புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
46 Posts - 59%
heezulia
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
41 Posts - 59%
heezulia
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைவாழியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 25, 2010 9:11 am

புதுவை, பாகூரை அடுத்துள்ள குருவிநத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சர்வா ரெட்டியார். அவர் மனப்பட்டு என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். ஏம்பலம் என்ற ஊரிலிருந்து வன்னிய இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் வேலை தேடி அலைந்து கடைசியாக, சர்வா ரெட்டியாரைச் சந்தித்து வேலை கேட்டான். இந்தச் சின்ன வயதிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற அவன் எண்ணத்தைப் பாராட்டித் தன் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவனை வைத்துக் கொண்டார்.

அவன் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவருடைய ஆடு, மாடுகளையும் மேய்த்து வந்தான். சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு சர்வா ரெட்டியாருக்கு அவனை ரொம்பவும் பிடித்துப் போனது. அவருடைய வேலைகள் பலவற்றை அந்தச் சிறுவனே செய்து விடுவான்.

இப்படி இருக்கும் போது கடலூரில் மாசி மகத் திருவிழா நடப்பதாகச் சிறுவன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூலம் கேள்விப்பட்டான். அவன் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து வெளியூருக்கு எங்கும் போனதில்லை என்பதால், கடலூருக்குப் போய் விழாவைப் பார்த்து வரலாம் என்று எண்ணினான். மறுநாள் தன் முதலாளியிடம் போய், "ஐயா, நான் கடலூருக்குப் போய் மாசி மகத் திருவிழாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கேட்டான். சர்வா ரெட்டியாருக்கு அவன் மேல் நல்ல நம்பிக்கை வந்துவிட்டதால் "சரி போய்விட்டு உடனே திரும்பி விடு. ஆடு, மாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னார். முதலாளி மறுக்காமல் சம்மதித்ததில் அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. உடனே கிளம்பினான்.

கடற்கரை ஓரமாகவே நடந்தான். கடலைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. குளிக்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. உடனே கடலில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தான். இரண்டு மூன்று அலைகள் அவனைக் கரைக்குத் தள்ளிவிட்டன. அது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சரி நேரமாகிவிட்டது கிளம்பலாம் என்று முடிவெடுத்துக் கடைசியாக முழுக்குப் போட்டு எழுந்தான். ஏதோ அவன் கைக்குச் சிக்கியது போலிருந்தது. கையில் கிடைத்ததை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து கைகளைப் பார்த்தான். அது ஒரு சிலம்பு. அதை எடுத்துக் கொண்டு கரையேறித் தன் சட்டையில் சுருட்டி மறைத்துக் கொண்டு வீடு திரும்பினான். தனக்குச் சிலம்பு கிடைத்திருப்பதைத் தன் முதலாளிக்குச் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்தான். கடைசியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து வைக்கோல் போரில் சிலம்பை மறைத்து வைத்தான்.

ஆடு, மாடு மேய்த்துவிட்டு மாலையில் திரும்பி வந்ததும், வைக்கோல் போருக்குப் போய்ச் சிலம்பு இருக்கிறதா என்று பார்ப்பான். மூன்று நாட்கள் ஆயின. சர்வா ரெட்டியார் ராத்திரி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் பாவாடை, சட்டை அணிந்த சிறுமி ஒருத்தி சர்வா ரெட்டியாரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, "நான் மூன்று நாட்களாக இங்கேயே இருக்கிறேன்" என்று சொல்லி மறைந்து போனாள். உடனே அந்த வன்னியச் சிறுவன் உருவேறி ஆட ஆரம்பித்தான். சர்வா ரெட்டியார் ஓடி அவனைப் பிடித்துச் சேதி கேட்க, "நான்தான் பச்சைவாழியம்மன். எனக்குக் கோயில் கட்டி வழிபட்டால் உனக்கும் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்று சொன்னதும் மனப்பட்டில் கோயில் கட்டினார் சர்வா ரெட்டி. அது முதற்கொண்டு பச்சைவாழியம்மன் அந்த ஊரிலும் அதனைச் சுற்ற்யுள்ள மற்ற ஊர்களிலும் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறாள்.

- பழனிக்கூத்தன்.



 பச்சைவாழியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 11:53 am

 பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642




 பச்சைவாழியம்மன் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக