புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_m10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10 
5 Posts - 63%
heezulia
கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_m10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_m10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_m10கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 29 Jun 2010 - 19:00

திரையுலகில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனைப் போற்றும் வகையில், கமல்ஹாசன் நினைவுகள் என்ற பெயரில் பிரமாண்ட விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் எடுக்கிறது. ஜூலை 2ம் தேதி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் மாலை 6.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.

விழாவின் தொடக்கமாக ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், சாகர சங்கமம், தசாவதாரம் மற்றும் நாயகன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

இதுதொடர்பாக தகவல் ஒலிபரப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 வயதில் நடிக்க வந்து தற்போது 55 வயதாகியும் தொடர்ந்து பிரகாசமான முறையில் நடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு என்பது மிகவும் அரிய ஒன்ராகும். உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படம் மூலமாக தனது 4வது வயதில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நடிக்க வந்தார்.

அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை முழுவதும், நல்ல திரை ரசிகராகவும் இருந்து வருகிறார்.

அவர் இந்தியத்திரைப்படத்துறைக்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவித்து பாராட்டும் வகையில், 1990ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கமல்ஹாசன் இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள், 3 நந்தி விருதுகள் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அவர் நடித்த மூன்றாம் பிறை, நாயகன், சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், சாகர சங்கமம், சாகர், சத்மா, விருமாண்டி உள்ளிட்ட திரைத் துறைக்கு கமல்ஹாசன் அளித்த சிறந்த படைப்புகளில் சில.

1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் அவரது நடிப்பை டைம் பத்திரிக்கை வெகுவாக பாராட்டியிருந்தது.

கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பணியாற்றி வரும் கமல்ஹாசனின் சேவைகளைப் பாராட்டி மத்திய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் 3 நாள் கமல்ஹாசன் திரைப்படங்களின் நினைவுகள் என்ற பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவை அமைச்சர் அம்பிகா சோனி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த விழாவுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue 29 Jun 2010 - 20:03

மகிழ்ச்சி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக