புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழ்தான் கருணாநிதி, கருணாநிதி தான் தமிழ். கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூறினார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சிறப்பு மலரை வெளியிட்டு அவர் பேசுகையில்,
இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளருமான கலைஞர் கருணாநிதி தலைமை வகிப்பதும் மிகவும் பொருத்தமானதாகும். டாக்டர் கலைஞர்தான் தமிழ்; தமிழ்தான் டாக்டர் கலைஞர். கலைஞரையும், தமிழையும் பிரிக்க முடியாது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் ஒரு அழகிய மொழி. சிறந்த தமிழாசிரியரான நன்னனிடம் நான் தமிழ் கற்றுக் கொண்டேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி விளங்குகிறது. அது சிந்தையின் வாகனமாகவும் திகழ்கிறது. அது சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக மட்டுமின்றி, சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.
சிந்தை வளம், மொழி அழகு, போராட்டமான வளர்ச்சி மற்றும் நல்லவற்றை உறிஞ்சும் தன்மை ஆகியவற்றாலேயே தமிழ்மொழி, உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. இலங்கை மற்றும் மலேசியா நாடுகளின் அதிகாரப்பூர்வமான மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. உலகில் 55க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகவும் அறிகிறேன்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை விளக்கும் ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை டாக்டர் கலைஞர் உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவரின் கருத்துக்கள் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவையாகும். மகாவீரர், குருநானக் மற்றும் கபீர்தாஸ் ஆகியோரின் போதனைகளும், திருவள்ளுவரின் கருத்துக்களும் ஒத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
திருக்குறள், தமிழ்மொழியின் கிரீடமாகும். சங்க இலக்கிய பாடல்கள் மற்றும் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை, தமிழ் மொழியின் அணிகலன்களாகும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்து தகுதிக்கு உரித்தானதே என்பதை விளக்குவதாக அவை அமைந்துள்ளன.
இந்த மாநாட்டில், சிறந்த மொழியாம் தமிழ் மொழியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றி விரிவாக விரிவாதிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சிறப்பு மலரை வெளியிட்டு அவர் பேசுகையில்,
இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளருமான கலைஞர் கருணாநிதி தலைமை வகிப்பதும் மிகவும் பொருத்தமானதாகும். டாக்டர் கலைஞர்தான் தமிழ்; தமிழ்தான் டாக்டர் கலைஞர். கலைஞரையும், தமிழையும் பிரிக்க முடியாது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் ஒரு அழகிய மொழி. சிறந்த தமிழாசிரியரான நன்னனிடம் நான் தமிழ் கற்றுக் கொண்டேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி விளங்குகிறது. அது சிந்தையின் வாகனமாகவும் திகழ்கிறது. அது சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக மட்டுமின்றி, சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.
சிந்தை வளம், மொழி அழகு, போராட்டமான வளர்ச்சி மற்றும் நல்லவற்றை உறிஞ்சும் தன்மை ஆகியவற்றாலேயே தமிழ்மொழி, உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. இலங்கை மற்றும் மலேசியா நாடுகளின் அதிகாரப்பூர்வமான மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. உலகில் 55க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகவும் அறிகிறேன்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை விளக்கும் ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை டாக்டர் கலைஞர் உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவரின் கருத்துக்கள் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவையாகும். மகாவீரர், குருநானக் மற்றும் கபீர்தாஸ் ஆகியோரின் போதனைகளும், திருவள்ளுவரின் கருத்துக்களும் ஒத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
திருக்குறள், தமிழ்மொழியின் கிரீடமாகும். சங்க இலக்கிய பாடல்கள் மற்றும் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை, தமிழ் மொழியின் அணிகலன்களாகும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்து தகுதிக்கு உரித்தானதே என்பதை விளக்குவதாக அவை அமைந்துள்ளன.
இந்த மாநாட்டில், சிறந்த மொழியாம் தமிழ் மொழியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றி விரிவாக விரிவாதிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
பகிர்வுக்கு நன்றி ரபீக் !!
இப்பொழுதேனும் தமிழன் விழிதானே !!
இப்பொழுதேனும் தமிழன் விழிதானே !!
எல்லாம் நன்மைக்கே
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தலைவரின் பழைய முழக்கம் : கழகமே குடும்பம் குடும்பமே கழகம்
தலைவரின் புதிய முழக்கம் :தமிழே குடும்பம் குடும்பமே தமிழகம்
தலைவரின் புதிய முழக்கம் :தமிழே குடும்பம் குடும்பமே தமிழகம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:இத சொல்லமா விட்டுட்டாரே பர்னாலா
தமிழ்நாட்டு சொத்து எல்லாம் கருணாதி குடும்ப சொத்து.
ரபீக் wrote:தமிழ்தான் கருணாநிதி, கருணாநிதி தான் தமிழ். கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூறினார்.
நன்றி பர்னாலா அவர்களே. அப்படியே இதையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்துருக்கும்.
" தமிழ்நாடு தான் கருணாநிதி , கருணாநிதி தான் தமிழ்நாடு "
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இதுக்கு முன்னாடி சிவராஜ் தான் சொல்லிகிட்டு இருந்தார்... இப்ப இவருமா....?maniajith007 wrote:கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க குடும்பம் பேரபசங்க இருக்கறதா சொல்லியிருக்கார்
- Sponsored content
Similar topics
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
» கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் கற்கிறார்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» தை முதல் நாள் தமிழ் ஆண்டு தொடக்க நாள்: 500 தமிழ் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு - கருணாநிதி பேட்டி
» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
» கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் கற்கிறார்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» தை முதல் நாள் தமிழ் ஆண்டு தொடக்க நாள்: 500 தமிழ் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு - கருணாநிதி பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|