Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்பு
2 posters
Page 1 of 1
இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் சல்மான் பஷீர் ஆகியோர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில் மும்பை தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கத் தொடங்கிய பின்னர் கடந்த மார்ச்சில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியது. இதுவரை இரண்டு முறை இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நிருபமா ராவ், சல்மான் பஷீர் சந்தித்து பேசவுள்ளனர். காலை 11 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நடைபெறும். இந்த சந்திப்பின்போது வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை வேரறுப்பது தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு ஆபத்து என்று தனது கருத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குச் செல்லும் முதல் மூத்த இந்திய அதிகாரி நிருபமா ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 15-ம் தேதி இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் நிருபமா ராவ், சல்மான் பஷீர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளிலும் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நடைபெறுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின்போது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் குறித்த தனது கவலையை இந்தியா எழுப்பும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுமே போராடி வருகின்றன. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரவேண்டும் என்று இந்தியாவிடம், பாகிஸ்தான் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரு நாட்டு வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளதால், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை, நிருபமா ராவ் சந்தித்துப் பேசுவார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ள அதிகாரப்பூர்வ இரவு உணவு விருந்தில் நிருபமா ராவ் கலந்துகொள்வார். அதன் பின்னர் ஜூன் 25-ம் தேதி கனடாவுக்கு நிருபமா ராவ் புறப்பட்டுச் செல்வார்.
வல்பிண்டி வந்தார் நிருபமா ராவ்: முன்னதாக புதன்கிழமை ராவல்பிண்டியிலுள்ள ராணுவ விமானப்படை தளத்துக்கு சிறப்பு விமானத்தில் நிருபமா ராவ் வந்திறங்கினார். புதன்கிழமை இரவு வெளியுறவு செயலர் சல்மான் பஷீர் அளித்த விருந்தில் நிருபமா ராவ் கலந்துகொண்டார். ஜூன் 25-ல் பாகிஸ்தான் வருகிறார் சிதம்பரம்: சார்க் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜூன் 25-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறார். அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை, சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில் மும்பை தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கத் தொடங்கிய பின்னர் கடந்த மார்ச்சில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியது. இதுவரை இரண்டு முறை இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நிருபமா ராவ், சல்மான் பஷீர் சந்தித்து பேசவுள்ளனர். காலை 11 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நடைபெறும். இந்த சந்திப்பின்போது வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை வேரறுப்பது தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு ஆபத்து என்று தனது கருத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குச் செல்லும் முதல் மூத்த இந்திய அதிகாரி நிருபமா ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 15-ம் தேதி இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் நிருபமா ராவ், சல்மான் பஷீர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளிலும் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நடைபெறுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின்போது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் குறித்த தனது கவலையை இந்தியா எழுப்பும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுமே போராடி வருகின்றன. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரவேண்டும் என்று இந்தியாவிடம், பாகிஸ்தான் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரு நாட்டு வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளதால், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை, நிருபமா ராவ் சந்தித்துப் பேசுவார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ள அதிகாரப்பூர்வ இரவு உணவு விருந்தில் நிருபமா ராவ் கலந்துகொள்வார். அதன் பின்னர் ஜூன் 25-ம் தேதி கனடாவுக்கு நிருபமா ராவ் புறப்பட்டுச் செல்வார்.
வல்பிண்டி வந்தார் நிருபமா ராவ்: முன்னதாக புதன்கிழமை ராவல்பிண்டியிலுள்ள ராணுவ விமானப்படை தளத்துக்கு சிறப்பு விமானத்தில் நிருபமா ராவ் வந்திறங்கினார். புதன்கிழமை இரவு வெளியுறவு செயலர் சல்மான் பஷீர் அளித்த விருந்தில் நிருபமா ராவ் கலந்துகொண்டார். ஜூன் 25-ல் பாகிஸ்தான் வருகிறார் சிதம்பரம்: சார்க் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜூன் 25-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறார். அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை, சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்பு
எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து இதே செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிறேன்! ஆனால் இன்னும் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு ஏற்படுத்தப்படவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு
» இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
» இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
» பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு
» இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
» இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|