புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிடும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், மாநாட்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்து வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆற்றிய உரை:
உலகத் தமிழ் மாநாடு இதுவரையில் எட்டு நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறும் மாநாடாக செம்மொழி மாநாடு அமைந்துள்ளது. அதாவது, தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இதுவாகும்.
உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம் ஆகியன மட்டுமே செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுள்ளன.
மற்ற செம்மொழிகளை விடவும் தமிழ் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்து இப்போது வளம்பெற்று வருகிறது.
சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரசீகம், அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. அரேபிய மொழி, காலத்தால் மிகவும் பிந்தியது. இதுபோன்று, செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும் போது, தமிழ் மொழி மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும் விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.
தமிழும், தமிழ்ச் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளத்தைப் பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறாத தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.
எந்த மொழியையும் சாரவில்லை: தமிழ் மொழி எந்த மொழியையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இது, நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்போதுதான் 2004-ல்தான் அதுவும் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகே நமக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.
யார் யார் பங்கேற்பு? இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வரவுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உள்ளிட்ட பலரும் வருகின்றனர். அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது அளிக்கப்படுகிறது.
உலகெங்கும் 49 அயல் நாடுகளில் இருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழா நடைபெறும் புதன்கிழமை மாலை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
நிறைவு விழா மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டு நிறைவு விழா உரையை நான் ஆற்றுகிறேன்.
தமிழ் மொழி வரலாற்றில் செம்மொழி மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிடும். இதன் நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிடுகிறார்.
இந்த மாநாட்டுக்கு அனைவரும் வருக என்று தனது உரையின் மூலம் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்து வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆற்றிய உரை:
உலகத் தமிழ் மாநாடு இதுவரையில் எட்டு நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறும் மாநாடாக செம்மொழி மாநாடு அமைந்துள்ளது. அதாவது, தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இதுவாகும்.
உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம் ஆகியன மட்டுமே செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுள்ளன.
மற்ற செம்மொழிகளை விடவும் தமிழ் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்து இப்போது வளம்பெற்று வருகிறது.
சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரசீகம், அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. அரேபிய மொழி, காலத்தால் மிகவும் பிந்தியது. இதுபோன்று, செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும் போது, தமிழ் மொழி மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும் விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.
தமிழும், தமிழ்ச் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளத்தைப் பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறாத தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.
எந்த மொழியையும் சாரவில்லை: தமிழ் மொழி எந்த மொழியையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இது, நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்போதுதான் 2004-ல்தான் அதுவும் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகே நமக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.
யார் யார் பங்கேற்பு? இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வரவுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உள்ளிட்ட பலரும் வருகின்றனர். அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது அளிக்கப்படுகிறது.
உலகெங்கும் 49 அயல் நாடுகளில் இருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழா நடைபெறும் புதன்கிழமை மாலை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
நிறைவு விழா மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டு நிறைவு விழா உரையை நான் ஆற்றுகிறேன்.
தமிழ் மொழி வரலாற்றில் செம்மொழி மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிடும். இதன் நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிடுகிறார்.
இந்த மாநாட்டுக்கு அனைவரும் வருக என்று தனது உரையின் மூலம் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-நிறைவு விழா தொடங்கியது-பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-நிறைவு விழா தொடங்கியது-பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|