புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%
viyasan
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
19 Posts - 3%
prajai
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 27, 2010 11:20 pm

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Suicide_rope
கடன் தொல்லை தாங்காமல் 2 பெண் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்ட பிறகு இளம் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை குமரன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரிதா (29). இவர்களுக்கு பிஸ்வானா (4), ரியானா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள். ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார் அன்வர். இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். கடன் தொல்லை அதிகரித்ததால் குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் வாடினார். இதுபற்றி மனைவியிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டார். ‘குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்பதே தெரியவில்லை. எதிர்காலம் என்ன ஆகுமோ’ என்று கலங்கியுள்ளார்.

அன்வரின் தந்தை இக்பால் அதே பகுதியில் 4 தெரு தள்ளி வசிக்கிறார். நேற்று இரவு 9 மணி அளவில் அவரை பார்க்க வந்தார் அன்வர். கடன் தொல்லை பற்றி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். “எல்லாம் சரியாகிவிடும். உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் உன்னை கைவிட்டுவிட மாட்டோம். தைரியாக வீட்டுக்கு போ” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். ஆனாலும் கலக்கத்துடனேயே வீடு திரும்பினார் அன்வர்.

சிறிது நேரம் கழித்து, சாப்பாடு எடுத்துக் கொண்டு மகன் வீட்டுக்கு மனைவியுடன் இக்பால் சென்றார். கதவு, ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த இக்பால் ஜன்னலை திறந்து பார்த்தார். உள்ளே மகன், மருமகள், 2 பேரக் குழந்தைகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதுகுறித்து குமரன் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் உடனடியாக விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.

தந்தை ஆறுதல் கூறிய பிறகும் கலங்கிய மன நிலையிலேயே அன்வர் இருந்துள்ளார். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மனதை கல்லாக்கிக் கொண்டு, குழந்தைகள் இருவரையும் மனைவியின் சேலையில் துடிதுடிக்க தூக்கில் தொங்கிவிட்டு கொன்ற பிறகு தம்பதிகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கடன் தொல்லை தாங்காமல் குடும்பமே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக