புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
46 Posts - 59%
heezulia
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
41 Posts - 59%
heezulia
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்


   
   
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Jun 28, 2010 10:56 pm

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Swami+vivekananda

மனிதனின் வெளிப்பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். இதற்குப் பின்னால்தான் புலன், மனம், புத்தி, நான் - உணர்வு என்ற தொடர் அமைகிறது. இவையும், உயிர்ச் சக்திகளும் இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். இந்தச் சச்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்த உடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்த விதமான கேடும் அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.

நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, ஒரு பகுதி நான் - உணர்வு. ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் `அறிபவன்' ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக, சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. மனத்திலும் புத்தியிலும் நான் - உணர்விலும் ஏறப்டும் இயக்கங்கள் எல்லாம் இவை அல்லாத வேறு யாருக்காகவோதான் இருக்க வேண்டும். இவை நுட்பமான ஜடப்பொருள் அணுக்களால் ஆனவை. ஆதலால் தன்னொளி உடையவையாக இருக்க முடியாது. இவற்றின் ஒளி இவற்றிற்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின்னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும், இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.

உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.

மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மையும், ஆனந்தமும், அமைதியும், தெய்வீகமும் பிரகாசித்து, நாம் இவற்றை உணரும்படிச் செய்கின்றன. ஆன்மாதான் உண்மை மனிதன். அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன்.

வெளிச்சக்தி எதுவும் பாதிக்க முடியாத போது, எந்த மாறுதல்களையும் உண்டாக்க இயலாதபோதுதான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எல்லா நியதிகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், எல்லா விதிகளுக்கும், காரண காரியம் எல்லாவற்றிற்கும் அப்பால்தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும்.

எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாததுதான் சுதந்திரமாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும். இருக்கின்ற இதுதான் அதாவது மனிதனது உண்மைத் தத்துவம்தான் ஆன்மா. இது மாறுதல் இல்லாதது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. எனவே இதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை, வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவிகளில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயர உயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.

* மனத்தை ஒருமுகபடுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவை பெறலாம். - சுவாமி விவேகனந்தர்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:21 am

நன்றி நண்பரே நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642




நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 11:31 am

வேதாந்த சிங்கத்தின் அற்புதமான கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 11:38 am

நன்றி நண்பரே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 12:38 pm

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642



அன்புடன்
மீனா
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 2:16 pm

அனைத்து தூய உள்ளங்களுக்கு நன்றி, இந்த பதிப்பை படிக்காத தூய உள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக