புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
81 Posts - 68%
heezulia
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 1%
viyasan
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
273 Posts - 45%
heezulia
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
18 Posts - 3%
prajai
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:22 pm

அறிவிப்பாளர்:
ஆயிஷா(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்)
அவர்களிடம் ஒரு முறை கூறினேன்; ""ஸபிய்யா "இப்படி' இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.'' (அதாவது ஸபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஆயிஷா! நீ எவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்தியுள்ளாய் எனில், அதனைக் கடலில் கரைத்து விட்டால் அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்தி விடும்.''(மிஷ்காத்)
விளக்கம்: பொதுவான நிலைமைகளில் அண்ணல்நபி(ஸல்) அவர்களின் துணைவியர் ஒருவருக்கொருவர் சக்களத்திகளாயிருந்தும் தங்களுக்கிடையே மிகவும் அன்பு செலுத்தி வந்தனர். ஆனால், அசட்டை காரணமாக எப்போதாவது எவரிடமாவது பிழை ஏதாவது ஏற்படத்தான் செய்தது. இத்தகைய பிழைதான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை அண்ணலாரின் பார்வையில் தாழ்த்திவிடுவதற்காக ஸபிய்யாவின் குள்ளமான உருவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஸபிய்யா(ரலி) அவர்கள் குள்ளமானவர்களாய் இருந்தார்கள். அதனை அண்ணலார் செவியேற்றவுடன் தம் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களுக்கு, "நீ மிக மோசமான ஒரு சொல்லைச் சொல்லிவிட்டாய்' என்று உணர்த்தினார்கள். இதனால் பின்னர் எப்போதும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இத்தகைய தவறேதும் நிகழவில்லை. நபித்தோழர்களின் நிலையும் இதுதான். எந்தத் தவறுக்காக அண்ணலார், அவர்களை ஒருமுறை கண்டித்து விட்டார்களோ அந்தத் தவறை நபித்தோழர்கள் மீண்டும் செய்ததில்லை. இந்த நபிமொழியின் இன்னோர் அம்சமும் சிந்தனைக்குரியதாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும் படிப்பினையுள்ளது.

கோள் சொல்லக்கூடாது
அறிவிப்பாளர்: ஹுதைஃபா
(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""கோள் சொல்பவன்
சுவனத்தில் நுழைய மாட்டான்''.
(புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி)
ஒருமுறை அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளின் அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் நவின்றார்கள்:
இந்த (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தவேதனை அவர்களால் தவிர்க்க முடியாதிருந்த குற்றத்திற்காகத் தரப்படவில்லை. அவர்கள் அதனைவிட்டு எளிதில் தப்பித்திருக்க முடியும். ஐயமின்றி அவர்களின் குற்றம் பெரியது தான். அவர்களில் ஒருவன் கோள் சொல்லிக் கொண்டிருந்தான். இன்னொருவன் சிறுநீர் கழிக்கும்போது தெறிக்கும் சிறுநீர்த்துளிகளை (மேலே படுவதிலிருந்து) தவிர்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டான்.''(புகாரி)
அண்ணல்நபிகளார்வாழ்வினிலே... நூலில் இருந்து)


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 2:53 pm

மாஸா அல்லாஹ் நல்லகதீஸ் நண்பா நன்றி

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக்
கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை
எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும்
படிப்பினையுள்ளது.

நிச்சயமாக அவர்களின் ஒவ்வொரு ஹதீஸிலும் நம் அனைவருக்கும் படிப்பனை நிச்சயம் உள்ளது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:57 pm

சபீர் wrote:மாஸா அல்லாஹ் நல்லகதீஸ் நண்பா நன்றி

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக்
கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை
எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும்
படிப்பினையுள்ளது.

நிச்சயமாக அவர்களின் ஒவ்வொரு ஹதீஸிலும் நம் அனைவருக்கும் படிப்பனை நிச்சயம் உள்ளது.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:14 pm

ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:19 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:21 pm

maniajith007 wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 246975 நல்லது அக்கான்னு சொல்லுங்க.... இல்லன்னா அடி தான்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 246975 நல்லது அக்கான்னு சொல்லுங்க.... இல்லன்னா அடி தான்...

சரிங்க அக்கா நாங்கெல்லாம் துரை வம்சம்னா நம்பமாற்றாங்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக