Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
+3
ரபீக்
mohan-தாஸ்
arularjuna
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
பனமரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன.
ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.
ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
ஷெப்பா என்னப்பா திரைக்கதை மாதரியே நடக்குது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ஆமா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ஐயா மருத்துவரே நல்ல பாம்பு இனத்தில் ஒரு பெண் பாம்பும், சாரைப் பாம்பு இனத்தில் ஒரு ஆண் பாம்பும் பிடிச்சி விட்டு பாருங்க எப்படி இணையும் என்பது தெரியும்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
arularjuna wrote:சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ஐயா மருத்துவரே நல்ல பாம்பு இனத்தில் ஒரு பெண் பாம்பும், சாரைப் பாம்பு இனத்தில் ஒரு ஆண் பாம்பும் பிடிச்சி விட்டு பாருங்க எப்படி இணையும் என்பது தெரியும்
இணையாது, இரண்டும் சேர்ந்து என்னை சொர்க்கத்தில் இணைத்துவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
இணையாது, இரண்டும் சேர்ந்து என்னை சொர்க்கத்தில் இணைத்துவிடும்! [/quote]
காதலுக்கு ஜாதி,மதம், இனம், இதல்லாம் கிடையாது
காதலுக்கு ஜாதி,மதம், இனம், இதல்லாம் கிடையாது
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
» நீயா? 2-ம் பாகம் 3 கதாநாயகிகளுடன் படமான பாம்பு கதை
» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
» தேடி வந்த மாப்பிள்ளை
» லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது
» நீயா? 2-ம் பாகம் 3 கதாநாயகிகளுடன் படமான பாம்பு கதை
» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
» தேடி வந்த மாப்பிள்ளை
» லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|