புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_lcapஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_voting_barஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

First topic message reminder :

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!


தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...




இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 10:34 pm

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 10:38 pm

gunashan wrote:மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி


உங்க ரேஞ்சுக்கே யோசிகிரிங்க எப்படி ..
அவங்களுக்கு குச்சி மிட்டாய் பிடிகதாம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 10, 2010 11:12 pm

gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 2:53 am

Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

தங்களின் கிறுக்கலில் காணும் தமிழச்சியாய் மகளிர் உருபெற வேண்டும்... மடமை பேசும்சில பல ஆண்களையும், கேலியாய் பேசும் எண்ணங்களை கொண்டவர்களையும் வேரோடு அழிக்கவேண்டும்..

எந்த பெண்ணும் இழிவில்லை - என்றும்
தமிழ் பெண்ணும் இழிவில்லை

என்பதனை உணர்த்த வேண்டும் எல்லாருக்கும்... வாழ்த்துகள்...

நான் படிபார்த்து அர்த்தம் புரிந்து புரியாமல் சும்மா பின்னூட்டம் போடுவதற்கே இத்தனை நாள் ஆகிவிட்டது... அதுபோல் நீங்கள் எழுத எத்தனை நாட்கள் ஆயிருக்கும் இல்லையா? நண்பர் குணா கூறுவதைபோல்....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 9:09 am

srinihasan wrote:
Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

தங்களின் கிறுக்கலில் காணும் தமிழச்சியாய் மகளிர் உருபெற வேண்டும்... மடமை பேசும்சில பல ஆண்களையும், கேலியாய் பேசும் எண்ணங்களை கொண்டவர்களையும் வேரோடு அழிக்கவேண்டும்..

எந்த பெண்ணும் இழிவில்லை - என்றும்
தமிழ் பெண்ணும் இழிவில்லை

என்பதனை உணர்த்த வேண்டும் எல்லாருக்கும்... வாழ்த்துகள்...

நான் படிபார்த்து அர்த்தம் புரிந்து புரியாமல் சும்மா பின்னூட்டம் போடுவதற்கே இத்தனை நாள் ஆகிவிட்டது... அதுபோல் நீங்கள் எழுத எத்தனை நாட்கள் ஆயிருக்கும் இல்லையா? நண்பர் குணா கூறுவதைபோல்....

”எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என்பார் பாரதி.
”கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமா” என்பார் பாரதிதாசன்.
வாசன் தாங்கள் பாரதியும் தாசனும் கலந்த உருவம்..நாணயத்தின் ஒரு பாதி போன்ற பெணகளை மதிக்கும் பண்புள்ள தங்களை இவ்வுலகம் என்றும் மதிக்கும்..வாசன்..
தங்கள் கனவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

குறிப்பு: வாசன் இது தங்களுக்காக...ஒரு சில மணிகளே எடுத்துக்கொண்டேன் இக்கவிதைக்கு.



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 9:21 am

Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

இந்தாங்க

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Kuccumuddaaay

மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 11:09 am

gunashan wrote:
Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

இந்தாங்க

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Kuccumuddaaay

மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எனக்கு இந்தக் குச்சி மிட்டாய் வேண்டாம்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 லாலி பாப் தான் வேண்டும்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 11:26 am

Aathira wrote:
gunashan wrote:
Aathira wrote:

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

இந்தாங்க

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Kuccumuddaaay

மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எனக்கு இந்தக் குச்சி மிட்டாய் வேண்டாம்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 லாலி பாப் தான் வேண்டும்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637

அந்தாளு லாலி பொப்னு சொல்லித்தானே கொடுத்தாரு. என்னை ஏமாத்திட்டாரோ. இருங்க ஆதிரா மதுரைக்கு வந்து அந்தாள ரெண்டு சாத்து சாத்துறேன்.... அதிர்ச்சி அதிர்ச்சி மண்டையில் அடி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக