புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
24 Posts - 51%
heezulia
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
7 Posts - 2%
prajai
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பு நலம் Poll_c10நட்பு நலம் Poll_m10நட்பு நலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு நலம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Mon Jun 28, 2010 11:38 am

இயற்கை வளங்களை உடல் கருவிகளையும், அறிவின் ஆற்றலையும் கொண்டு வாழ்வின் வளங்களான உணவையும், உறைவிடத்தையும், வாழ்க்கைத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ள ஏற்ற திறமை அமைந்த சிறந்த உயிரினம் தான் மனிதன். வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக, பிறந்தது முதல் 15 வயது வரை யிலும், 60 வயதுக்கு மேல் முடிவு வரையிலும், மத்திய காலங்களில் கூட நோயுற்ற போதும், உறுப்புகள் செயலற்ற போதும், மனிதன் தன் திறமையை நம்பி வாழ முடியாது, பிறர் உதவி கொண்டே தான் வாழ வேண்டும்.

மேலும் மனித குலத்திற்குத் தேவையான பொருட்கள் எண்ணிறந்தன. அவற்றைச் சமுதாய மக்கள் அனைவருமே ஆங்காங்கே உற்பத்தி செய்து, பலரும் பல நாட்டவரும் பங்கிட்டுக் கொண்டுதான் வாழவேண்டும். இந்தத் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சமுதாயத்திலுள்ள மக்கள் எல்லாருடைய நட்பையும் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பினை மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டியவனாகிறான். எவருடனும் பகை, வெறுப்பு, பிணக்கு இவை எழாமல் அவன் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். வரவு செலவுக் கணக்கில் லாபநட்டம் இருப்பு இவற்றைக் கணிப்பது போல, தனி மனிதன் வாழ்விலும் அவனுக்கு எத்தனைபேர் நண்பர்கள், எத்தனைபேர் விரோதிகள் என்பதைக் கணக்கெடுத்தால் மனிதவளம் எவ்வளவு அதிகம் என்று எளிதில் உணரலாம். எனவே மனிதனுக்கு நட்பு நலம் என்பது வாழ்வுக்கு மிகவும் உறுதுணை என்பதை எல்லோரும் அறிய வேண்டும். ஆகையால் உடல் நலம், மனவளம் மனிதவாழ்வுக்கு மிகவும் முக்கியம் என்பது போல நட்பு நலமும் மிகவும் அவசியமானதாகும். இதனை எந்த வழியிலும் காத்துக் கொள்ளும் பண் பினையும், திறமையினையும் ஒவ்வொருவரும் பெற வேண்டும். காக்கவும் வேண்டும்.

நட்பு கெடுவதற்குக் காரணம் :
தன்முனைப்பு, பேராசை, பிறர்வளம் பறித்தல், பிறர் தேவையும், உணர்வும் அறியாமல் அல்லது மதியாமல் சுயநல உணர்வோடு குறுகிய மன நிலையில் செயல்படுதல், நன்றியுணர்வு இன்மை இவைதான் ஒருவர் வாழும் சூழ்நிலை அல்லது சமுதாயத்தில் உள்ள மக்களோடு அல்லது உறவின ரோடு உள்ள நட்பு கெடுவதற்குக் காரணம்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 11:40 am

நட்பின் அருமை பற்றிய பதிவு அருமை நண்பா.... நட்பு நலம் 677196




நட்பு நலம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக