Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
+3
sathyan
பிளேடு பக்கிரி
கோவை ராம்
7 posters
Page 1 of 1
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்தது. வரதராஜா மில் அருகே இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா பகுதிக்கு செல்ல குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.
* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.
* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.
* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.
* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.
* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.
* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.
* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.
* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.
* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.
* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
![இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் Karunanidhi.nodedisplay](https://2img.net/h/www.bollywood.com/files/images/karunanidhi.nodedisplay.jpg)
எதா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்......
கூட்டம் வர்றதுக்கு தானே நாங்க குஷ்பூ வையும், நமி ஐயும் களத்துல
இறக்கிருக்கோம்
![இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் Namitha-saree](https://2img.net/h/tamilvault.com/files/2009/12/namitha-saree.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா
தலைக்கு ௧௦௦௦ (ஆயிரம்) ங்கிரத மறந்திடாதிங்கப்பா..
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
![இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் 102564](users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
பிச்ச wrote:எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
பிச்ச wrote:அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்
» ராஜ்காட்டில் குவியும் மக்கள் கூட்டம்
» சேலம் அண்ணா பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
» தமிழீழ மக்கள் பேரவையின் கூட்டம் இன்று ஓசிலோவில் நடந்தது
» புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
» ராஜ்காட்டில் குவியும் மக்கள் கூட்டம்
» சேலம் அண்ணா பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
» தமிழீழ மக்கள் பேரவையின் கூட்டம் இன்று ஓசிலோவில் நடந்தது
» புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|