நின்றிருக்கிறார் இந்த மனுஷன். மறுநாள்
சீமான், அமீர், கருணாஸ், கஞ்சா கருப்பு, என்று திரையுலகை சேர்ந்த பலரும்
வந்திருந்தார்கள். 'அண்ணே, நான் அவங்க குடும்பத்துக்கு ஒரு லட்சம்
தர்றேண்ணே' என்றார் கருப்பு. 'என் பங்குக்கு நிறைய முடியாது. ஒரு லட்சம்
நிச்சயம்' என்றார் கருணாஸ். இங்கேயும் வந்தார் முதலாளி. மறுபடியும் ஒரு
கவர். பிரித்தால் ஐந்தாயிரம்!

ஏதோ,
அவரவரால் முடிந்தது என்று எடுத்துக் கொண்டிருக்கலாம் இந்த விவகாரத்தை.
'வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்' என்ற
தொலைத்ததால் தான் வரிகளை வந்த வினைதான் இந்த புலம்பல்!..........மனமிருந்தால் மார்க்கம் உண்டு......... என்ற பழமொழி நினைத்து பார்க்க வேண்டும்........அன்பர்களே..அன்புடன் ; அருண்...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக