Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
+3
ரபீக்
mohan-தாஸ்
arularjuna
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
பனமரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன.
ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.
ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
ஷெப்பா என்னப்பா திரைக்கதை மாதரியே நடக்குது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ஆமா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ஐயா மருத்துவரே நல்ல பாம்பு இனத்தில் ஒரு பெண் பாம்பும், சாரைப் பாம்பு இனத்தில் ஒரு ஆண் பாம்பும் பிடிச்சி விட்டு பாருங்க எப்படி இணையும் என்பது தெரியும்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
arularjuna wrote:சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ஐயா மருத்துவரே நல்ல பாம்பு இனத்தில் ஒரு பெண் பாம்பும், சாரைப் பாம்பு இனத்தில் ஒரு ஆண் பாம்பும் பிடிச்சி விட்டு பாருங்க எப்படி இணையும் என்பது தெரியும்
இணையாது, இரண்டும் சேர்ந்து என்னை சொர்க்கத்தில் இணைத்துவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
இணையாது, இரண்டும் சேர்ந்து என்னை சொர்க்கத்தில் இணைத்துவிடும்! [/quote]
காதலுக்கு ஜாதி,மதம், இனம், இதல்லாம் கிடையாது
காதலுக்கு ஜாதி,மதம், இனம், இதல்லாம் கிடையாது
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
» நீயா? 2-ம் பாகம் 3 கதாநாயகிகளுடன் படமான பாம்பு கதை
» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
» தேடி வந்த மாப்பிள்ளை
» லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது
» நீயா? 2-ம் பாகம் 3 கதாநாயகிகளுடன் படமான பாம்பு கதை
» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
» தேடி வந்த மாப்பிள்ளை
» லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|