ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

+3
பிளேடு பக்கிரி
சரவணன்
அருண்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Empty இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by அருண் Sun Jun 27, 2010 1:02 pm

First topic message reminder :


இதன்பொருள் என்ன?
by அருண்.................

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்!
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்!
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே!
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே!!!

கண்டுபிடியுங்கள்
:silent: ஜாலி தெரிஞ்ச சொல்லுங்கள்.................. என்றும் அன்புடன்..........அருண்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by றிமாஸ் Sun Jun 27, 2010 2:34 pm

Aathira wrote:இது அப்பர் அருளிய தேவாரம்.
குனித்த புருவமும் - வளைந்த புருவமும் (புதிய விளக்கம் இறைவன் அருள் செய்வதற்காக கூர்ந்து நோக்கும்போது விழிகளைச் சுருக்கிப் பார்ப்பதால் புருவம் குனிந்தது போல இருக்கிறதாம்)
சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,
அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,
பனித்த சடையும்- (பனி - நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,
பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக புசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் - ஒரு காலைத் தூக்கி ந
நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் - மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் - பெரிய உலகில்.

அதாவது சான்றோர்கள் பொதுவாக மனித பிறவி வேண்டாம் என்பார்கள்..ஆனால் இந்த் அழகைக் காண மனித பிறவி வேண்டும்..

(பிறவாமை வேண்டும் , பிறப்புண்டேல் உனையென்றும் மறவாமை வேண்டும் )- காரைக்காலம்மையார்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by Aathira Sun Jun 27, 2010 2:46 pm

சிவா wrote:
Aathira wrote:இது அப்பர் அருளிய தேவாரம்.
குனித்த புருவமும் - வளைந்த புருவமும் (புதிய விளக்கம் இறைவன் அருள் செய்வதற்காக கூர்ந்து நோக்கும்போது விழிகளைச் சுருக்கிப் பார்ப்பதால் புருவம் குனிந்தது போல இருக்கிறதாம்)
சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,
அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,
பனித்த சடையும்- (பனி - நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,
பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக புசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் - ஒரு காலைத் தூக்கி ந
நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் - மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் - பெரிய உலகில்.

அதாவது சான்றோர்கள் பொதுவாக மனித பிறவி வேண்டாம் என்பார்கள்..ஆனால் இந்த் அழகைக் காண மனித பிறவி வேண்டும்..

(பிறவாமை வேண்டும் , பிறப்புண்டேல் உனையென்றும் மறவாமை வேண்டும் )- காரைக்காலம்மையார்.

சிறந்த விளக்கம் அக்கா! இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 678642
நன்றி சிவா.. இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 154550


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Tஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Hஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Iஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Rஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   - Page 2 Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum