புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நீதிமன்ற வளாகங்களில் வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த 14 வக்கீல்களும், மதுரையில் உண்ணாவிரதம் இருந்த 6 வக்கீல்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, ‘உயர் நீதிமன்ற வளாகத்தில் எவ்வித போராட்டமும் நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். 20 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களை ஜாமீனில் விட வேண்டும்’ என்றார்.
சிறையில் உள்ள பெண் வக்கீல் சக்திராணியின் மகன் குருபிரசாத்(10), தலைமை நீதிபதி முன் ஆஜராகி, ‘சிறையில் இருக்கும் என் அம்மாவை பார்க்க அனுமதி தர மறுக்கிறார்கள். அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, பிற்பகல் 2 மணிக்கு வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.
இதன்பின்னர். பிற்பகலில் இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன் ஆஜரானார். அவர் வாதாடும்போது, ‘நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், இன்றும் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்றார்.
இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்ற வளாகத்தில் எந்த போராட்டமும் நடத்தக் கூடாது. அரசியல்வாதிகள் உள்ளே வரக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளன. இதை வக்கீல்கள் மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வக்கீல்களே, இப்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபடலாமா?
மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தை அரசியல் மேடையாக வக்கீல்கள் பயன்படுத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. உயர்நீதிமன்ற வளாகங்களில் வக்கீல்கள் இனி போராட்டம் நடத்தக் கூடாது.
வக்கீல்கள், நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். வக்கீல்கள் நடந்து கொண்ட விதத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. மனுதாரர்கள், ‘எவ்வித போராட்டமும் நடத்த மாட்டோம்’ என்று கூறுவதை பதிவு செய்து கொள்கிறோம். 20 வக்கீல்களும் சொந்த ஜாமீன் பத்திரத்தை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விடுதலை ஆகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த 14 வக்கீல்களும், மதுரையில் உண்ணாவிரதம் இருந்த 6 வக்கீல்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, ‘உயர் நீதிமன்ற வளாகத்தில் எவ்வித போராட்டமும் நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். 20 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களை ஜாமீனில் விட வேண்டும்’ என்றார்.
சிறையில் உள்ள பெண் வக்கீல் சக்திராணியின் மகன் குருபிரசாத்(10), தலைமை நீதிபதி முன் ஆஜராகி, ‘சிறையில் இருக்கும் என் அம்மாவை பார்க்க அனுமதி தர மறுக்கிறார்கள். அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, பிற்பகல் 2 மணிக்கு வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.
இதன்பின்னர். பிற்பகலில் இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன் ஆஜரானார். அவர் வாதாடும்போது, ‘நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், இன்றும் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்றார்.
இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்ற வளாகத்தில் எந்த போராட்டமும் நடத்தக் கூடாது. அரசியல்வாதிகள் உள்ளே வரக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளன. இதை வக்கீல்கள் மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வக்கீல்களே, இப்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபடலாமா?
மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தை அரசியல் மேடையாக வக்கீல்கள் பயன்படுத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. உயர்நீதிமன்ற வளாகங்களில் வக்கீல்கள் இனி போராட்டம் நடத்தக் கூடாது.
வக்கீல்கள், நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். வக்கீல்கள் நடந்து கொண்ட விதத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. மனுதாரர்கள், ‘எவ்வித போராட்டமும் நடத்த மாட்டோம்’ என்று கூறுவதை பதிவு செய்து கொள்கிறோம். 20 வக்கீல்களும் சொந்த ஜாமீன் பத்திரத்தை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விடுதலை ஆகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» சின்மயானந்த் வழக்குகள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகினர்
» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
» கால்பந்துப் போட்டிகளில் கலகம் விளைவிப்போரை சுடக் கூடாது- ஆம்னஸ்டி எச்சரிக்கை
» அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி
» அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
» கால்பந்துப் போட்டிகளில் கலகம் விளைவிப்போரை சுடக் கூடாது- ஆம்னஸ்டி எச்சரிக்கை
» அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி
» அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|