Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
+8
ரபீக்
சிவா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
kilaisyed
Aathira
பிளேடு பக்கிரி
அருண்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
by அருண்
மனிதவிலங்கு,
ராஞ்சி:ஜார்க்கண்ட்) தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவி யை, கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது பெண்ணுறுப்பை, மெல்லிய இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
தன்பாத்நகரைச் சேர்ந்தவர் சாபித்ரி. இவரது கணவர் சன்னிமார் முண்டா. சம்பவத்தன்று தனது தாய் வீட்டுக்குப் போக விரும்பி கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார் சாபித்ரி. ஆனால் போகக் கூடாது என்று முண்டா கூறியுள்ளார்.
ஆனால் பிடிவாதமாக போவேன் என கூறியுள்ளார் சாபித்ரி. இதனால் கோபமடைந்த முண்டா, உனக்கு அங்கு கள்ளத் தொடர்பு உள்ளது. அதனால்தான் போகத் துடிக்கிறாய் என்று ஆவேசமாக கூறியபடி கை, கால்களை கட்டிப் போட்டார் முண்டா.
பின்னால் கட்டுமானப் பணிகளின்போது இரும்புக் கம்பிகளை கட்ட பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புக் கம்பியை எடுத்து, தனது மனைவியின் பெண்ணுறுப்பை தைத்துள்ளார் அந்தக் கொடூரக் கணவன்.
அதன் பிறகும் மூர்க்கத்தனம் குறையாமல், மனைவியை வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியேறினார். கணவன் போன பிறகு மிகவும் சிரமப்பட்டு கதவை உடைத்து வெளியேறிய சாபித்ரி தனது தாய் வீட்டுக்கு ஓடினார்.
அங்கு நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சாபித்ரியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் [^] கொடுத்தனர். போலீஸார் சாபித்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர் பிரதீபா ராய் தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்து கம்பிகளை அகற்றியது. சாபித்ரியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மிருகத்தனமாக நடந்து கொண்டு விட்டு தலைமறைவாக உள்ள முண்டாவைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.[இது செய்தி,]மனிதன் மிருகமாகிவிட்டான் என்பதற்கு இதவிடவேறென்ன சான்றுகள்வேண்டும்.................இந்த மாதிரி யான மிருகத்தை நாடு ரோட்டில் வைத்து சுட்டுகொள்ளவேண்டும்..................அன்புடன் அருண்
by அருண்
மனிதவிலங்கு,
ராஞ்சி:ஜார்க்கண்ட்) தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவி யை, கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது பெண்ணுறுப்பை, மெல்லிய இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
தன்பாத்நகரைச் சேர்ந்தவர் சாபித்ரி. இவரது கணவர் சன்னிமார் முண்டா. சம்பவத்தன்று தனது தாய் வீட்டுக்குப் போக விரும்பி கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார் சாபித்ரி. ஆனால் போகக் கூடாது என்று முண்டா கூறியுள்ளார்.
ஆனால் பிடிவாதமாக போவேன் என கூறியுள்ளார் சாபித்ரி. இதனால் கோபமடைந்த முண்டா, உனக்கு அங்கு கள்ளத் தொடர்பு உள்ளது. அதனால்தான் போகத் துடிக்கிறாய் என்று ஆவேசமாக கூறியபடி கை, கால்களை கட்டிப் போட்டார் முண்டா.
பின்னால் கட்டுமானப் பணிகளின்போது இரும்புக் கம்பிகளை கட்ட பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புக் கம்பியை எடுத்து, தனது மனைவியின் பெண்ணுறுப்பை தைத்துள்ளார் அந்தக் கொடூரக் கணவன்.
அதன் பிறகும் மூர்க்கத்தனம் குறையாமல், மனைவியை வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியேறினார். கணவன் போன பிறகு மிகவும் சிரமப்பட்டு கதவை உடைத்து வெளியேறிய சாபித்ரி தனது தாய் வீட்டுக்கு ஓடினார்.
அங்கு நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சாபித்ரியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் [^] கொடுத்தனர். போலீஸார் சாபித்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர் பிரதீபா ராய் தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்து கம்பிகளை அகற்றியது. சாபித்ரியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மிருகத்தனமாக நடந்து கொண்டு விட்டு தலைமறைவாக உள்ள முண்டாவைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.[இது செய்தி,]மனிதன் மிருகமாகிவிட்டான் என்பதற்கு இதவிடவேறென்ன சான்றுகள்வேண்டும்.................இந்த மாதிரி யான மிருகத்தை நாடு ரோட்டில் வைத்து சுட்டுகொள்ளவேண்டும்..................அன்புடன் அருண்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
மிக பெரிய கொடுமை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளவேண்டும்
kilaisyed- இளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
இவனை இன்னுமா தேடிக்கொண்டு இருக்கிறது போலிசு?? தேடியப்பின் கிடைத்தால் என்ன செய்வாங்க? உயிரோடு கொளுத்தனும் இவனை..... பெண் என்றால் அத்தனை இழிவா இவனுக்கு??
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
இந்தக் காலத்திலும் இப்படி மனிதர்கள் வாழ்கிறார்களா? நினைக்கும் பொழுதே கண்ணீர் வருகிறது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளவேண்டும்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கத்தாரில் சக தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது
» கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்
» மனைவியின் நிர்வாண வீடியோவை வெளியிடும் கணவன்!
» மனைவியின் கள்ளக்காதலனை கொல்ல முயன்ற கணவன் கைது
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்
» மனைவியின் நிர்வாண வீடியோவை வெளியிடும் கணவன்!
» மனைவியின் கள்ளக்காதலனை கொல்ல முயன்ற கணவன் கைது
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|