ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை Poll_c10நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை Poll_m10நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை

2 posters

Go down

நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை Empty நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை

Post by ரபீக் Thu Jun 24, 2010 3:48 pm

நீதிமன்ற வளாகங்களில் வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த 14 வக்கீல்களும், மதுரையில் உண்ணாவிரதம் இருந்த 6 வக்கீல்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, ‘உயர் நீதிமன்ற வளாகத்தில் எவ்வித போராட்டமும் நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். 20 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களை ஜாமீனில் விட வேண்டும்’ என்றார்.

சிறையில் உள்ள பெண் வக்கீல் சக்திராணியின் மகன் குருபிரசாத்(10), தலைமை நீதிபதி முன் ஆஜராகி, ‘சிறையில் இருக்கும் என் அம்மாவை பார்க்க அனுமதி தர மறுக்கிறார்கள். அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, பிற்பகல் 2 மணிக்கு வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.

இதன்பின்னர். பிற்பகலில் இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன் ஆஜரானார். அவர் வாதாடும்போது, ‘நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், இன்றும் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்றார்.

இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:

நீதிமன்ற வளாகத்தில் எந்த போராட்டமும் நடத்தக் கூடாது. அரசியல்வாதிகள் உள்ளே வரக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளன. இதை வக்கீல்கள் மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வக்கீல்களே, இப்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபடலாமா?
மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தை அரசியல் மேடையாக வக்கீல்கள் பயன்படுத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. உயர்நீதிமன்ற வளாகங்களில் வக்கீல்கள் இனி போராட்டம் நடத்தக் கூடாது.

வக்கீல்கள், நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். வக்கீல்கள் நடந்து கொண்ட விதத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. மனுதாரர்கள், ‘எவ்வித போராட்டமும் நடத்த மாட்டோம்’ என்று கூறுவதை பதிவு செய்து கொள்கிறோம். 20 வக்கீல்களும் சொந்த ஜாமீன் பத்திரத்தை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விடுதலை ஆகலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை Empty Re: நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 3:57 pm

தகவலுக்கு நன்றி ரபீக்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் கூடாது: நீதிபதிகள் எச்சரிக்கை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
» சின்மயானந்த் வழக்குகள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகினர்
» கால்பந்துப் போட்டிகளில் கலகம் விளைவிப்போரை சுடக் கூடாது- ஆம்னஸ்டி எச்சரிக்கை
» அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி
» அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum