புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
17 Posts - 2%
prajai
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
5 Posts - 1%
Jenila
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
4 Posts - 1%
jairam
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 27, 2010 11:20 pm

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Suicide_rope
கடன் தொல்லை தாங்காமல் 2 பெண் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்ட பிறகு இளம் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை குமரன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரிதா (29). இவர்களுக்கு பிஸ்வானா (4), ரியானா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள். ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார் அன்வர். இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். கடன் தொல்லை அதிகரித்ததால் குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் வாடினார். இதுபற்றி மனைவியிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டார். ‘குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்பதே தெரியவில்லை. எதிர்காலம் என்ன ஆகுமோ’ என்று கலங்கியுள்ளார்.

அன்வரின் தந்தை இக்பால் அதே பகுதியில் 4 தெரு தள்ளி வசிக்கிறார். நேற்று இரவு 9 மணி அளவில் அவரை பார்க்க வந்தார் அன்வர். கடன் தொல்லை பற்றி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். “எல்லாம் சரியாகிவிடும். உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் உன்னை கைவிட்டுவிட மாட்டோம். தைரியாக வீட்டுக்கு போ” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். ஆனாலும் கலக்கத்துடனேயே வீடு திரும்பினார் அன்வர்.

சிறிது நேரம் கழித்து, சாப்பாடு எடுத்துக் கொண்டு மகன் வீட்டுக்கு மனைவியுடன் இக்பால் சென்றார். கதவு, ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த இக்பால் ஜன்னலை திறந்து பார்த்தார். உள்ளே மகன், மருமகள், 2 பேரக் குழந்தைகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதுகுறித்து குமரன் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் உடனடியாக விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.

தந்தை ஆறுதல் கூறிய பிறகும் கலங்கிய மன நிலையிலேயே அன்வர் இருந்துள்ளார். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மனதை கல்லாக்கிக் கொண்டு, குழந்தைகள் இருவரையும் மனைவியின் சேலையில் துடிதுடிக்க தூக்கில் தொங்கிவிட்டு கொன்ற பிறகு தம்பதிகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கடன் தொல்லை தாங்காமல் குடும்பமே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக