Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
+8
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹாசிம்
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
திவா
சபீர்
kalaimoon70
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
First topic message reminder :
ஈகரை !
என் மீது அக்கறை செலுத்தியது.
என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.
முகம் அறியா முகவரிகளை
அறிய தந்தது.
நட்போடு நடமாட வைத்தது.
நம்பிக்கையை அறிமுகம் செய்தது.
ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.
என் சக தோழர்களுக்கும்,
தோழிகளுக்கும்,ஈகரைக்கும்
நன்றி என்று சொல்கிறேன்.
ஈகரை வளர வாழ்த்துகிறேன்.
7000 ம் பதிப்புக்கள் படைக்க இடம் தந்த ஈகரைக்கு நன்றி.
மனதில் இடம் தந்த தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும் நன்றி.
நட்புடன் என்றும்
கலைநிலா.....
ஈகரை !
என் மீது அக்கறை செலுத்தியது.
என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.
முகம் அறியா முகவரிகளை
அறிய தந்தது.
நட்போடு நடமாட வைத்தது.
நம்பிக்கையை அறிமுகம் செய்தது.
ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.
என் சக தோழர்களுக்கும்,
தோழிகளுக்கும்,ஈகரைக்கும்
நன்றி என்று சொல்கிறேன்.
ஈகரை வளர வாழ்த்துகிறேன்.
7000 ம் பதிப்புக்கள் படைக்க இடம் தந்த ஈகரைக்கு நன்றி.
மனதில் இடம் தந்த தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும் நன்றி.
நட்புடன் என்றும்
கலைநிலா.....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
kilaisyed- இளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
ஏழாயிரம் பதிவுகளைத் தாண்டிய
தோழருக்கு, அன்பான வாழ்த்துக்கள்
தோழருக்கு, அன்பான வாழ்த்துக்கள்
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
kilaisyed wrote:நன்றி நண்பரே
நன்றி தோழரே ..
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
V.Annasamy wrote:ஏழாயிரம் பதிவுகளைத் தாண்டிய
தோழருக்கு, அன்பான வாழ்த்துக்கள்
நன்றி தோழரே ........
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
வாழ்த்துக்கள் மாஸ்டர் அவர்களே
வாழ்த்துக்கள்.........7000பதிவுகள் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.........7000பதிவுகள் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்- தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
றிமாஸ் wrote:வாழ்த்துக்கள் மாஸ்டர் அவர்களே
வாழ்த்துக்கள்.........7000பதிவுகள் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்
நன்றி தோழரே உங்கள் வாழ்த்துக்கும் ,மறுமொழிக்கும்.......
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
மஞ்சுபாஷிணி wrote:அருமையான சிறப்பான வரிகளால் ஈகரையை அலங்கரித்திருப்பது மிக மிக அருமை கலைமூன்....
அன்பு வாழ்த்துக்களுடனான பாராட்டுக்கள் அழகிய கவியால் 7000 ஆம் பதிவை பதித்தமைக்கு...
நன்றி தோழியே....உங்கள் ஊக்கமான வார்த்தைகள்,பாராட்டுக்கள் எங்களை
இன்னும் எழுத தூண்டும்...........நன்றி நன்றி............
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
அப்புகுட்டி wrote:நிச்சியமாக அனைத்தும் உண்மையான வரிகள் அடி மனதில் இருந்து வெளியான அன்பு வரிகள் மிகவும் மகிழ்ச்சி மாஸ்டர்
அன்பு வாழ்த்துக்கள்.
ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.
எனது முதல் முகவரியே நீங்கள் தான்....
உங்கள் விமர்சனம் தான் எனக்கு அருமருந்து..நன்றி தோழரே.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.
ஈகரை இப்படிப்பட்ட ஒரு ஆசுகவியை, மட்டுமல்ல அன்புள்ளத்திற்குச் சொந்தக்காரரான ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய ஈகரைக்கு நாங்களும் நன்றி கூறுகிறோம். அருமையான கவி வரிகள். மிக்க நன்றி கலைநிலா..அன்புக்கு, நட்புக்கு...
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.
ஈகரை இப்படிப்பட்ட ஒரு ஆசுகவியை, மட்டுமல்ல அன்புள்ளத்திற்குச் சொந்தக்காரரான ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய ஈகரைக்கு நாங்களும் நன்றி கூறுகிறோம். அருமையான கவி வரிகள். மிக்க நன்றி கலைநிலா..அன்புக்கு, நட்புக்கு...
Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.
Aathira wrote:என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.
ஈகரை இப்படிப்பட்ட ஒரு ஆசுகவியை, மட்டுமல்ல அன்புள்ளத்திற்குச் சொந்தக்காரரான ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய ஈகரைக்கு நாங்களும் நன்றி கூறுகிறோம். அருமையான கவி வரிகள். மிக்க நன்றி கலைநிலா..அன்புக்கு, நட்புக்கு...
உங்கள் அன்பு கலந்த நட்பு கிடைத்தமைக்கும்,ஈகரைக்கு நன்றி சொல்லணும்...
நன்றி தோழியே!எல்லாம் உங்கள் வழியே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 7000 ம் பதிப்புக்கள் தந்த கவிஞர் கலைமூனை வாழ்த்துவோம் வாருங்கள்
» ஈகரைக்கு நன்றி...!
» அன்பு ஈகரைக்கு நன்றி
» ஈகரைக்கு எப்படி நன்றி சொல்வேன் ?
» ஈகரைக்கு நன்றி...!
» அன்பு ஈகரைக்கு நன்றி
» ஈகரைக்கு எப்படி நன்றி சொல்வேன் ?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|