புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
17 Posts - 81%
heezulia
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 10%
ஜாஹீதாபானு
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 5%
Manimegala
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
132 Posts - 49%
ayyasamy ram
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
11 Posts - 4%
prajai
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைவாழியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 25, 2010 9:11 am

புதுவை, பாகூரை அடுத்துள்ள குருவிநத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சர்வா ரெட்டியார். அவர் மனப்பட்டு என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். ஏம்பலம் என்ற ஊரிலிருந்து வன்னிய இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் வேலை தேடி அலைந்து கடைசியாக, சர்வா ரெட்டியாரைச் சந்தித்து வேலை கேட்டான். இந்தச் சின்ன வயதிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற அவன் எண்ணத்தைப் பாராட்டித் தன் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவனை வைத்துக் கொண்டார்.

அவன் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவருடைய ஆடு, மாடுகளையும் மேய்த்து வந்தான். சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு சர்வா ரெட்டியாருக்கு அவனை ரொம்பவும் பிடித்துப் போனது. அவருடைய வேலைகள் பலவற்றை அந்தச் சிறுவனே செய்து விடுவான்.

இப்படி இருக்கும் போது கடலூரில் மாசி மகத் திருவிழா நடப்பதாகச் சிறுவன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூலம் கேள்விப்பட்டான். அவன் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து வெளியூருக்கு எங்கும் போனதில்லை என்பதால், கடலூருக்குப் போய் விழாவைப் பார்த்து வரலாம் என்று எண்ணினான். மறுநாள் தன் முதலாளியிடம் போய், "ஐயா, நான் கடலூருக்குப் போய் மாசி மகத் திருவிழாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கேட்டான். சர்வா ரெட்டியாருக்கு அவன் மேல் நல்ல நம்பிக்கை வந்துவிட்டதால் "சரி போய்விட்டு உடனே திரும்பி விடு. ஆடு, மாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னார். முதலாளி மறுக்காமல் சம்மதித்ததில் அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. உடனே கிளம்பினான்.

கடற்கரை ஓரமாகவே நடந்தான். கடலைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. குளிக்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. உடனே கடலில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தான். இரண்டு மூன்று அலைகள் அவனைக் கரைக்குத் தள்ளிவிட்டன. அது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சரி நேரமாகிவிட்டது கிளம்பலாம் என்று முடிவெடுத்துக் கடைசியாக முழுக்குப் போட்டு எழுந்தான். ஏதோ அவன் கைக்குச் சிக்கியது போலிருந்தது. கையில் கிடைத்ததை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து கைகளைப் பார்த்தான். அது ஒரு சிலம்பு. அதை எடுத்துக் கொண்டு கரையேறித் தன் சட்டையில் சுருட்டி மறைத்துக் கொண்டு வீடு திரும்பினான். தனக்குச் சிலம்பு கிடைத்திருப்பதைத் தன் முதலாளிக்குச் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்தான். கடைசியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து வைக்கோல் போரில் சிலம்பை மறைத்து வைத்தான்.

ஆடு, மாடு மேய்த்துவிட்டு மாலையில் திரும்பி வந்ததும், வைக்கோல் போருக்குப் போய்ச் சிலம்பு இருக்கிறதா என்று பார்ப்பான். மூன்று நாட்கள் ஆயின. சர்வா ரெட்டியார் ராத்திரி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் பாவாடை, சட்டை அணிந்த சிறுமி ஒருத்தி சர்வா ரெட்டியாரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, "நான் மூன்று நாட்களாக இங்கேயே இருக்கிறேன்" என்று சொல்லி மறைந்து போனாள். உடனே அந்த வன்னியச் சிறுவன் உருவேறி ஆட ஆரம்பித்தான். சர்வா ரெட்டியார் ஓடி அவனைப் பிடித்துச் சேதி கேட்க, "நான்தான் பச்சைவாழியம்மன். எனக்குக் கோயில் கட்டி வழிபட்டால் உனக்கும் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்று சொன்னதும் மனப்பட்டில் கோயில் கட்டினார் சர்வா ரெட்டி. அது முதற்கொண்டு பச்சைவாழியம்மன் அந்த ஊரிலும் அதனைச் சுற்ற்யுள்ள மற்ற ஊர்களிலும் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறாள்.

- பழனிக்கூத்தன்.



 பச்சைவாழியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 11:53 am

 பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642




 பச்சைவாழியம்மன் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக