Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
+9
நிலாசகி
சரவணன்
திவா
tknithi
sathyan
பிளேடு பக்கிரி
Aathira
அன்பு தளபதி
ரபீக்
13 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
First topic message reminder :
கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.
ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.
கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.
கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.
ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.
கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
பிச்ச wrote:rarara wrote:சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்
தன்னை துதிபாட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாள்வரை என்னால் கூற இயலாது! அதுவும் மக்கள் வரிப்பணத்தில்.
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
kalaimoon70 wrote:
ஏன் கோபம் தோழரே.ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி தான்.நடத்தபாட்டது உலக செம்மொழி மாநாடு.
உங்களை என்னை அழைக்க மறுக்கலாம்,திரு கலாம்
நமது முன்னால் ஜனதிபதி...இவரை மறக்கலாம?
அழைக்கலாம்,பழகலாம்,இதில் தமிழில் கலாம்,வரும் போதே,
எப்படி மறக்கலாம்,அழைக்க,மறுக்கலாம் ?
மறக்கும் பெயார கலாம்...இது தான் எங்கள் ஆதங்கம்...
யோசித்து பாருங்கள்.........
தமிழகத்தின் தலை மகன் கலாம் அவர்கள்தான் என்பதில் எனக்கோ அல்லது
மொத்த தமிழ்கலுக்கோ சந்தேகம் இல்லை என்பது தெளிவு.கலாமை பற்றி மொத்த தமிழகதிற்கும் தெரியும் அவ்ர் பகட்டை விரும்பாத பண்பாளர் என்று.இவ்வளவு கூட்டத்தில் வந்து மற்றவர்கலை இன்னல் படுத்த அவர் விரும்பமாட்டார்.
அதனைவிட முக்கியம் அவர் வராததால் அவருக்கு அழைப்பு விடுக்கபடவில்லை என அர்த்தம் இல்லை.அதுவும் செம்மொழி மாநாடு பற்றிய தலைப்புகளில் ஈகரையில் உள்ள சிலரின் ஆதங்கம் கலைஞரை பழி / குறை கூருவதுதான் .அதுதான் என் ஆதங்கம் .மற்றபடி கலாம்முக்கு என்ருமே சலாம்தான்.கலைஞர் செய்வது பிடிக்கவில்லை என்றால் சரிதான் ஒருஒருவருக்கும் ஒருஒருவரை பிடிக்கும்.ஆனால் கலைஞர் செய்வது எதுவுமே பிடிக்கவில்லை என்பதுதான் குருகிய நோக்கம் என கூருகிறென்.செம்மொழி மானாட்டில் 10 சதம் குறை இருக்கதான் செய்தது .ஆனால் ஒருவருமே 90 %நிரைகலை பட்டியலிடாததுதான் எனை கவலை கொல்ல செய்தது
தோழமையுடன்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
10 பைசாவுக்கு ப்ரோஜனம் இல்ல இந்த மாநாடு.100 % குறைதான் யாருக்கு இந்த மாநாடு பயன் அவங்க கட்சி காரங்களுக்கு தான் . சுயநலவாதிகளின் தலைவன் தான் இந்த கருணாநிதி .
இப்ப நம்ம நண்பர் rara விடம் அவருக்கு எதாவது தேவை என்றால் அவர் காலிலும் விழ தயங்க மாட்டார் இந்த கருணா .தமிழகத்தின் சாபகேடு இந்த ஆளு .
இப்ப நம்ம நண்பர் rara விடம் அவருக்கு எதாவது தேவை என்றால் அவர் காலிலும் விழ தயங்க மாட்டார் இந்த கருணா .தமிழகத்தின் சாபகேடு இந்த ஆளு .
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
sathyan wrote:10 பைசாவுக்கு ப்ரோஜனம் இல்ல இந்த மாநாடு.100 % குறைதான் யாருக்கு இந்த மாநாடு பயன் அவங்க கட்சி காரங்களுக்கு தான் . சுயநலவாதிகளின் தலைவன் தான் இந்த கருணாநிதி .
இப்ப நம்ம நண்பர் rara விடம் அவருக்கு எதாவது தேவை என்றால் அவர் காலிலும் விழ தயங்க மாட்டார் இந்த கருணா .தமிழகத்தின் சாபகேடு இந்த ஆளு .
என்ன நண்பா இப்படி பேசுற,,,,,,
அவரு 1 ரூபாய்க்கு அரிசி போடுறாரு....
கலர் டிவி கொடுக்கிறாரு........
இன்னும் மக்களுக்கு என்ன வேணும்...?
சாப்பிட்டுடு டிவி பார்த்துடு தூங்க வேண்டியது தானே.....?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
இலவசம்,இலவசம்ன்னு கொடுத்து கொடுத்து கஜானாவ
காலி பண்ணதுதான் மிச்சம்.தமிழ்நாட்டு மக்கள் கஜானவ காலி பண்ணிட்டு தன்னோட கஜானவ நல்ல ரொப்பிட்டாறு.
இனி இவர் ஆட்சிக்கு வராட்டியும் கூட அவருக்கு எந்த பிரச்சினையும் இல்ல.அந்தளவுக்கு சொத்து செர்த்துட்டாறு.
ஜெயலலிதா ஐயாகிட்ட எப்படி மாட்டிக்காம உழல் பண்றதுன்னு கிளாஸ் எடுத்துக்கணும்.
காலி பண்ணதுதான் மிச்சம்.தமிழ்நாட்டு மக்கள் கஜானவ காலி பண்ணிட்டு தன்னோட கஜானவ நல்ல ரொப்பிட்டாறு.
இனி இவர் ஆட்சிக்கு வராட்டியும் கூட அவருக்கு எந்த பிரச்சினையும் இல்ல.அந்தளவுக்கு சொத்து செர்த்துட்டாறு.
ஜெயலலிதா ஐயாகிட்ட எப்படி மாட்டிக்காம உழல் பண்றதுன்னு கிளாஸ் எடுத்துக்கணும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
உதயசுதா wrote:இலவசம்,இலவசம்ன்னு கொடுத்து கொடுத்து கஜானாவ
காலி பண்ணதுதான் மிச்சம்.தமிழ்நாட்டு மக்கள் கஜானவ காலி பண்ணிட்டு தன்னோட கஜானவ நல்ல ரொப்பிட்டாறு.
இனி இவர் ஆட்சிக்கு வராட்டியும் கூட அவருக்கு எந்த பிரச்சினையும் இல்ல.அந்தளவுக்கு சொத்து செர்த்துட்டாறு.
ஜெயலலிதா ஐயாகிட்ட எப்படி மாட்டிக்காம உழல் பண்றதுன்னு கிளாஸ் எடுத்துக்கணும்.
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
சொட்ட தாத்தா செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வாழ வைக்கிறாராம்.....
ஆனா
கலைஞர் டிவி..... இசையருவி..... கலைஞர் செய்திகள்.... சித்திரம்.....
சிரிப்பொலி....
எல்லாத்துலையும் சுத்த தமிழ்-ல தானே எல்லாரும் பேசுறாங்க....?
முதல்ல அத சரி பண்ணுங்க தாத்தா..... இவரு தமிழ் வளர்கிறாராம்.......
(ராம் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்)
மேடை போட்டு பேசுனா தான்
தமிழ் வளருமா....?
ஊருக்கு உபதேசம்
செய்பவர்களே! நீங்கள் பிறருக்கு புத்தி சொன்னால் போதாது.
முதலில் நீங்கள்
அதைக் கடைபிடியுங்கள்.
ஆனா
கலைஞர் டிவி..... இசையருவி..... கலைஞர் செய்திகள்.... சித்திரம்.....
சிரிப்பொலி....
எல்லாத்துலையும் சுத்த தமிழ்-ல தானே எல்லாரும் பேசுறாங்க....?
முதல்ல அத சரி பண்ணுங்க தாத்தா..... இவரு தமிழ் வளர்கிறாராம்.......
(ராம் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்)
மேடை போட்டு பேசுனா தான்
தமிழ் வளருமா....?
ஊருக்கு உபதேசம்
செய்பவர்களே! நீங்கள் பிறருக்கு புத்தி சொன்னால் போதாது.
முதலில் நீங்கள்
அதைக் கடைபிடியுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.
இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
rarara wrote:கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.
இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
எங்க ஊர்ல 1 -ம் வகுப்பு படிக்கிற குழந்தை 'நாக்க முக்கா ' பாட்டு பாடுது....வந்துடாங்க...
போங்கப்பா... போய் புள்ள குட்டிய பொழைக்க வையுங்க
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
பிளேடு பக்கிரி wrote:rarara wrote:கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.
இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
எங்க ஊர்ல 1 -ம் வகுப்பு படிக்கிற குழந்தை 'நாக்க முக்கா ' பாட்டு பாடுது....வந்துடாங்க...
போங்கப்பா... போய் புள்ள குட்டிய பொழைக்க வையுங்க![]()
![]()
![]()
உங்க ஊர்ல ஒரு செம்மொழி மாநாடு நடத்தினா சரியா போயிடும்.
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் ..
» செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
» செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 85 சிறப்பு அழைப்பாளர்கள்!
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் ..
» செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
» செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 85 சிறப்பு அழைப்பாளர்கள்!
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|