புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா!
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் ரஞ்சிதா, தொடர்ந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார். முதலில் நித்தியானந்தாவுடன் இருப்பது நான் இல்லை என்று மறுத்த ரஞ்சிதா, அதன் பின்னர் நான் நித்தியானந்தாவின் பக்தை, வீடியோ விவகாரத்தில் நடந்த உண்மைகளை போலீசிடம் தெரிவிப்பேன் என்று கூறினார். இரண்டு மூன்று முறை போலீசில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும், கால அவகாசம் வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.
இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.
வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.
இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.
வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்
arularjuna wrote:சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்
புது சிடின்னா ஓகே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஏன் இந்த கவலைசிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சிவா wrote:arularjuna wrote:சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்
புது சிடின்னா ஓகே!
புதுசு தான் ஆனா empty ஓகேவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|