புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
குழந்தைகளிடமாவது பெற்றோர் தமிழில் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அவர் பேசியது:
தமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும். ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான். தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.
வழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன. லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் வாழும் மொழி. ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும். அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல. தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.
குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும். வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது. ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒருமொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.
அசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.
தமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும். அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும். கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.
புதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல. மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும். லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலக்கியத் தமிழ் போன்று, மருத்துவத் தமிழ், சட்டத் தமிழ், பொருளாதாரத் தமிழ், மேலாண்மைத் தமிழ், அறிவியல் தமிழ், தொல்லியல் தமிழ், கணினித் தமிழ் என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.
நான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை. தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.
நூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள். பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள். பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.
நூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம். முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும். நூலாசிரியருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தர வேண்டும். பதிப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு லாபமாகவும் தர வேண்டும்.
ஒரு நூலுக்கு ரு.10 லட்சம் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். தமிழக அரசுக்கும் தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும். இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அவர் பேசியது:
தமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும். ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான். தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.
வழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன. லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் வாழும் மொழி. ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும். அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல. தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.
குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும். வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது. ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒருமொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.
அசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.
தமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும். அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும். கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.
புதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல. மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும். லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலக்கியத் தமிழ் போன்று, மருத்துவத் தமிழ், சட்டத் தமிழ், பொருளாதாரத் தமிழ், மேலாண்மைத் தமிழ், அறிவியல் தமிழ், தொல்லியல் தமிழ், கணினித் தமிழ் என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.
நான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை. தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.
நூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள். பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள். பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.
நூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம். முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும். நூலாசிரியருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தர வேண்டும். பதிப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு லாபமாகவும் தர வேண்டும்.
ஒரு நூலுக்கு ரு.10 லட்சம் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். தமிழக அரசுக்கும் தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும். இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இவர் மகன் ஆரம்பித்த கருத்து இணையதளத்தில் முழுதும் ஆங்கிலமே உள்ளது! அப்படியெனில் இவர் அவர் மகனிடம் தமிழில் பேசவில்லையோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இவர் மகன் ஆரம்பித்த கருத்து இணையதளத்தில் முழுதும் ஆங்கிலமே
உள்ளது! அப்படியெனில் இவர் அவர் மகனிடம் தமிழில் பேசவில்லையோ?
தமிழா விழிதிரு தமிழா ! நம்மை எல்லாம் அழிக்க & அடிமை ஆக்க ஒரு கூட்டம்
உள்ளது அது வேறு யாருமில்லை நம் தமிழக அரசியல்வாதிகள் தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|