புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைக்க சில நகைச்சுவைகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
1. ''டி.வி. சீரியலில் நடிக்க சான்ஸ் கேட்கறியே, முன் அனுபவம் இருக்கா?''
''சாவு வீட்டுக்கெல்லாம் போய் நல்லா ஒப்பாரி வெச்சு அழுதிருக்கேன் சார்.''
2. ''உன் கணவரை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டியாமே.. ஏன்?''
''ரெண்டு பேருமே வேலைக்கும் போறோம்.. வீட்டு வேலைகளையும் ரெண்டுபேரும் சேர்ந்துதான் செய்யணும்'னு சட்டம் பேசறார்.. அதான்!''
3. ''சார்... 'வேலைக்கு உணவு' திட்டம் மாதிரி உணவுக்கு வேலைத் திட்டம்னு ஏதாவது உண்டா சார்?''
''ஏன் கேட்கறீங்க?''
''சாப்பிட்டுட்டேன்... பர்ஸைக் காணோம்!''
4. ''அந்த டாக்டர் அவரோட மகள் பேர்ல பிரசவ ஆஸ்பத்திரி கட்டியிருக்கார்.''
''அப்போ அதை மகப்'பேரு' மருத்துவமனைனு சொல்லு!''
5. ''ஏன் டாக்டர் உங்க கைல 'மேஷம்'னு பச்சை குத்திட்டிருக்கீங்க?''
''நாலு பேரு என்னை கைராசி டாக்டர்னு சொல்லணுமில்ல!''
6. ''என் அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?''
''அவங்கதாங்க 'இனிமே நான் வாயே திறக்கப் போறதில்லை'னு சொன்னாங்க!''
7. ''வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பது உண்மைதான் என்று சொல்கிறீர்களே... எப்படி அமைச்சரே?''
''பாருங்களேன்... போரென்றால் கூடப் பயப்படாத நம் மன்னர், இந்தப் புலவர் ஒரு கவிதை
8. ''மன்னர் புறாக்களை எல்லாம் ரோஸ்ட் செய்யச் சொல்லிவிட்டாரே, ஏன்?''
''புதுசா செல்போன் வாங்கிட்டாராம்!''
9. ''என் கணவர் எள்ளுனா எண்ணெயா வந்து நிப்பார்!''
''என் கணவர் தோசைனா சட்னியோட வந்து நிப்பார்!''
10. ''மருந்து சீட்ல பிள்ளையார் சுழி போடாதீங்க டாக்டர்...''
''ஏன்?''
''மருந்துக் கடைக்காரர் அதுக்கும் ஒரு மாத்திரையைக் கொடுத்து காசு வாங்கிடறார்!''
11. ''அந்த டாக்டர் முன்னே பால் வியாபாரம் பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன்!''
''எப்படிச் சொல்றீங்க?''
''பேஷன்ட்டுக்கு ரத்தம் குறையுதாம்... கொஞ்சம் தண்ணியைக் கலந்து ஏத்தச் சொல்றாரே!''
12. ''பரவாயில்லையே... ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷன்ட்டுக்கு நர்ஸ் இவ்வளவு தைரியம் சொல்றாங்களே?''
''அவர் பேஷன்ட் இல்லே... ஆபரேஷன் பண்ணப் போற டாக்டர்!''
13. ''ரூமில் பாத்ரூம் எல்லாம் வசதியா இருக்குமா?''
''அதென்ன அப்படி கேட்டுட்டீங்க.. இதோ... இங்கேர்ந்தே பாக்கலாம்.''
14. ''நான் சுமாரா இருக்கறப்பவே இப்படி விழுந்து விழுந்து என்னை லவ் பண்றீங்களே... நான் மட்டும் அழகா இருந்திருந்தா..?''
''சந்தேகம் என்ன, கல்யாணமே பண்ணியிருப்பேன்.''
15. இன்னிக்கு உன் மனைவி சமைச்சாங்களா? கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு... சாப்பிடறதுக்குத்தான் கஷ்டமா இருக்கு!
16. ''நீ உன் மனைவியை விவாகரத்து பண்ணப் போறியாமே! தாலி கட்டறதுக்கு முன்னாடியே இதை யோசிச்சு இருக்கக் கூடாதா?''
''தாலி கட்டறதுக்கு முன்னாடியே எப்படி விவாகரத்து பண்ண முடியும்?''
17. ''மன்னர் கடும் நிதிநெருக்கடியில் உள்ளார்.''
''எப்படி?''
''வேட்டைக்குப்போய் பிடித்துவந்த மான், முயல், கொக்கு எல்லாத்தையும் குருவிக்காரர்களிடம் விற்று விடுகிறார்.''
18. ''அவர் டாக்டர் ஆகறதுக்கு முன்னாடி ஆட்டோ ஓட்டிட்டு இருந்தாரு!''
''இருக்கட்டும்... அதுக்காக தர்மாமீட்டர்லகூட சூடு வைக்கணுமா?!''
19. ''மாமியாரைக் கண்டபடி திட்டறியே... யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?''
''ம்ஹ?! தன்னால செய்ய முடியாததை நான் செய்யறேன்னு மாமனார் எனக்கு சப்போர்ட்டா இருக்காரு!''
20. ''டாக்டர் பட்டம் வாங்கின நம்ம தலைவர் என்ன கேக்கிறாரு..?''
''அவரோட மனைவிக்கு நர்ஸ் பட்டம் தரணுமாம்..''
21. ''சர்வர், வடை ஏன் கல்லு மாதிரி இருக்கு?''
''துளை இருந்தா உடனே அது வடைன்னு முடிவு பண்ணிடறதா? அது எடைக் கல் சார்!''
22. ''ஒரு ஆண் தன் மனைவிக்கும் மகளுக்கும் செய்யவேண்டிய கடமை என்ன?''
''மனைவிக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். மகளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடறவனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.''
23. ''தாலி கட்டறதுக்கு முன்னாடி எதுக்காக மாப்பிள்ளை ஒரு லுக்கு விடுகிறார்?''
''யாராவது வந்து 'நிறுத்துடா கல்யாணத்தை!'ன்னு சொல்லமாட்டாங்களான்னு சின்ன நப்பாசைதான்!''
24. ''விளக்கேத்த மருமகள் வேணும்னு நம்ம பையன்கிட்ட கேட்டது தப்பாயிடுச்சு.''
''ஏன்?''
''நம்ம வீட்ல ரெண்டு குத்துவிளக்கு இருக்கேனு ரெண்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.''
25. ''சபாவுல ஜனங்க மிரண்டு ஓடுறாங்களே!''
''ஆமா! அலைபாயுதே கண்ணா'ன்னு பாட ஆரம்பிச்சிட்டாராம் பாகவதர்!''
26. ''ஏன் காலங்கார்த்தால கழுதை போல கத்தறீங்க...''
''இவ்வளவு நேரமாச்சு... இன்னும் பேப்பர்க்காரப் பையன் வரல்லே...''
27. ''ஐயா ரெண்டு கண்ணும் தெரியாத கபோதிங்க! ஒரு ரூபா தர்மம் போடுங்க சாமி!''
''ஏய்யா பொய் சொல்றே? ஒரு கண் நல்லாத்தானே இருக்கு''
''சரி. அப்ப அம்பது பைசா போடுங்க போதும்!''
28. ''அந்தப் பாடகர் எங்கே பாடினாலும் நீங்க நாலைந்து பேரும் தவறாம ஆஜராகிடுறீங்களே அவரோட ?amp;#2986;ேனா?
''கைத்தட்ட கூட்டிவர்றதே அவர்தானே!''
29. ''அப்பா! நான் அறிவியல்ல 105 மார்க் வாங்கியிருக்கேன்!''
''எப்படி?''
''100 போட்டு அதுக்கு மேல 5 மார்க் போட்டிருக்காங்களே!''
30. ''உங்க பையன் ஏன் கணக்குப் போடும்போது உறுமிக்கிட்டேயிருக்கான்...!''
''நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே... அவன் கணக்குல புலின்னு....!''
31. ''இப்பத்தானே தேள் கொட்டிடுச்சுன்னு மருந்து வாங்கிட்டுப் போனீங்க. அதுக்குள்ள ஏன் திரும்பி வந்திருக்கீங்க?''
''மருந்து கொட்டிடுச்சு டாக்டர்!''
32. ''நான் நெனைக்கிறதை என் மனைவி செஞ்சு முடிச்சுடுவா...''
''அப்படியா! இன்னிக்கி என்ன நெனைச்சே?''
''ஓங்கி அறையணும்னு நெனைச்சேன்...''
33. ''நம்ம ஆபீஸங்கறது ஒரு கூட்டுக் குடும்பம்னு ஒத்துக்கறேன். அதுக்காக இப்படியா....?''
''ஏன் என்னாச்சு?''
''அன்புள்ள மச்சானுக்கு'னு பியூன் லீவ் லெட்டர் எழுதித் தர்றதை என்னால ஒத்துக்க முடியல!''
34. ''ஏண்டி...! பையன் பசியில ரொம்ப நேரம் அழுதுக்கிட்டிருக்கான்... நீ பாட்டுக்கு மடியில உட்காரவச்சுக்கிட்டு டீ.வி. பார்த்துக்கிட்டு இருக்கியே....''
''பையனும் என்னை மாதிரி மெகா சீரியல் பார்த்துத்தான் அழறான்னு நெனைச்சிட்டேங்க!''
35. ''மாமியார் மருமகள் சண்டைன்றது சகஜம்தானே. இதுக்கு நீ ஏன்டா இப்படி 'அப்செட்'டாகுறே?''
''டேய்.... இப்ப அவங்க ரெண்டு பேரும் கராத்தே கத்துக்கிறாங்கடா!''
36. ''இந்த மந்திரி மட்டும் ஏன் 'வரிக் குதிரையில வர்றாரு?''
''இவரு 'நிதி மந்திரி'யாச்சே!''
37. ''அந்த சாமியார் கையெழுத்துக்குப் பதிலா விரல் ரேகையை வச்சதுனால இன்னொரு வழக்குல மாட்டிக்கிட்டார்!''
''எப்படி?''
''எப்பவோ நடந்த முகமூடிக் கொள்ளையில பதிவான விரல் ரேகை அவர் ரேகை மாதிரியே இருக்குதாம்?''
38. ''என்னய்யா குழந்தைங்க சிலேட்டைப் பிடுங்கி தலைவர் தன் பெயரை எழுதுறாரே!''
''நான் சொல்லலே... தலைவர் மலிவான விளம்பரம் தேடுறார்ன்னு.''
39. ''தலைவரே! அரசியலுக்கு வராம இருந்திருந்தா என்னவாகி இருப்பீங்க?''
''சாதாரணத் திருடனாத்தான் இருந்திருப்பேன்!''
40. ''தலைவரை அவரோட மனைவி திட்டறாங்களே.''
''அதுவா, தலைவர் வருமானத்துக்கு கம்மியா சொத்துச் சேர்த்துட்டாராம்.''
41. ''இந்த நடிகை பாத்ரூம் சிங்கர்.'
''அதுக்கென்ன?''
''குளிக்கும்போது படமெடுத்தவங்க ஆடியோ கேஸட்டும் வெளியிட்டுட்டாங்க?''
42. ''கட்டுன புடவையோட வரச் சொல்லிட்டீங்களே, மாத்துத் துணிக்கு என்ன பண்றது?''
''கவலையே படாதே, இந்த சூட்கேசுல என் மனைவியோட புடவை நிறைய இருக்கு. அதையே நீ கட்டிக்கலாம்!''
43. ''என்னது... 'பல்வலிக்கு என்னைப் போய்ப் பாரு'னு ஊர்ல எல்லாரும் சொன்னாங்களா?'' நான் வக்கீல்யா!''
''ஊர்ல எல்லாரோட 'சொத்தை'யும் நீங்கதான் நல்லா பிடுங்கித் தருவீங்கனு சொன்னாங்களே!''
44. ''என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்!''
''ச்சீ.... அப்புறம்?''
''அதான்... செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்!''
45. ''டாக்டர்! நான் உங்களுக்கு கொடுத்த பீஸை வெச்சு இந்நேரம் ஒரு வீடே கட்டியிருக்கலாம்!''
''கட்டிட்டேனே! வர்ற 10-ம் தேதி என்னோட புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம்! நீங்கதான் திறந்து வைக்கறீங்க!''
46. ''என் மகள் சானியா மிர்சா மாதிரி!''
''நல்லா டென்னிஸ் விளையாடுவாளா?''
''இல்லை.... பிரியாணி சாப்பிடுவா!''
47. ''என் கணவர்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்க வக்கீல் சார்!''
''அப்படி என்னம்மா அவர் தப்புப் பண்ணினார்!''
''நான் டி.வி.யில மெகா சீரியல் பார்க்கிறப்ப, கிரிக்கெட்டுக்கு மாத்திடுறார்!''
48. ''ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே... என்னடி ஆச்சு?''
''சொன்னேனே.... 'ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச்சுட்டான்'னு!''
49. ''தெரியாம காயினை முழுங்கிட்டேன் டாக்டர்!''
''ஒரு ரூபா காய்னா, ரெண்டு ரூபாய் காய்னா?''
''அதான்... தெரியாம முழுங்கிட்டேன்னு சொல்றேன்ல!''
50. ''கமல்ஹாசனுக்குத் தேசிய விருது கொடுத்தது ஓகே... ஆனா, விக்ரமுக்குத் தேசிய விருது கொடுத்தது ரொம்பத் தப்பு!''
''ஏன்?''
''கமல் 'இந்தியன்''... விக்ரம் 'அந்நியன்!''
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|