புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_lcapஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_voting_barஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 5:44 pm

First topic message reminder :

கோவை : கோவையில் துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள், மதிய உணவு கிடைக்காமல் தவித்து போனார்கள்.அதேவேளையில் கட்சியினரால் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் தங்களுக்கு பைகளில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை ஒரு கை பார்த்து விட்டு கல்லூரி மரத்தடிகளில் ஜாலியாக மல்லாந்தனர்.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழா பகல் 12:10 மணிக்கு நிறைவு பெற்றது. மாநாட்டு அரங்கின் வெளியே ஆங்காங்கு நிறுவப் பட்டிருந்த "டிவி'க் களில் துவக்க விழா நிகழ்ச் சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர். துவக்க விழா முடிந்த பின் பொதுமக்கள் மாநாட்டு வளாகத்தை சுற்றிப் பார்த்து நேரத்தை செல விட்டனர்.மாநாடு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுக்கூடங்கள் அனைத் தும், கண்காட்சி வளாகத் தின் உள்ளே அமைந் திருந்ததால், உடனடி யாக அங்கு செல்ல முடியாதபடி வழியெங்கும் மக்கள் கூட்டம் மொய்த்திருந்தது.
வெளிமாவட்டங்களிலிருந்து கட்சி சார்பில் அழைத்து வரப் பட் டவர்களுக்கு உணவுப் பொட் டலங் கள், தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய உணவுப்பை வழங்கப் பட்டது.உணவை ஒரு பிடிபிடித்த கட்சித் தொண்டர்கள், உண்ட மயக்கம் "தொண் டனுக்கும்' உண்டு என் பதை நிரூபிக்கும் வகை யில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் உள்ளே உள்ள பூந்தோட் டங்கள், புல் தரைகள், வகுப்பறைகளின் வெளியே படுத்துறங்கினர். இவர்களில் எவரும், செம்மொழி மாநாட்டு துவக்க விழாவை எட்டிக்கூட பார்க்க வில்லை.
மாநாட்டு அரங்கின் உள்ளே நுழைய முடியாத பொதுமக்கள், அவினாசி ரோட்டில் ஆங்காங்கே நின்றபடி அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். வெயிலும், பசியும் வாட்டி எடுத்ததால், உணவு, தண்ணீர் கிடைக் காமல் குழந்தைகள், முதியவர்களுடன் வந்திருந்தவர்கள் திண்டாடி போயினர்.மாலை 4:00 மணிக்கு "இனியவை நாற்பது' கண்காட்சி பேரணி துவங்கு மென அறிவிக்கப் பட்டிருந்ததால், 2:00 மணி முதலே அவினாசி ரோட்டில் வாகன போக் குவரத்து நிறுத்தப்பட்டது. நகரினுள் வரு வதற்கு பஸ்வசதியும் இல் லாததால், எங்கும் சாப்பிட செல்ல முடியாமல் ரோட்டோரங் களில் பரிதா பமாக அமர்ந்திருந்தனர். பின் அங்கிருந்து காளப் பட்டி வழியாக இயக்கப் பட்ட பஸ்களில் ஏறி காந்திபுரம் வந்தடைந் தனர்.
இதை முன்னரே எதிர்பார்த்திருந்த உள்ளூர் மக்களில் சிலர், கட்டுச் சோறு கட்டி மாநாட்டுக்கு எடுத்து வந்து, மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டனர்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 14, 2010 5:48 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக