புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
19 Posts - 3%
prajai
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறதி நல்லது தான் !! Poll_c10மறதி நல்லது தான் !! Poll_m10மறதி நல்லது தான் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதி நல்லது தான் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 29, 2010 12:54 pm

தனி மடல் ஒன்று வரைந்தேன்.
கனிவாய்க் காதலை அதில் உரைத்தேன்.
'முனியின் வேள்வியை தடுப்பது போலோர்
மனிதன் வாசற் கடையில்.

விருப்ப மின்றிப்பேசி விரைவாய் நுழைந்தால்,
உருக்கமொ டெழுதிய மடல் தெருக்
கோடியில் பறந்து சென்றதே காற்றில்.
ஓடிச் சென்றேன் அங்கு.

மடலைப் படித்த மக்கள் கூட்டம்
அடங்கா மகிழ்வில். பொது மடலாய்,
திறந்த நூலாய்.. என்பெயர், கையெழுத்திட
மறந்தி ருந்தேன் மையின்றி... மறதி நல்லது தான் !! Icon_smile மறதி நல்லது தான் !! 102564

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 29, 2010 1:01 pm

மையல் கொண்ட மனதினை
மெய் வருத்தி வார்த்தையால்
மை கொண்டு எழுதி
மெய் மறந்து தன்பெயர் - எழுதாது
மை தீர்ந்து எனசொல்லியதேனோ?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:06 pm

மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196




மறதி நல்லது தான் !! Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 29, 2010 1:13 pm

srinihasan wrote:மையல் கொண்ட மனதினை
மெய் வருத்தி வார்த்தையால்
மை கொண்டு எழுதி
மெய் மறந்து தன்பெயர் - எழுதாது
மை தீர்ந்து எனசொல்லியதேனோ?


மையால் மையலை அ'மை'தியாய் வெளி விட விழைந்தேன்... மறதி நல்லது தான் !! Icon_smile மறதி நல்லது தான் !! Icon_smile

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 29, 2010 1:15 pm

பிளேடு பக்கிரி wrote:மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196

வாழ்த்துகளுக்கு நன்றிகள் பக்கிரி மறதி நல்லது தான் !! 755837 மறதி நல்லது தான் !! 755837

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 1:22 pm

மறதி மட்டும் இல்லை என்றால்
மனதில் வேண்டும் பல அடுக்கு மாளிகை

உங்கள் வரிகள் அருமை கவியே...



நேசமுடன் ஹாசிம்
மறதி நல்லது தான் !! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 29, 2010 1:24 pm

ஹாசிம் wrote:மறதி மட்டும் இல்லை என்றால்
மனதில் வேண்டும் பல அடுக்கு மாளிகை

உங்கள் வரிகள் அருமை கவியே...

கவியின் கருவை கவியே அறிவர்.
நன்றிகள் ஹாசிம். மறதி நல்லது தான் !! 154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:26 pm

V.Annasamy wrote:தனி மடல் ஒன்று வரைந்தேன்.
கனிவாய்க் காதலை அதில் உரைத்தேன்.
'முனியின் வேள்வியை தடுப்பது போலோர்
மனிதன் வாசற் கடையில்.

விருப்ப மின்றிப்பேசி விரைவாய் நுழைந்தால்,
உருக்கமொ டெழுதிய மடல் தெருக்
கோடியில் பறந்து சென்றதே காற்றில்.
ஓடிச் சென்றேன் அங்கு.

மடலைப் படித்த மக்கள் கூட்டம்
அடங்கா மகிழ்வில். பொது மடலாய்,
திறந்த நூலாய்.. என்பெயர், கையெழுத்திட
மறந்தி ருந்தேன் மையின்றி... மறதி நல்லது தான் !! Icon_smile மறதி நல்லது தான் !! 102564

நல்லவேளை அதான் கூலா இருக்கீங்க... அருமையான வரிகள் அண்ணாசாமி.. ரசித்தேன்... அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மறதி நல்லது தான் !! 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 29, 2010 3:45 pm

உளமார்ந்த நன்றிகள் மஞ்சு.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 4:24 pm

மறதி நல்லது தான் !! 677196 மறதி நல்லது தான் !! 677196 ச்ச வடை போச்சே!
ஆமாம் நீங்க யாருக்காக எழுதினீங்களோ அவங்க படிச்சாங்களா இல்லையா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக