Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
+6
றிமாஸ்
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
Aathira
அப்புகுட்டி
ஹாசிம்
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
First topic message reminder :
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
ஹாசிம் wrote:srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
இந்த அன்பு லெள்ளு வேண்டாமே இதை வண்மையாக கண்டிக்கிறேன் அக்காவை விட எமது வரிகள் ஒன்றும் பெரிதல்ல
இருக்கலாம்.... ஆனா என்னால் எழுதிய வரிகளை மாற்றிக்கொள்ள இயலாது நண்பரே...
நீங்கள் என்ன போட்டாலும், பண்ணினாலும்... கூறியது கூறியதுதான்...
எனக்குத்தெரியுமே இப்படி அடம்பிடிப்பிங்க என்று....
அதற்காக இப்ப மாத்திக்குவிங்களா?
யோசிக்கனும்...ஆனாலும்... மாத்திக்கமுடியாது...
வேண்டும் என்றால் அவர்களின் கவிக்கு வேறு மாதிரி சொல்கின்றேன். ”ஆதிரா! தங்களின் வாழ்த்துகவிக்கு ஈடு இணையில்லை” மிக்க நன்றியும் & மகிழ்ச்சியும்
நண்பரே இது OKவா?
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
நன்றி அக்கா இப்படிச்சொல்லித்தானே வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான்
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
வாசன் புரியுதா? நன்றி ஹாசிம்.ஹாசிம் wrote:நன்றி அக்கா இப்படிச்சொல்லித்தானே வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
இந்த அன்பு லெள்ளு வேண்டாமே இதை வண்மையாக கண்டிக்கிறேன் அக்காவை விட எமது வரிகள் ஒன்றும் பெரிதல்ல
இருக்கலாம்.... ஆனா என்னால் எழுதிய வரிகளை மாற்றிக்கொள்ள இயலாது நண்பரே...
நீங்கள் என்ன போட்டாலும், பண்ணினாலும்... கூறியது கூறியதுதான்...
எனக்குத்தெரியுமே இப்படி அடம்பிடிப்பிங்க என்று....
அதற்காக இப்ப மாத்திக்குவிங்களா?
யோசிக்கனும்...ஆனாலும்... மாத்திக்கமுடியாது...
வேண்டும் என்றால் அவர்களின் கவிக்கு வேறு மாதிரி சொல்கின்றேன். ”ஆதிரா! தங்களின் வாழ்த்துகவிக்கு ஈடு இணையில்லை” மிக்க நன்றியும் & மகிழ்ச்சியும்
நண்பரே இது OKவா?
இப்படி நல்ல பிள்ளையாச்சொல்லணுமில்ல
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
Aathira wrote:வாசன் புரியுதா? நன்றி ஹாசிம்.ஹாசிம் wrote:நன்றி அக்கா இப்படிச்சொல்லித்தானே வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான்
@ ஹாசிம், நான் ஆதிரா அவர்களை பற்றி குறை எதுவும் சொல்லவும் இல்லையே?
@ ஆதிரா, தாயை பழித்தவனையும் விடேன், என் தமிழை பழித்தவனையும் விடேன்... சரியா
@ ஹாசிம், தங்களுக்கு ஆதிரா தாயா? அக்காவா?
தாய் தன்னை பற்றி தான் மகன் முதலில்/ முழுதும் புகழ்பாடவேண்டும் வேண்டுபவரோ?
தாய் என்றாலும், நான் தங்களை பாராட்டி சொல்லியது தவறு இல்லை...
அக்கா என்றால், நான் உங்களை பாராட்டியதில் தவறே இல்லை
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
ஹாசிம் wrote:srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
இந்த அன்பு லெள்ளு வேண்டாமே இதை வண்மையாக கண்டிக்கிறேன் அக்காவை விட எமது வரிகள் ஒன்றும் பெரிதல்ல
இருக்கலாம்.... ஆனா என்னால் எழுதிய வரிகளை மாற்றிக்கொள்ள இயலாது நண்பரே...
நீங்கள் என்ன போட்டாலும், பண்ணினாலும்... கூறியது கூறியதுதான்...
எனக்குத்தெரியுமே இப்படி அடம்பிடிப்பிங்க என்று....
அதற்காக இப்ப மாத்திக்குவிங்களா?
யோசிக்கனும்...ஆனாலும்... மாத்திக்கமுடியாது...
வேண்டும் என்றால் அவர்களின் கவிக்கு வேறு மாதிரி சொல்கின்றேன். ”ஆதிரா! தங்களின் வாழ்த்துகவிக்கு ஈடு இணையில்லை” மிக்க நன்றியும் & மகிழ்ச்சியும்
நண்பரே இது OKவா?
இப்படி நல்ல பிள்ளையாச்சொல்லணுமில்ல
இப்படி சொன்னாதான் நல்ல பிள்ளையா? சரி அப்படியே சொல்லுறேன்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
srinihasan wrote:Aathira wrote:வாசன் புரியுதா? நன்றி ஹாசிம்.ஹாசிம் wrote:நன்றி அக்கா இப்படிச்சொல்லித்தானே வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான்
@ ஹாசிம், நான் ஆதிரா அவர்களை பற்றி குறை எதுவும் சொல்லவும் இல்லையே?
@ ஆதிரா, தாயை பழித்தவனையும் விடேன், என் தமிழை பழித்தவனையும் விடேன்... சரியா
@ ஹாசிம், தங்களுக்கு ஆதிரா தாயா? அக்காவா?
தாய் தன்னை பற்றி தான் மகன் முதலில்/ முழுதும் புகழ்பாடவேண்டும் வேண்டுபவரோ?
தாய் என்றாலும், நான் தங்களை பாராட்டி சொல்லியது தவறு இல்லை...
அக்கா என்றால், நான் உங்களை பாராட்டியதில் தவறே இல்லை
அதிரா சிலநேரம் தாயகவும் சில நேரம் அக்காவாகவும் இருக்கிறார்
எப்படித்தெரியுமா எமது வீட்டிலும் தாய் இல்லாத சமயம் அக்காதான் எமக்குத்தாயாக இருப்பதில்லையா அப்படித்தான் இதுவும்
எப்படியானாலும் இரண்டும் தாய் ஸ்தானத்தில்தான்
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
மஞ்சுபாஷிணி wrote:சிவாவின் நற்குணங்களும் கொண்ட அன்பும் இதோ ஈகரை உள்ளங்களின் வரிகளின் வழியே தெரிவதை நான் பார்க்கிறேன்.. சந்தோஷமாக இருக்கிறது எனக்கு.....
அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவா....
ஹாசிமின் அன்பின் அழகு தத்தி தத்திச்செல்லும் மழலை வரிகளும் தாய்மையின் அழகாய் ஆதிராவின் அன்பு வரிகளும் மிக அருமை....
மிக்க நன்றி அக்கா
நேசமுடன் ஹாசிம்
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 69,000 பதிவுகள் கடந்த நம் சிவாவை வாழ்த்த வாருங்கள் :)
» பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
» வாழ்த்துவோம் சிவாவை அவரது பிறந்த தினத்தில்
» கலைப்பிரியன் & மற்ற நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்த வாங்க :)
» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
» பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
» வாழ்த்துவோம் சிவாவை அவரது பிறந்த தினத்தில்
» கலைப்பிரியன் & மற்ற நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்த வாங்க :)
» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|