புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
44 Posts - 45%
heezulia
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
3 Posts - 3%
prajai
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 26, 2010 11:57 am

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் கருணாநிதி என்று கவியரங்கில் கவியரசு வைரமுத்து கவிதை பாடினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் `கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அப்போது வைரமுத்து படித்த கவிதை:

''மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்

ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன

நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர். இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்

உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது

எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்

உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு முதல் நாடு.

நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்

வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.

மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?

செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்

இவ்வாறு கவிதை பாடினார் வைரமுத்து.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 26, 2010 1:18 pm

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 டீலிங்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 26, 2010 2:07 pm

கவிஞரின் தீவிர ரசிகன் நான் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும் இப்போது ஒரு தி.மு.க காரராக மாறிவிட்டார் அவர் மேல் கொண்ட மரியாதையை சற்று குறைந்திருக்கிறது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:13 pm

maniajith007 wrote:கவிஞரின் தீவிர ரசிகன் நான் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும் இப்போது ஒரு தி.மு.க காரராக மாறிவிட்டார் அவர் மேல் கொண்ட மரியாதையை சற்று குறைந்திருக்கிறது

உண்மை நண்பா.... அவரிடம் இருந்த மதிப்பை அவராகவே குறைத்து கொண்டார்...




கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 2:17 pm

காந்தி அழைத்த பொழுது கெட்டவர்கள் அரசியலா! என்று ஒதுங்கினார்கள்...

கலைஞர் அழைக்கும் பொழுது நல்லவர்கள் அரசியாலா! என்று ஒதுங்குகிறார்கள்...

வைரமுத்து.....கலைஞர் தாசனாகிவிட்டார்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:49 pm

பிச்ச wrote:காந்தி அழைத்த பொழுது கெட்டவர்கள் அரசியலா! என்று ஒதுங்கினார்கள்...

கலைஞர் அழைக்கும் பொழுது நல்லவர்கள் அரசியாலா! என்று ஒதுங்குகிறார்கள்...

வைரமுத்து.....கலைஞர் தாசனாகிவிட்டார்!

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383




கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Power-Star-Srinivasan
avatar
avrampillai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/09/2009
http://avrampillai@gmail.com

Postavrampillai Sat Jun 26, 2010 5:40 pm

சுபெர்ப்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக