Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
+11
nandhtiha
kirupairajah
sakthi23
sudhakaran
ramesh.vait
paarthaa077
ஈழமகன்
thesa
நிலாசகி
சிவா
ராஜா
15 posters
Page 9 of 14
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
First topic message reminder :
வணக்கம்
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ,
நீங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் கோபித்து கொண்டு ஈகரையை விட்டு போய்விட்டீர்கள் என்று கேள்வி பட்டேன். தயவு செய்து உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு உடனே பதிவுகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இங்கு நடப்பது அனைத்துமே சகோதரர்களுகிடையே நடக்கும் சண்டை போன்றது தான், நமது வீட்டில் , நமது சகோதரனிடம் / சகோதரியிடம் முன்தினம் சண்டை போட்டால் மறுநாள் பொழுது விடிந்தவுடன் சமாதனம் ஆகிவிடுவோம் அல்லவா, அதுபோல் தான் நமது ஈகரை வீடும், இங்கு நிரந்தர பகை , சண்டை என்பது கிடையவே கிடையாது , அனைத்தும் விளையாட்டுக்கு செய்யும் கிண்டலும் கேலியும் தான் , இதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ள கூடாது.
விவாதகளத்தில் சண்டை போடுவது அந்த பதிவிலும் அதற்கு வரும் பதிலிலும் மட்டுமே இருக்க வேண்டும். அதை தாண்டி நமக்குள் சண்டை , கோபம் ஆகியன இருக்க கூடாது. விட்டுகொடுத்தல் என்ற தமிழனின்(நம்ம தமிழன் மட்டும் இல்லீங்கோ , எல்லா தமிழர்களையும் சொன்னேன் ) உயரிய பழக்கத்திற்கு மதிப்பளித்து , யார் முதலில் வருவது என்று இருக்காமல், உடனே இருவரும் தங்களின் பதிவுகளையும் , கிண்டல்களையும் , கேலிகளையும் , சண்டைகளையும் ஆரம்பிக்குமாறு ஈகரை குடும்பம் சார்பில் . அன்புடன் மிரட்டுகிறோம்.
அன்புடன் மிரட்டுபவர்கள்,
1. சகோதரன் K.ராஜா
(பின் குறிப்பு : நண்பர்கள் அனைவரும் தங்களுடைய கையெழுத்துகளை இதில் இடுமாறு கேட்டு கொள்கிறேன் )
வணக்கம்
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ,
நீங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் கோபித்து கொண்டு ஈகரையை விட்டு போய்விட்டீர்கள் என்று கேள்வி பட்டேன். தயவு செய்து உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு உடனே பதிவுகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இங்கு நடப்பது அனைத்துமே சகோதரர்களுகிடையே நடக்கும் சண்டை போன்றது தான், நமது வீட்டில் , நமது சகோதரனிடம் / சகோதரியிடம் முன்தினம் சண்டை போட்டால் மறுநாள் பொழுது விடிந்தவுடன் சமாதனம் ஆகிவிடுவோம் அல்லவா, அதுபோல் தான் நமது ஈகரை வீடும், இங்கு நிரந்தர பகை , சண்டை என்பது கிடையவே கிடையாது , அனைத்தும் விளையாட்டுக்கு செய்யும் கிண்டலும் கேலியும் தான் , இதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ள கூடாது.
விவாதகளத்தில் சண்டை போடுவது அந்த பதிவிலும் அதற்கு வரும் பதிலிலும் மட்டுமே இருக்க வேண்டும். அதை தாண்டி நமக்குள் சண்டை , கோபம் ஆகியன இருக்க கூடாது. விட்டுகொடுத்தல் என்ற தமிழனின்(நம்ம தமிழன் மட்டும் இல்லீங்கோ , எல்லா தமிழர்களையும் சொன்னேன் ) உயரிய பழக்கத்திற்கு மதிப்பளித்து , யார் முதலில் வருவது என்று இருக்காமல், உடனே இருவரும் தங்களின் பதிவுகளையும் , கிண்டல்களையும் , கேலிகளையும் , சண்டைகளையும் ஆரம்பிக்குமாறு ஈகரை குடும்பம் சார்பில் . அன்புடன் மிரட்டுகிறோம்.
அன்புடன் மிரட்டுபவர்கள்,
1. சகோதரன் K.ராஜா
(பின் குறிப்பு : நண்பர்கள் அனைவரும் தங்களுடைய கையெழுத்துகளை இதில் இடுமாறு கேட்டு கொள்கிறேன் )
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நான் நலம் தான்.......... உங்களைத்தான் சரா சார் இல்லாம ஆன்லைன்ல பாக்கவே முடியல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இதோடா !!!!!!!!!!!!! கொஞ்சம் உண்மைதான் வம்பிழுக்க ஆள் இல்லைஎத்..அவருதான் யாரவுது பேசுங்களே நு சொல்லிட்டே இருப்பார்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஆமாம்................ அவரு இருந்தா ஈகரைல 10 பேரு இருந்தா மாதிரி இருக்கும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
செரி செரி அழுகாதீங்க........... அவரு சீக்கிரம் வந்துருவாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஓ அம்லூ வந்துவிட்டாரா!!!
வாங்க வாங்க அம்லூ!
மீண்டும் புத்துணர்வுடன் ஈகரையில் செயல்படுங்கள்!
முருகனடிமை விரைவில் வந்துவிடுவார்!
வாங்க வாங்க அம்லூ!
மீண்டும் புத்துணர்வுடன் ஈகரையில் செயல்படுங்கள்!
முருகனடிமை விரைவில் வந்துவிடுவார்!
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சரி சரி ஒத்துக்குறேன்! நீங்கதான் அம்லூவோட ட்ரைனர்!!
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ruban1 wrote:சிவா: அரசே! நாம் இத்தனை தூது புறாகள் அனுப்பியும் அடிமை முருகன் வரவில்லயே?
றூபன்: ம் ம் ம் .... அனுப்பிய புறாக்களை பொரித்து ஒரு கட்டிங் போட்டு இருபாரோ????
சிவா: புறாகள் வருகின்ரன அரசே!
புறா 1: அடிமை குளிக்கிறார்
புறா 2: அடிமை துடைக்கிறார்!
புறா 3:அடிமை இப்பொழுது ஆடைகளை அணிகிறார்
புறா 4:அடிமை இப்பொழுது வெளியே வருகிறார்
புறா 5:அடிமை இப்பொழுது கணணியை நோக்கி செல்கிறார்
புறா 6: அடிமை இப்பொழுது மின்சார பிரதான சுவிச்சை போடுகிறார்
புறா 7:ஐயோ அதிமையை கரண்டு அடித்துவிட்டது
புறா 8:அடிமை ஒரு சில தினம் என்னலே வரமுடியாது என்று சொல்லசொன்னர்
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
Similar topics
» அம்லூ அவர்களுக்கு புதிய பட்டம்
» MALASREE அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ரூபன் அவர்களுக்கு மீனுவின் அன்பு வேண்டுகோள்
» முருகனடிமை பற்றி கூகிள் தேடல்
» மீண்டும் அம்லூ ...........
» MALASREE அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ரூபன் அவர்களுக்கு மீனுவின் அன்பு வேண்டுகோள்
» முருகனடிமை பற்றி கூகிள் தேடல்
» மீண்டும் அம்லூ ...........
Page 9 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|