புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சிகள்... 3 மணி நேரம் ரசித்த முதல்வர்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாளான நேற்று மக்களுடன் பொது அரங்கில் 3 மணிநேரம் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசித்தார் முதல்வர் கருணாநிதி.
மாநாட்டின் முதல் நாளை விட இரண்டாம் நாள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பிரமாண்ட பந்தலில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட முதவர் கருணாநிதி மாலை 5.30 மணிக்கு மாநாட்டு பந்தலுக்கு வந்தார். அப்போது சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வரைப் பார்த்ததும் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்தவர் மக்கள் உற்சாகமடைந்தனர். கருணாநிதியைப் பார்த்து கை அசைத்தனர். அவரும் பதிலுக்கு கை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இதில் பேராயர் சின்னப்பா, சாரதா நம்பி ஆரூரான், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீபால், பேராசிரியர் ஞானசம்பந்தன், அமுதன் அடிகள், பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் சொற்பொழி வாற்றினார்கள். அதனை முதல்வர் கருணாநிதி உற்றுக் கவனித்து ரசித்தார்.
அதைத் தொடர்ந்து கருணாநிதியின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை இசைக் கச்சேரி நடைபெற்றது.
இதனை முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் முன் வரிசையில் அமர்ந்து முதல்வர் கருணாநிதி ரசித்து பார்த்தார். வீணை இசைக் கச்சேரி முடிவடைந்ததும் பத்மா சுப்பிரமணியம் நிருத்யோதயா குழுவினர் வழங்கிய, கலைஞரின் 'போர்வாளும் பூவிதழும் என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியின் மரபு நடன நிகழ்ச்சி அரங்கேறியது. இவை அனைத்தையும் 3 மணி நேரத்துக்கும் மேலாக மாநாட்டு பந்தலில் அமர்ந்து கருணாநிதி ரசித்துப் பார்த்தார்.
2 மணி நேரம் காத்திருந்த மக்கள் வெள்ளம்!
முதல் நாளை விட மாநாட்டின் 2-வது நாளில் கூட்டம் திமிலோகப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொள்ளவும், நேற்று திறக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிடவும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். நேற்று கண்காட்சியை பார்வையிட பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, துடியலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.
மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.
மாநாடு நடைபெறும் இடம் அருகில் உள்ள அவினாசி சாலையில் மக்கள் சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ரோட்டின் இருபுறமும் போலீசார் அரண்போல் நின்று பொது மக்களை கொடிசியா வளாகத்திற்கு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தினர்.
பிற்பகலில் இருந்து நள்ளிரவு வரை மாநாடு பந்தல், கண்காட்சி அரங்கில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கியூவில் நின்று 2 மணி நேரம் வரை காத்திருந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
ஏராளமானோர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். கண்காட்சியை வாண்டுகளும் மிகவும் ரசித்து பார்த்தனர். கண்காட்சியை பார்க்க வருபவர்களின் கூட்டம் திருப்பதியை மிஞ்சி விட்டது போல் உள்ளது.
இரவு 7 மணிக்கு மேலும் கூட்டம் அலைமோதியது கண்காட்சி அரங்கம் இரவு 9மணிக்கு மூடப்பட்டது. இதனால் பலர் கண்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் இன்று சீக்கிரமே வந்து கண்காட்சியை கண்டிப்பாக பார்த்து விடுவோம் என்றனர் ஆர்வம் குன்றாமல்.
கடந்த இரு தினங்களும் மாநாட்டில் புத்தக ஸ்டால்கள் போட்டிருக்கும் பதிப்பாளர்கள் காட்டில் பணமழை. புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் பார்வையாளர்கள். சிறப்புத் தள்ளுபடி ஏதுமில்லாமலே, அனைத்து வகைப் புத்தகங்களும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புத்தகக் கண்காட்சியில் கூட இப்படி ஒரு விற்பனையைப் பார்க்க முடியாது என்றார் ஒரு விற்பனையாளர்.
