Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
+9
நிலாசகி
சரவணன்
திவா
tknithi
sathyan
பிளேடு பக்கிரி
Aathira
அன்பு தளபதி
ரபீக்
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
First topic message reminder :
கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.
ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.
கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.
கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.
ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.
கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
மேடை ஏறுவதற்கு நாலு பேரென்ன..
இப்படி
"கேட்கிறென் பார்போம் புன்னாக்கு ஏருவதாக கூருனீற்கள்"
என்றெல்லாம் எழுதுகிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் வைத்து இதைப்போல் ஆயிரக்கணக்கான மாநாடுகள் நடத்தலாமே..
யார் கேட்கப்போகிறார்கள்.
இப்படி
"கேட்கிறென் பார்போம் புன்னாக்கு ஏருவதாக கூருனீற்கள்"
என்றெல்லாம் எழுதுகிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் வைத்து இதைப்போல் ஆயிரக்கணக்கான மாநாடுகள் நடத்தலாமே..
யார் கேட்கப்போகிறார்கள்.
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
உதயசுதா wrote:பிளேடு சொல்றது SARITHAANA ராம். இவரோட குடும்பத்த கொண்டுவந்து உட்கார வைக்க இது குடும்ப விழாவோ இல்ல இவர் சொந்த காச போட்டு நடத்துற விழாவோ இல்லை.குஷ்புவுக்கு அழைப்பு தர முடிஞ்சா உங்க தானை
தலை வியாதியால நாடறிஞ்ச ஒரு அறிவியல் மேதையை எப்படி மறந்து போனார்? கேவலம் ஒரு நடிகைக்கு தரும்
மரியாதை தருகிற இவருக்கு எதுக்கு அப்துல் கலாமோட
வருகை.இவனுங்க தமிழ்மொழி மாநாடு நடத்துறதே
நம்ம காசுல. அதுல எத்தனை கோல்மால்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
tthendral wrote:மேடை ஏறுவதற்கு நாலு பேரென்ன..
இப்படி
"கேட்கிறென் பார்போம் புன்னாக்கு ஏருவதாக கூருனீற்கள்"
என்றெல்லாம் எழுதுகிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் வைத்து இதைப்போல் ஆயிரக்கணக்கான மாநாடுகள் நடத்தலாமே..
யார் கேட்கப்போகிறார்கள்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
ஏன் கோபம் தோழரே.ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி தான்.நடத்தபாட்டது உலக செம்மொழி மாநாடு.
உங்களை என்னை அழைக்க மறுக்கலாம்,திரு கலாம்
நமது முன்னால் ஜனதிபதி...இவரை மறக்கலாம?
அழைக்கலாம்,பழகலாம்,இதில் தமிழில் கலாம்,வரும் போதே,
எப்படி மறக்கலாம்,அழைக்க,மறுக்கலாம் ?
மறக்கும் பெயார கலாம்...இது தான் எங்கள் ஆதங்கம்...
யோசித்து பாருங்கள்.........
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
kalaimoon70 wrote:
ஏன் கோபம் தோழரே.ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி தான்.நடத்தபாட்டது உலக செம்மொழி மாநாடு.
உங்களை என்னை அழைக்க மறுக்கலாம்,திரு கலாம்
நமது முன்னால் ஜனதிபதி...இவரை மறக்கலாம?
அழைக்கலாம்,பழகலாம்,இதில் தமிழில் கலாம்,வரும் போதே,
எப்படி மறக்கலாம்,அழைக்க,மறுக்கலாம் ?
மறக்கும் பெயார கலாம்...இது தான் எங்கள் ஆதங்கம்...
யோசித்து பாருங்கள்.........
ராம் தமிழுக்காக பேசுகிறாரா இல்லை கலைஞர்க்காக பேசுகிறாரா? இன்னும் எனக்கு
புரியவில்லை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
சிவாrarara wrote:சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்
கலை
ஆதிரா
பிச்சை @ சரா
கலை நிலா
இங்கேயும் உண்டு
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
பொதுவாக அரசியல்வாதிகள், ஒரு சபையில் இருக்கும் பொழுது தன்னைக் காட்டிலும் பெரியவர் இருப்பதை விரும்புவது இல்லை. அதுவும் தமிழகத்துத் தலைவர்களில் திரு.கருணாநிதி, திரு.எம்.ஜி.இராமச்சந்திரன், செல்வி.ஜெயலலிதா இவர்களிடம் இந்த மன விகாரம் அதிகம். செம்மொழி மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள் வீற்றிருக்குமிடத்து, திரு.அப்துல்கலாம் இருந்தால், கலஞர் நிச்சயமாகப் பின் தள்ளப் படுவார். இதை உணர்ந்து கலைஞர், தனக்கு வசதியாக அப்துல் கலாம் அவர்களை வேண்டும் என்றே மறந்துவிட்டார். செல்வி அவர்கள் ந்டுவண் அமைச்சர் திரு.அருணாச்சலம் அவர்களைத் தன்னுடன் பயணிக்கக் கூட அனுமதிக்காது, அவரை விமானத்தில் இருந்து தள்ளிவிட்டதைத் தமிழர்கள் மறந்துவிட்டதால் கலைஞரும் கவலையுறாது இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். அப்துல் கலாம் அவர்களைப் பற்றி கவலைப் படும் தமிழர்கள், இதுவரை அண்ணவிற்குப் பிறகு பிற இனத்தவர்களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். இவர்களைத்தானே தங்களுடைய மீட்பர்களாக நினைக்கின்றனர்.
tknithi- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
tknithi wrote:பொதுவாக அரசியல்வாதிகள், ஒரு சபையில் இருக்கும் பொழுது தன்னைக் காட்டிலும் பெரியவர் இருப்பதை விரும்புவது இல்லை. அதுவும் தமிழகத்துத் தலைவர்களில் திரு.கருணாநிதி, திரு.எம்.ஜி.இராமச்சந்திரன், செல்வி.ஜெயலலிதா இவர்களிடம் இந்த மன விகாரம் அதிகம். செம்மொழி மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள் வீற்றிருக்குமிடத்து, திரு.அப்துல்கலாம் இருந்தால், கலஞர் நிச்சயமாகப் பின் தள்ளப் படுவார். இதை உணர்ந்து கலைஞர், தனக்கு வசதியாக அப்துல் கலாம் அவர்களை வேண்டும் என்றே மறந்துவிட்டார். செல்வி அவர்கள் ந்டுவண் அமைச்சர் திரு.அருணாச்சலம் அவர்களைத் தன்னுடன் பயணிக்கக் கூட அனுமதிக்காது, அவரை விமானத்தில் இருந்து தள்ளிவிட்டதைத் தமிழர்கள் மறந்துவிட்டதால் கலைஞரும் கவலையுறாது இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். அப்துல் கலாம் அவர்களைப் பற்றி கவலைப் படும் தமிழர்கள், இதுவரை அண்ணவிற்குப் பிறகு பிற இனத்தவர்களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். இவர்களைத்தானே தங்களுடைய மீட்பர்களாக நினைக்கின்றனர்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
rarara wrote:சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்
தன்னை துதிபாட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாள்வரை என்னால் கூற இயலாது! அதுவும் மக்கள் வரிப்பணத்தில்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் ..
» செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
» செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 85 சிறப்பு அழைப்பாளர்கள்!
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் ..
» செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
» செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 85 சிறப்பு அழைப்பாளர்கள்!
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|