புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
9 Posts - 90%
mruthun
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
3 Posts - 2%
manikavi
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
2 Posts - 1%
mruthun
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உயிர்வலி... Poll_c10உயிர்வலி... Poll_m10உயிர்வலி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்வலி...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 5:05 pm

உயிர்வலி....

மனம் மரத்து தான் போகிறது
உயிர்விடும் வழி தேடுகிறது
வலியும் வேதனையும் கூடுகிறது
வேண்டாததை நினைக்க வைக்கிறது

சம்மட்டி அடி இதயத்தில் அறைகிறது
உடம்பு மேலும் கனத்து போகிறது
உயிர் உடலை துறந்துவிட
மனதிடம் பேராசையோடு யாசிக்கிறது

திருவிளையாடல் இவ்வளவுதானா?
இறைவனை நோக்கி தொழுகிறது
கைகள் பின்னப்பட்ட நிலையிலும்
முறையிட்டு அழுது தொலைக்கிறது

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 28, 2010 5:09 pm

சோக வரிகள்
நேர்ந்ததென்ன
ஆறுதல் கூறும்
தருணம் இது
அநியாயம் படு தோல்வி
இவைகளைக் கண்டு
தயங்காதே பெண்ணே
அன்பு வாழ்த்துக்கள்
எதிலும் வெற்றி பெற
வரிகளில் வலி உள்ளது
நன்றி அன்புடன்
அப்புகுட்டி.



உயிர்வலி... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jun 28, 2010 5:09 pm

சூப்பர் அக்கா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிர்வலி... Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 19, 2010 12:25 pm

அப்புகுட்டி wrote:சோக வரிகள்
நேர்ந்ததென்ன
ஆறுதல் கூறும்
தருணம் இது
அநியாயம் படு தோல்வி
இவைகளைக் கண்டு
தயங்காதே பெண்ணே
அன்பு வாழ்த்துக்கள்
எதிலும் வெற்றி பெற
வரிகளில் வலி உள்ளது
நன்றி அன்புடன்
அப்புகுட்டி.
உயிர்வலி... 359383 உயிர்வலி... 359383 உயிர்வலி... 359383 உயிர்வலி... 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 12:28 pm

மஞ்சுபாஷிணி wrote:உயிர்வலி....

மனம் மரத்து தான் போகிறது
உயிர்விடும் வழி தேடுகிறது
வலியும் வேதனையும் கூடுகிறது
வேண்டாததை நினைக்க வைக்கிறது

சம்மட்டி அடி இதயத்தில் அறைகிறது
உடம்பு மேலும் கனத்து போகிறது
உயிர் உடலை துறந்துவிட
மனதிடம் பேராசையோடு யாசிக்கிறது

திருவிளையாடல் இவ்வளவுதானா?
இறைவனை நோக்கி தொழுகிறது
கைகள் பின்னப்பட்ட நிலையிலும்
முறையிட்டு அழுது தொலைக்கிறது

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது.....

அருமை!!!!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 19, 2010 12:36 pm

உயிர்வலி... 677196 உயிர்வலி... 677196 உயிர்வலி... 677196

உயிர் வலி இன்னதென்று அறியாதவர்களுக்கு
அறியவைத்த மஞ்சுபாஷினி ஒரு நல்ல சிந்தனை வளமிக்க கவிஞர் என்பதை நிரூபித்துவிட்டார்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 1:30 pm

அருமை கவிதை உயிர்வலி... 677196 உயிர்வலி... 677196 உயிர்வலி... 677196 உயிர்வலி... 677196




உயிர்வலி... Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 2:12 pm

அப்புகுட்டி wrote:சோக வரிகள்
நேர்ந்ததென்ன
ஆறுதல் கூறும்
தருணம் இது
அநியாயம் படு தோல்வி
இவைகளைக் கண்டு
தயங்காதே பெண்ணே
அன்பு வாழ்த்துக்கள்
எதிலும் வெற்றி பெற
வரிகளில் வலி உள்ளது
நன்றி அன்புடன்
அப்புகுட்டி.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்வலி... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jul 19, 2010 2:28 pm

மஞ்சு நானும் நீங்க வந்த நாள் முதலா பார்த்துட்டே இருக்கேன்.உங்க ஒரு சில கவிதைகளை தவிர மத்த எல்லா கவிதைகளும் என்னை அழ வைக்கிறதாவே இருக்கு.
இதுக்குன்னே உங்க மேல வழக்கு போடறதுக்கு ஏதாவது வழி
இருக்கான்னு பார்க்கணும்.
அழுகை அழுகை அழுகை



உயிர்வலி... Uஉயிர்வலி... Dஉயிர்வலி... Aஉயிர்வலி... Yஉயிர்வலி... Aஉயிர்வலி... Sஉயிர்வலி... Uஉயிர்வலி... Dஉயிர்வலி... Hஉயிர்வலி... A
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Jul 19, 2010 3:03 pm

வரிகளில் ஒவ்வொன்றிலும் சோகம், உயிர் வலி...



Be Happy always

உயிர்வலி... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக