Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:46 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள் : மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.
இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.
குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.
இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
சிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே? இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச "ஜனநாயகம்" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் "ஜனநாயக" நாய்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத "ஜனநாயக" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் "ஜனநாயக" கூத்தாக அரங்கேறுகின்றது.
இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.
இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.
இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.
மறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.
இப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.
இன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.
இதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.
பி.இரயாகரன்
11.07.2009
நன்றி
தமிழரங்கம்
இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.
இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.
இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.
மறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.
இப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.
இன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.
இதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.
பி.இரயாகரன்
11.07.2009
நன்றி
தமிழரங்கம்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
எனக்கும் தான் ரூபன் ஆனால் படம் உண்மையானது போல தான் தோன்றுகின்றது....
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
இந்தக்கனணி யுகத்தில் எதைத்தான் செய்ய முடியாது
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
ruban1 wrote:இந்தக்கனணி யுகத்தில் எதைத்தான் செய்ய முடியாது
அதுவம் சாிதான் கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்..
ஆனால் நாங்க இப்ப யாரிட்ட போய் விசாரிக்க... பொறுமையுடன் இருப்போம் காலம் பதில் சொல்லும்...
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
இந்தக்கட்டுரை தமிழ்மக்களை குழப்புவதர்க்ககவே எழுதப்பட்டது முதலில் அரசாங்கத்தை தாக்குவதுபோல் எழுதி பின் மெதுவாக புலிகளிடம் வந்துவிட்டது பார்த்திங்களா இதுவும் ஒரு தந்துஒபாயம்தான் கேட்கிறவன் கேனயன் என்றால் .....................
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
தற்பொழுது வெளிவரும் செய்திகள் யாவும் நம்பகத் தன்மை அற்றது. எனவே தமிழ் உறவுகள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். காலம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Re: பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?
சிவா சொல்லுவது மிக சரி ,
இப்போது நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து எல்லா உண்மையும் வெளிவரும்
இப்போது நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து எல்லா உண்மையும் வெளிவரும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!
» நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள்
» மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்
» புலிகளின் வழக்கறிஞர் கொல்லப்பட்டார்: பொய்யான செய்தி
» ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!
» நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள்
» மலேசிய பயங்கரவாதி நூர்டின் கொல்லப்பட்டார்
» புலிகளின் வழக்கறிஞர் கொல்லப்பட்டார்: பொய்யான செய்தி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|