புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
3 Posts - 6%
heezulia
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_m10பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 24, 2010 1:23 pm

பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி
by Arun

திருநெல்வேலி : டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி இறந்த சம்பவத்தில்
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைஇயக்குநர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர்
சுபகானி. ஒட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷமீலாபீவி(26). திருமணமாகி நான்கு
ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஷமீலா
பீவி, பிரசவ வலி ஏற்பட்டதால் காலையில் 6 மணிக்கு புளியங்குடி உள்ள அரசு
ஆஸ்பத்திரிக்கு சென்றார். புளியங்குடி ஆஸ்பத்திரி 24 மணிநேரமும்
டாக்டர்கள் இருக்க கூடிய 72 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாகும். ஆனால்
ஷமீலா பீவி சென்ற நேரத்தில் இரவு பணி முடித்த டாக்டர், கர்ப்பிணியை
பார்த்துவிட்டு வயிற்றில் குழந்தையின் துடிப்பு நன்றாக இருப்பதாகவும் 9
மணிவாக்கில் பிரசவம் ஏற்படலாம் என கூறிவிட்டு அடுத்த டாக்டரிடம் பணியை
ஒப்படைத்துவிட்டு சென்றார்.6 மணிக்கு பிறகு பணிக்கு வந்தவர் டாக்டர்
சித்ரா. இவர் கண், மூக்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பவர். எனவே
பிரசவத்திற்காக அடுத்து பணிக்கு வரவேண்டிய பெண் டாக்டருக்கு போன் செய்து
அழைத்துள்ளார். அந்த பெண் டாக்டர் உரிய நேரத்திற்கு வரவில்லை.
காலை 8 மணியை கடந்ததும் பிரசவ வலியால் ஷமீலா பீவி துடிதுடித்தார்.
தொடர்ந்து பலமுறை போன் செய்தும் பணிக்கு வரவேண்டிய பிரசவ டாக்டர்
வரவில்லை. அங்கிருந்து நர்ஸ்களோ மேற்கொண்டு செய்வதறியாது திகைத்தனர்.
மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டிய கர்ப்பிணி காலை 9 மணிக்கு பரிதாபமாக
இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. 24 மணிநேரமும் பணியில்
இருக்கவேண்டிய டாக்டர்கள் வராததால் இரண்டு உயிர்கள் பறி போன அங்கு
பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கமாக இதுபோல சம்பவங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகள்
கடைசிநேரத்தில்தான் வந்தார்கள். எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை
என சமாளிப்புகளை சொல்வார்கள். ஆனால் இன்றைய சம்பவத்தில் காலை 6 மணிக்கே
ஆஸ்பத்திரிக்கு வந்தும் டாக்டர்களின் கவனக்குறைவால் 3 மணிநேரம்
துடிதுடித்து பின் இறந்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி
ஷமீலாபீவியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில்
ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வந்து
உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் பணிக்கு வராமல் உயிர் இழப்பிற்கு காரணமாக டாக்டர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டார். எனவே
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மருத்துவ துறை இயக்குநருக்கு
பரிந்துரைத்துள்ளதாக நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குநர் உஷா ரிஷபதாஸ்
தெரிவித்தார்.






அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:25 pm

அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது சொந்த கிளினிக் நடத்த கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் இந்த கொடுமைகளை தடுக்கலாம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 1:32 pm

இந்த மாதிரி துரோகிகளை வேலையை விட்டு நீக்கி விட்டு,
வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்-களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்




பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 24, 2010 1:35 pm

maniajith007 wrote:அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது சொந்த கிளினிக் நடத்த கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் இந்த கொடுமைகளை தடுக்கலாம்

பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     678642 பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     678642 பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 1:37 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 1:38 pm

ரொம்ப கொடுமை இது சோகம்

அங்க டாக்டர் வரலன்னா உடனே அங்கிருக்கும் நர்சுகள் சேர்ந்து பிரசவம் பார்த்து உயிர்களை காப்பாற்றி இருக்க கூடாதா சோகம்

ரெண்டு உயிர் ஐயோ கடவுளே சோகம்

இங்கெல்லாம் டாக்டர் தையல் மட்டும் தான் போடுகிறார் பிரசவம் பார்ப்பது நர்சுகளே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:43 pm

ரொம்ப வர்த்தப்படக்கூடிய விடயம் இது பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     440806 பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     440806 பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     440806 பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     440806 பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி     440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக