புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கோட்டையில் அலிகார் முஸ்லீம் பல்கலை- இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க தமிழக வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 250 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கிளையை தொடங்க மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளோம். மேலும் பூந்தமல்லியில், சிறுபான்மை இன மாணவர்களுக்காக இதழியல் கல்லூரி ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது கிளையைத் தொடங்க மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் தோதான இடத்தைப் பார்த்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ள அப்துல் ரஹ்மான் தனது முயற்சியால் தமிழகத்திற்கு அந்தக் கிளையைக் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கூறுகையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது துணை மையத்தை அமைக்க பல்வேறு மாநிலங்களை அணுகியது. அதில் ஒரு மாநிலம் விருப்பம் இல்லை என்று கூறி விட்டது. இந்த நிலையில் நான்தான் தமிழகத்தில் அமைக்கலாம் என பரிந்துரைத்தேன். இதற்கு பல்கலைக்கழகமும் சம்மதித்தது. தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் நிறைய இடம் உள்ளது. இந்த இடங்களை கல்வி நிலையங்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். மேலும், இதன் மூலம் இந்த இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்தும் காப்பாற்ற முடியும்.
சென்னை பூந்தமல்லியில் அமையவுள்ள இதழியல் கல்லூரி, மீடியா மையமாக செயல்படும். இது 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். இங்கு டிஜிட்டல் நூலகம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அமைத்துத் தர ஒரு பிரபல முஸ்லீம் கல்வி நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுதவிர இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் ஒன்றையும், மருத்துவக் கல்லூரி ஒன்றையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரபு நாடுகளிடமிருந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். காரைக்குடியில் இந்த பல்கலைக்கழகம் அமையும். அத்தனை திட்டங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்றார் ரஹ்மான்.
அவர் கூறுகையில், இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 250 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கிளையை தொடங்க மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளோம். மேலும் பூந்தமல்லியில், சிறுபான்மை இன மாணவர்களுக்காக இதழியல் கல்லூரி ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது கிளையைத் தொடங்க மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் தோதான இடத்தைப் பார்த்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ள அப்துல் ரஹ்மான் தனது முயற்சியால் தமிழகத்திற்கு அந்தக் கிளையைக் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கூறுகையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது துணை மையத்தை அமைக்க பல்வேறு மாநிலங்களை அணுகியது. அதில் ஒரு மாநிலம் விருப்பம் இல்லை என்று கூறி விட்டது. இந்த நிலையில் நான்தான் தமிழகத்தில் அமைக்கலாம் என பரிந்துரைத்தேன். இதற்கு பல்கலைக்கழகமும் சம்மதித்தது. தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் நிறைய இடம் உள்ளது. இந்த இடங்களை கல்வி நிலையங்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். மேலும், இதன் மூலம் இந்த இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்தும் காப்பாற்ற முடியும்.
சென்னை பூந்தமல்லியில் அமையவுள்ள இதழியல் கல்லூரி, மீடியா மையமாக செயல்படும். இது 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். இங்கு டிஜிட்டல் நூலகம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அமைத்துத் தர ஒரு பிரபல முஸ்லீம் கல்வி நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுதவிர இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் ஒன்றையும், மருத்துவக் கல்லூரி ஒன்றையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரபு நாடுகளிடமிருந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். காரைக்குடியில் இந்த பல்கலைக்கழகம் அமையும். அத்தனை திட்டங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்றார் ரஹ்மான்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்
» வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!
» பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல்
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
» வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!
» பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல்
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|