புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
254 Posts - 44%
heezulia
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
15 Posts - 3%
prajai
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 6:34 pm

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்தது. வரதராஜா மில் அருகே இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா பகுதிக்கு செல்ல குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.

* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.

* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.

* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.

* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.

* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.

* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:46 pm

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Karunanidhi.nodedisplay

எதா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்......
கூட்டம் வர்றதுக்கு தானே நாங்க குஷ்பூ வையும், நமி ஐயும் களத்துல
இறக்கிருக்கோம்

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Namitha-saree




இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 6:48 pm

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  677196 இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  677196

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Jun 24, 2010 7:24 pm

தலைக்கு ௧௦௦௦ (ஆயிரம்) ங்கிரத மறந்திடாதிங்கப்பா..


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:18 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642



இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Tஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Hஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Iஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Rஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:27 pm

Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 10:31 pm

பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?




இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:35 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:26 am

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்
சிரி சிரி சிரி சிரி



இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக