புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா wrote:உள்நாட்டுல எந்தப் பிரச்சனையும் இல்ல! எல்லாமே அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக உருவாக்குவதுதான். தமிழகத்தில் தமிழர்கள் இந்தி படிக்கக் கூடாது, ஆனால் கொலைஞரின் மகன் ஸ்டாலின் இந்தியில் கவிதை புத்தகம் வெளியிட்டு பரிசு வாங்கியுள்ளார். இது எப்படி இருக்கு!
இது எல்லாம் தெரிந்து கொண்டுதானே, அவனுக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஆமாம் ஆமாம் எங்க அம்மா சொல்லுவாங்க ந்த காலத்தில இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துச்சாம் கருணாநிதியும் அதில இருந்தாராம்\....................விடுமுறை கிடைக்கும்
என்று கூறி அவர்கள் ஆசிரியர்களே மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுவார்களாம்
இப்பெல்லாம் கருணாநிதியின் அரசியல் தந்திரம் என்ன தெரியுமா..."எதற்கும் மறுப்பு தெரிவிப்பதில்லை...யாரையோ சொன்னது மாதிரி கண்டுகொள்ள மாட்டார்"
என்று கூறி அவர்கள் ஆசிரியர்களே மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுவார்களாம்
இப்பெல்லாம் கருணாநிதியின் அரசியல் தந்திரம் என்ன தெரியுமா..."எதற்கும் மறுப்பு தெரிவிப்பதில்லை...யாரையோ சொன்னது மாதிரி கண்டுகொள்ள மாட்டார்"
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
kirupairajah wrote:சிவா wrote:உள்நாட்டுல எந்தப் பிரச்சனையும் இல்ல! எல்லாமே அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக உருவாக்குவதுதான். தமிழகத்தில் தமிழர்கள் இந்தி படிக்கக் கூடாது, ஆனால் கொலைஞரின் மகன் ஸ்டாலின் இந்தியில் கவிதை புத்தகம் வெளியிட்டு பரிசு வாங்கியுள்ளார். இது எப்படி இருக்கு!
இது எல்லாம் தெரிந்து கொண்டுதானே, அவனுக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள்
என்ன பண்ணுவது பெரும்பாலான மக்களை சென்றடைவதில்லை.....அவருக்கு வாக்களிக்காமல் இருந்தவர்களையும் மறந்து விட கூடாது...................அது சரி நீங்களே
சொல்லுங்க யாருக்குத்தான் ஓட்டுபோடலாம்..........ஒபாமாவா நிறுத்தலாமா...இதுவும் உங்க நாடு மாதிரிதான்...நல்லா பாத்துக்கோங்க நுசொல்லிடலாமா..அப்படியே நீங்க இந்தாண்ட சிறிலங்கா அந்தாண்ட பாகிஸ்தான் அங்க சீனா போர்தொடுக்க வசதியா இருக்கும்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இந்தியா மீது சீனா போர் தொடுக்குமா?
இந்தியன் டிபென்ஸ் ரிவிய்வூ இதழில் அதன் ஆசிரியர் பரத் வர்மா எழுதியுள்ள கட்டுரையில், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்தியாவுக்கு பாடம் புகட்ட சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதெனால் முன்னெப்போதும் இல்லாத அளவு சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இந்த சீர்குலைவு கம்யூனிஸ்டுகளில் பிடையை தளர்த்தி வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் சீனாவில் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இவை மட்டுமல்லாமல் சீனாவில் வலதுகரமாக செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் சட்டம் ஒழுங்கு கவலையளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானில் எழுந்துள்ள இந்த பதட்டம் சீனாவை எரிச்சலைடைய வைத்துள்ளது.
இதே நேரத்தில் இந்திய அமெரிக்க உறவு மேலும் மேலும் வலுப்பெற்று இந்தியாவின் தொழில் நுட்பத்துறை வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் போக்கில் இந்தியா சீனாவையும் மிஞ்சி விடுமோ என்று சீனா அஞ்சுகிறது. பொருளாதார நீதியில் ஜப்பான் போன்ற நாடுகளைக் காட்டிலும் பிராந்தியத்தில் சம அளவிலான வலுவான போட்டியாளானான இந்தியாவைத் தாக்கி பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் வடகிழக்கை கைப்பற்றுவதே சீனாவின் நோக்கம்.
அதனால் 2012 ‐ஆம் ஆண்டிற்குள் சீனாவும் பாகிஸ்தானும் நேரடியாகப் போரை இந்தியா மீது தொடுத்தால் அதை இந்தியா எதிர்கொள்கிற நிலையில் இருக்கிறதா?
இந்தியன் டிபென்ஸ் ரிவிய்வூ இதழில் அதன் ஆசிரியர் பரத் வர்மா எழுதியுள்ள கட்டுரையில், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்தியாவுக்கு பாடம் புகட்ட சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதெனால் முன்னெப்போதும் இல்லாத அளவு சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இந்த சீர்குலைவு கம்யூனிஸ்டுகளில் பிடையை தளர்த்தி வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் சீனாவில் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இவை மட்டுமல்லாமல் சீனாவில் வலதுகரமாக செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் சட்டம் ஒழுங்கு கவலையளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானில் எழுந்துள்ள இந்த பதட்டம் சீனாவை எரிச்சலைடைய வைத்துள்ளது.
இதே நேரத்தில் இந்திய அமெரிக்க உறவு மேலும் மேலும் வலுப்பெற்று இந்தியாவின் தொழில் நுட்பத்துறை வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் போக்கில் இந்தியா சீனாவையும் மிஞ்சி விடுமோ என்று சீனா அஞ்சுகிறது. பொருளாதார நீதியில் ஜப்பான் போன்ற நாடுகளைக் காட்டிலும் பிராந்தியத்தில் சம அளவிலான வலுவான போட்டியாளானான இந்தியாவைத் தாக்கி பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் வடகிழக்கை கைப்பற்றுவதே சீனாவின் நோக்கம்.
அதனால் 2012 ‐ஆம் ஆண்டிற்குள் சீனாவும் பாகிஸ்தானும் நேரடியாகப் போரை இந்தியா மீது தொடுத்தால் அதை இந்தியா எதிர்கொள்கிற நிலையில் இருக்கிறதா?
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சிவா wrote:இன்னும் கொஞ்ச நாள்ல பாகிஸ்தான்காரன் சீனாவோட உதவியோட இந்தியாவ பாகிஸ்தானோட இணைக்கப் போறான்.. அதற்குப் பெயர் United pakistan.. அப்புறம் உருதுதான் தாய்மொழி!!!
அதையும் தாங்கிக்குவோம்ள.... நாங்க யாரு !என்ன அடிச்சாலும் இவன் தாங்கிகிராண்டா ரொம்ப நல்ல வன்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
தாங்கிக்குவீங்க நீங்க ரொம்ப நல்லவங்க என்னு நாம எப்பவோ புரிஞ்சிக்ட்டொம்ல....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
kirupairajah wrote:இந்தியா மீது சீனா போர் தொடுக்குமா?
இந்தியன் டிபென்ஸ் ரிவிய்வூ இதழில் அதன் ஆசிரியர் பரத் வர்மா எழுதியுள்ள கட்டுரையில், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்தியாவுக்கு பாடம் புகட்ட சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதெனால் முன்னெப்போதும் இல்லாத அளவு சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இந்த சீர்குலைவு கம்யூனிஸ்டுகளில் பிடையை தளர்த்தி வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் சீனாவில் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இவை மட்டுமல்லாமல் சீனாவில் வலதுகரமாக செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் சட்டம் ஒழுங்கு கவலையளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானில் எழுந்துள்ள இந்த பதட்டம் சீனாவை எரிச்சலைடைய வைத்துள்ளது.
இதே நேரத்தில் இந்திய அமெரிக்க உறவு மேலும் மேலும் வலுப்பெற்று இந்தியாவின் தொழில் நுட்பத்துறை வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் போக்கில் இந்தியா சீனாவையும் மிஞ்சி விடுமோ என்று சீனா அஞ்சுகிறது. பொருளாதார நீதியில் ஜப்பான் போன்ற நாடுகளைக் காட்டிலும் பிராந்தியத்தில் சம அளவிலான வலுவான போட்டியாளானான இந்தியாவைத் தாக்கி பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் வடகிழக்கை கைப்பற்றுவதே சீனாவின் நோக்கம்.
அதனால் 2012 ‐ஆம் ஆண்டிற்குள் சீனாவும் பாகிஸ்தானும் நேரடியாகப் போரை இந்தியா மீது தொடுத்தால் அதை இந்தியா எதிர்கொள்கிற நிலையில் இருக்கிறதா?
யாரங்கே யாரடா அங்கே அடுத்த அணுகுண்டு சோதனை
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|