மாநாட்டின் முதல் நாளை விட இரண்டாம் நாள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பிரமாண்ட பந்தலில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட முதவர் கருணாநிதி மாலை 5.30 மணிக்கு மாநாட்டு பந்தலுக்கு வந்தார். அப்போது சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வரைப் பார்த்ததும் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்தவர் மக்கள் உற்சாகமடைந்தனர். கருணாநிதியைப் பார்த்து கை அசைத்தனர். அவரும் பதிலுக்கு கை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இதில் பேராயர் சின்னப்பா, சாரதா நம்பி ஆரூரான், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீபால், பேராசிரியர் ஞானசம்பந்தன், அமுதன் அடிகள், பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் சொற்பொழி வாற்றினார்கள். அதனை முதல்வர் கருணாநிதி உற்றுக் கவனித்து ரசித்தார்.
அதைத் தொடர்ந்து கருணாநிதியின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை இசைக் கச்சேரி நடைபெற்றது.
இதனை முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் முன் வரிசையில் அமர்ந்து முதல்வர் கருணாநிதி ரசித்து பார்த்தார். வீணை இசைக் கச்சேரி முடிவடைந்ததும் பத்மா சுப்பிரமணியம் நிருத்யோதயா குழுவினர் வழங்கிய, கலைஞரின் 'போர்வாளும் பூவிதழும் என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியின் மரபு நடன நிகழ்ச்சி அரங்கேறியது. இவை அனைத்தையும் 3 மணி நேரத்துக்கும் மேலாக மாநாட்டு பந்தலில் அமர்ந்து கருணாநிதி ரசித்துப் பார்த்தார்.
2 மணி நேரம் காத்திருந்த மக்கள் வெள்ளம்!
முதல் நாளை விட மாநாட்டின் 2-வது நாளில் கூட்டம் திமிலோகப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொள்ளவும், நேற்று திறக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிடவும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். நேற்று கண்காட்சியை பார்வையிட பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, துடியலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.
மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.
மாநாடு நடைபெறும் இடம் அருகில் உள்ள அவினாசி சாலையில் மக்கள் சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ரோட்டின் இருபுறமும் போலீசார் அரண்போல் நின்று பொது மக்களை கொடிசியா வளாகத்திற்கு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தினர்.
பிற்பகலில் இருந்து நள்ளிரவு வரை மாநாடு பந்தல், கண்காட்சி அரங்கில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கியூவில் நின்று 2 மணி நேரம் வரை காத்திருந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
ஏராளமானோர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். கண்காட்சியை வாண்டுகளும் மிகவும் ரசித்து பார்த்தனர். கண்காட்சியை பார்க்க வருபவர்களின் கூட்டம் திருப்பதியை மிஞ்சி விட்டது போல் உள்ளது.
இரவு 7 மணிக்கு மேலும் கூட்டம் அலைமோதியது கண்காட்சி அரங்கம் இரவு 9மணிக்கு மூடப்பட்டது. இதனால் பலர் கண்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் இன்று சீக்கிரமே வந்து கண்காட்சியை கண்டிப்பாக பார்த்து விடுவோம் என்றனர் ஆர்வம் குன்றாமல்.
கடந்த இரு தினங்களும் மாநாட்டில் புத்தக ஸ்டால்கள் போட்டிருக்கும் பதிப்பாளர்கள் காட்டில் பணமழை. புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் பார்வையாளர்கள். சிறப்புத் தள்ளுபடி ஏதுமில்லாமலே, அனைத்து வகைப் புத்தகங்களும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புத்தகக் கண்காட்சியில் கூட இப்படி ஒரு விற்பனையைப் பார்க்க முடியாது என்றார் ஒரு விற்பனையாளர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» நமிதா செம்மொழி மாநாட்டு கவிதை
» செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம்
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» நமீதா எழுதிய தமிழ் செம்மொழி மாநாட்டு கவிதை...!!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம்
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» நமீதா எழுதிய தமிழ் செம்மொழி மாநாட்டு கவிதை...!!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|