Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
5 posters
Page 1 of 1
நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
துவண்ணாரப் பேட்டையை சேர்ந்த அனிதாவும்(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவும்(23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மூன்று வருடமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலை கேள்விபட்ட பெண்வீட்டார் அனிதாவை வீட்டில் சிறை வைத்தனர். பின்னர் அவசர அவசரமாக திருவெற்றியூரில் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, வண்ணாரப்பேட்டை ஜி.இ. ரோட்டில் உள்ள ஒரு கோவிலில் நேற்று அனிதாவின் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அனிதா தன் நிச்சயதார்த்தம் பற்றி காதலன் ராஜாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே ராஜா நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தபோது சினிமா பாணியில் ஆட்டோவில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். இதைப் பார்த்து நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் ராஜா மாப்பிள்ளை வீட்டாரிடம் அனிதாவும் நானும் காதலிக்கிறோம் அவளது வருங்கால கணவன் நான்தான் என்று கூற, உடனே மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு தன் உறவினர்களை அழைத்து கொண்டு கிழம்பிவிட்டனர்.
இதையடுத்து அனிதாவின் பெற்றோர் தண்டையார்பேட்டை போலீசில் ராஜா மீது புகார் கொடுத்தனர். போலீசார் ராஜாவையும், அனிதாவையும் அழைத்து விசாரித்த போது அனிதா மைனர் என்று தெரியவந்தது. ஆகையால் போலிஸார் அனிதாவை அவருடைய பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
எங்கே நம்மை விட்டு அனிதாவை பிறித்து விடுவார்களோ என்று கருதிய ராஜா ஒரு ஆட்டோவில் தனது நண்பர்களுடன் அனிதா சென்ற ஆட்டோவை துரத்திச் சென்று கொருக்குப்பேட்டை அப்பாலோ ஆஸ்பத்திரி அருகே அனிதா சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்தார்.
பின்னர் தனது ஆட்டோவில் அனிதாவை ஏற்றிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். உடனே அனிதாவின் பெற்றோர் இதுபற்றி புதுவண்ணாரப் பேட்டை போலிஸாரிடன் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவமணி, ராஜாவை பிடித்து எச்சரித்துவிட்டு, அனிதாவை அவள் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களின் காதலை கேள்விபட்ட பெண்வீட்டார் அனிதாவை வீட்டில் சிறை வைத்தனர். பின்னர் அவசர அவசரமாக திருவெற்றியூரில் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, வண்ணாரப்பேட்டை ஜி.இ. ரோட்டில் உள்ள ஒரு கோவிலில் நேற்று அனிதாவின் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அனிதா தன் நிச்சயதார்த்தம் பற்றி காதலன் ராஜாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே ராஜா நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தபோது சினிமா பாணியில் ஆட்டோவில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். இதைப் பார்த்து நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் ராஜா மாப்பிள்ளை வீட்டாரிடம் அனிதாவும் நானும் காதலிக்கிறோம் அவளது வருங்கால கணவன் நான்தான் என்று கூற, உடனே மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு தன் உறவினர்களை அழைத்து கொண்டு கிழம்பிவிட்டனர்.
இதையடுத்து அனிதாவின் பெற்றோர் தண்டையார்பேட்டை போலீசில் ராஜா மீது புகார் கொடுத்தனர். போலீசார் ராஜாவையும், அனிதாவையும் அழைத்து விசாரித்த போது அனிதா மைனர் என்று தெரியவந்தது. ஆகையால் போலிஸார் அனிதாவை அவருடைய பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
எங்கே நம்மை விட்டு அனிதாவை பிறித்து விடுவார்களோ என்று கருதிய ராஜா ஒரு ஆட்டோவில் தனது நண்பர்களுடன் அனிதா சென்ற ஆட்டோவை துரத்திச் சென்று கொருக்குப்பேட்டை அப்பாலோ ஆஸ்பத்திரி அருகே அனிதா சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்தார்.
பின்னர் தனது ஆட்டோவில் அனிதாவை ஏற்றிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். உடனே அனிதாவின் பெற்றோர் இதுபற்றி புதுவண்ணாரப் பேட்டை போலிஸாரிடன் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவமணி, ராஜாவை பிடித்து எச்சரித்துவிட்டு, அனிதாவை அவள் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
சினிமா தரும் படிப்பினை இதுதானா?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
அந்த மாவீரண நான் கொஞ்சம் கண்டுக்கிட்டா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
நான் இருந்த ஏரியாவாச்சே இது.. எனக்கு தெரியாம இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
சபீர் wrote:அந்த மாவீரண நான் கொஞ்சம் கண்டுக்கிட்டா
என்னாச்சுப்பா.. கண்டுகிட்டு மட்டும் என்ன ஆகப்போகுது உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்
» தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்
» காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்
» தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்
» காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|