புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
23 Posts - 48%
heezulia
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
1 Post - 2%
prajai
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
8 Posts - 2%
prajai
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சிரிப்பு மருந்து Poll_c10சிரிப்பு மருந்து Poll_m10சிரிப்பு மருந்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு மருந்து


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Sun 27 Jun 2010 - 19:16

நான் சொல்றதை நீங்க செஞ்சீங்கன்னா உங்க உடம்புலே என்னென்ன நடக்கும் தெரியுமா? இதை நான் சொல்றது இருக்கட்டும்.
டாக்டர்கள் சொல்றதை கேளுங்க…
சுவாசப் பையிலே பிராணவாயு அதிகமா நிரம்புது.
உடம்புலே ரத்தம் வேகமாகப் பரவுது.
ஈரலையும் வயிற்றுச்த் தசைகளையும் தட்டி எழுப்புவது.
ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்புது.
தேகப் பயிற்றி செய்யுப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுத்துலே! அதே மாதிரி பலம் சேரும்!
ரத்தத்தில சக்தியைக் குடுக்கிற சர்க்கரைப் பொருளை பாய்ச்சது.
ஆகையினாலே இதை விட சிறந்த ‘டானிக்’ வேற எதுவுமே இல்லை.
எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக்கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம்.
வாய்விட்டுச் சிரிச்சா போதும்.
வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும். அப்படின்னு சொல்லுவாங்கள்லே. அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க.
ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க… அது போதும்.
‘சிரிக்கிறதுக்கு நாங்க… தயார்… ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யுறது? இது தான் பலருடைய கேள்வி.
வாழ்க்கையோட உண்மையை புரிஞ்சுக்குங்க… எதையும் சீரியஸா நினைக்கிற பழக்கத்தை இன்னையோட விட்டுடுங்க.. வாழ்க்கையை
லேசா எடுத்துக்குங்க… வாய்விட்டுச் சிரிக்கலாம்.
கலைவாணர் அப்படித்தான் இருந்தார்.
நெருக்கடியான நேரம் கூட அவரை நிலை குலைய வச்சதில்லை.
ஒரு தடவை அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சொந்த கார்லே வந்துட்டிருந்தாங்க.
வர்ற வாயிலே… கோவில்பட்டிக்குப் பக்கத்திலேன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். வேற யாருக்குமில்லை.
அவங்களுக்குத்தான். வஅங்க க்£ர் ஒரு புளிய மரத்துல மோதி அப்படியே தகடா நசுங்கிப் போச்சு. கார்லே இருந்தவங்களுக்கெல்லாம்
பலமான காயம். மெதுவாக ஒவ்வொருத்தலையா வெளியே எடுத்தாங்க. தேவைப்பட்டவங்களுக்கு முதல் உதவி செஞ்சாங்க… கட்டுலாம்
போட்டாங்க…
ஒரு பெட்ஷீட்டை எடுத்து ரோடு ஓரமா புல் தரையிலே போட்டு அதிலே உட்கார்ந்திருந்தாங்க.
ஒருத்தரை மட்டும் பக்கத்து டவுனுக்கு அனுப்பி வேற டாக்ஸி எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காங்க… இவங்கள்லாம் உக்காந்து
பேசிக்கிட்டிருந்தாங்க.
கலைவாணரும் வெத்திலை பெட்டியைத் திறந்து வெத்திரை சீவல் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தார்.
கார் புளிய மரத்தில பதிஞ்சு போயி இருக்கு.
அந்த நேரத்தில அந்த வழியிலே போனவங்க இதை பார்த்துடுறாங்க…
ஐயயோ… நம்ம கலைவாணர் மாதிரி இல்ல இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டு பதறிப் போய் கிட்டே ஓடி வராங்க…
‘அண்ணே என்ன ஆச்சு… அப்படின்னு உதறலோட கேக்றி£ங்க…’
என்.எஸ். கிருஷ்ணன் கொஞ்சம் கூட பதறல… வெத்திலைல சுண்ணாம்பு தடவிக்கிட்டே சொல்றாரு… அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.
அவரு நிலைமையிலே நாம இரந்தோம்னா அந்த நேரத்துல அப்படி சொல்த் தோணுமா யோசிச்சிப் பாருங்க.
அவரு வாழக்கை ஒரு சுமையா நினைக்கல. லேசா நினைச்சார்.
அதனால தான் அவரால அப்படி சொல்ல முடிஞ்சுது. கார் நசுங்கிப் போனதுக்கே அவரு கவலைப்படலலை.
கால் செருப்பு வார் அறுந்து போனா நாம எவ்வளவு கவலைப்படறோம்.
அதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.
இதுவரைக்கும் போனது போகட்டும் இனிமேலாவது கொஞ்சம் வாய்விட்டுச் சிரிச்சிப் பார்ப்போம்.
தினம் ஒரு தடவையாவது அப்படி செய்யிங்க.

ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 27 Jun 2010 - 19:21

kavinele wrote:
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.

தனியா இருக்கும் போது சிரிச்சா வேற யாருக்கு தெரியும்?... நாங்க தான் தனியா இருக்கோமில....

யாரு சந்தேகபடுவா? சிரிப்பு மருந்து 755837
srinihasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srinihasan

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 27 Jun 2010 - 20:07

நல்ல கட்டுரை.நன்றி!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 27 Jun 2010 - 20:44

பிச்ச wrote:நல்ல கட்டுரை.நன்றி!!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 27 Jun 2010 - 21:31

அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.

ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.[/quote]

சிரிப்பு மருந்து 678642 சிரிப்பு மருந்து 678642 சிரிப்பு மருந்து 678642 சிரிப்பு மருந்து 678642 சிரிப்பு மருந்து 678642 சிரிப்பு மருந்து 678642
சிரிப்பு மருந்து 403484 சிரிப்பு மருந்து 403484 சிரிப்பு மருந்து 403484 சிரிப்பு மருந்து 403484 சிரிப்பு மருந்து 403484 சிரிப்பு மருந்து 403484




சிரிப்பு மருந்து Power-Star-Srinivasan
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 27 Jun 2010 - 23:19

புன்னகை புன்னகை புன்னகை



சிரிப்பு மருந்து Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 27 Jun 2010 - 23:21

//‘சிரிக்கிறதுக்கு நாங்க… தயார்… ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யுறது? இது தான் பலருடைய கேள்வி.//
அதுங்கள ஈகரைப் பக்கம் ஓட்டிவிடுங்க....



சிரிப்பு மருந்து Aசிரிப்பு மருந்து Aசிரிப்பு மருந்து Tசிரிப்பு மருந்து Hசிரிப்பு மருந்து Iசிரிப்பு மருந்து Rசிரிப்பு மருந்து Aசிரிப்பு மருந்து Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக