புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
21 Posts - 4%
prajai
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 11:03 am

வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

÷அதேநேரத்தில், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க டிவிஷன் பெஞ்ச் மறுத்துவிட்டது. தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளை, சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உரிய அனுமதியின்றி நீதிமன்ற வளாகங்களில் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அகற்ற போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டது.

÷இதையடுத்து, உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். சில வழக்கறிஞர்கள் சிறையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

÷இந்த நிலையில், வழக்கறிஞர்களை சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் சில வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை முறையிட்டனர். அப்போது நடைபெற்ற விவாதம்:

வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் விடுவிக்கப்படுவதால் பதற்றம் தணிவதோடு, வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து நல்ல விதமான எதிர் நடவடிக்கையையும் எதிர்பார்க்கலாம்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு நிலவவேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீதிமன்றம் உங்களின் சொத்து. இதை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

நீதிபதி டி.முருகேசன்: வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதற்கும் மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது.

வழக்கறிஞர் சங்கரசுப்பு: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என்பதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்: நீதிமன்ற வழக்கு மொழி தொடர்பாக நாங்கள் சுற்றறிக்கை எதுவும் தர முடியாது. இதுதொடர்பாக, அரசியல் சட்டம் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, வழக்கு மொழி தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவோ, சுற்றறிக்கையோ தர முடியாது.

நீதிபதி டி.முருகேசன்: தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை என உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கிறது. உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: இதே பிரச்னையில்தான் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

நீதிபதி டி.முருகேசன்: நீதிமன்ற வளாகங்கள் நீதி வழங்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது கவலை. வழக்கறிஞர்களை ஜாமீனில் விடுதலை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்படும். அந்த மனுவில், நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.

வழக்கறிஞர் சங்கரசுப்பு: சிறையில் உள்ள வழக்கறிஞர்கள் சுயநினைவை இழந்துள்ளனர். ஜாமீன் மனு எதையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீதிபதி டி.முருகேசன்: இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யாமல் அவர்களை ஜாமீனில் விடுவிக்க முடியாது.

÷இதையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக