புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சி வெளியானதை அடுத்து சாமியார் நித்யானந்தா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இப்போது ஜாமீனில் விடுதலை யாகி பெங்களூர் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
நான் நடிகையுடன் இருப்பதாக திரித்து வெளியிடப்பட்ட அந்த வீடியோவால் எனது ஆன்மீக பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உண்மைதான் எப்போதும் வெற்றி பெறும். அதே நேரத்தில் சமூகரீதியாக சில விஷயங்கள் மாறலாம்.
முன்பு “யூடியூப்” இணைய தளத்தில் அதிகம் பார்க்கப்படும் சாமியாராக நான் இருந்தேன். இப்போது என்னை பற்றிய மோசடி காட்சியை அதிகம் பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனது ஆசிரமத்தில் 8 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார் கள். சி.ஐ.டி. போலீசார் பல முறை கேட்டும் என் மீது ஒரு பெண் கூட இதுவரை புகார் கூறவில்லை.
ஆசிரமத்துக்கு தினமும் 300 பெண்களுக்கு மேல் என்னை தரிசிக்கவும், ஆசி வாங்கவும் வருகின்றனர். தவறு நடந்தால் யாராவது வருவார்களா?
என் மீது புகார் எழுந்து 3 மாதம் கடந்து விட்ட நிலையில் பக்தர்களும், பொது மக்களும் உண்மையை உணர்ந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்துக்கும் தானாகவே விடை கிடைத்து வருகிறது. எனவே என்னைப் பற்றி நானே விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மை தனது சக்தியை வெளிப்படுத்தி வருகிறது.
ஆன்மீகத்தை தினசரி நடை முறை வாழ்க்கையில் இருந்து தனியாக வைத்து இருக்க வேண்டும் வாழ்க்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி கொண்டிருக்கும்.
ஆன்மீகத்தில் பணம், செக்ஸ், அரசியல் எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்த பிரச்சினை தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஜெயிலில் இருந்த போது முழு நேரமும் தியானத்தில் ஈடுபட்டேன். இது என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது.
எனக்கு எதிராக நடந்த வர்களை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து புதியவற்றை சிந்திக்கிறேன். அமைதி, சாதக எண்ணங் களை மட்டுமே மனதில் கொண்டுள்ளேன். எல் லோரும் அமைதியாக வாழட்டும் எனக்கு எதிராக நடந்தவர்களும் அமைதி அடையட்டும் அவர்களை விட்டு விடுகிறேன்.
எனது ஜெயில் வாழ்க் கைக்கும் ஆசிரமம் வாழ்க்கைக்கும் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தை தரும்.
ஜெயில் வாழ்க்கை உடல் ரீதியாக எனக்கு கஷ்டங்களை கொடுத்து இருக்கலாம். ஆனால் மன ரீதியாக எப்போதுமே நான் சாதா ரணமாகத்தான் இருந் தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். மனிதனின் வெளி சுதந்திரத்தை பறிக்க லாம். ஆனால் உள் மனம் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது. இது அவரவர் விருப்பம் போலத்தான் அமையும்.
எனது ஆன்மீகப்பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் அதன்படிதான் நடக்க முடியும்.
உண்மை நிச்சயமாக வெல்லும் நீதி கிடைக்கும். மேகங்கள் சூரியனை மறைக் கலாம். ஆனால் சூரியனை அழித்து விட முடியாது. அதன்படி நீதி வெல்லும். நீதித்துறை மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ காட்சி வந்த பிறகு நடிகை ரஞ்சிதாவுடன் பேசினீர்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
நான் நடிகையுடன் இருப்பதாக திரித்து வெளியிடப்பட்ட அந்த வீடியோவால் எனது ஆன்மீக பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உண்மைதான் எப்போதும் வெற்றி பெறும். அதே நேரத்தில் சமூகரீதியாக சில விஷயங்கள் மாறலாம்.
முன்பு “யூடியூப்” இணைய தளத்தில் அதிகம் பார்க்கப்படும் சாமியாராக நான் இருந்தேன். இப்போது என்னை பற்றிய மோசடி காட்சியை அதிகம் பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனது ஆசிரமத்தில் 8 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார் கள். சி.ஐ.டி. போலீசார் பல முறை கேட்டும் என் மீது ஒரு பெண் கூட இதுவரை புகார் கூறவில்லை.
ஆசிரமத்துக்கு தினமும் 300 பெண்களுக்கு மேல் என்னை தரிசிக்கவும், ஆசி வாங்கவும் வருகின்றனர். தவறு நடந்தால் யாராவது வருவார்களா?
என் மீது புகார் எழுந்து 3 மாதம் கடந்து விட்ட நிலையில் பக்தர்களும், பொது மக்களும் உண்மையை உணர்ந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்துக்கும் தானாகவே விடை கிடைத்து வருகிறது. எனவே என்னைப் பற்றி நானே விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மை தனது சக்தியை வெளிப்படுத்தி வருகிறது.
ஆன்மீகத்தை தினசரி நடை முறை வாழ்க்கையில் இருந்து தனியாக வைத்து இருக்க வேண்டும் வாழ்க்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி கொண்டிருக்கும்.
ஆன்மீகத்தில் பணம், செக்ஸ், அரசியல் எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்த பிரச்சினை தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஜெயிலில் இருந்த போது முழு நேரமும் தியானத்தில் ஈடுபட்டேன். இது என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது.
எனக்கு எதிராக நடந்த வர்களை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து புதியவற்றை சிந்திக்கிறேன். அமைதி, சாதக எண்ணங் களை மட்டுமே மனதில் கொண்டுள்ளேன். எல் லோரும் அமைதியாக வாழட்டும் எனக்கு எதிராக நடந்தவர்களும் அமைதி அடையட்டும் அவர்களை விட்டு விடுகிறேன்.
எனது ஜெயில் வாழ்க் கைக்கும் ஆசிரமம் வாழ்க்கைக்கும் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தை தரும்.
ஜெயில் வாழ்க்கை உடல் ரீதியாக எனக்கு கஷ்டங்களை கொடுத்து இருக்கலாம். ஆனால் மன ரீதியாக எப்போதுமே நான் சாதா ரணமாகத்தான் இருந் தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். மனிதனின் வெளி சுதந்திரத்தை பறிக்க லாம். ஆனால் உள் மனம் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது. இது அவரவர் விருப்பம் போலத்தான் அமையும்.
எனது ஆன்மீகப்பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் அதன்படிதான் நடக்க முடியும்.
உண்மை நிச்சயமாக வெல்லும் நீதி கிடைக்கும். மேகங்கள் சூரியனை மறைக் கலாம். ஆனால் சூரியனை அழித்து விட முடியாது. அதன்படி நீதி வெல்லும். நீதித்துறை மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ காட்சி வந்த பிறகு நடிகை ரஞ்சிதாவுடன் பேசினீர்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
#326936- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ஜாமீனில் இருக்கும்போது வெளியூரில் பேட்டியா? ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ஜாமீனில் இருக்கும்போது வெளியூரில் பேட்டியா? ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|