Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுகம் தரும் சுயம்வரம்......
+9
சபீர்
ரபீக்
சரவணன்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
நவீன்
balakarthik
ரிபாஸ்
ஹாசிம்
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சுகம் தரும் சுயம்வரம்......
First topic message reminder :
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்
காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்
திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்
சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்
- Spoiler:
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்
காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்
திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்
சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இப்படிச்சொன்னாலாவது உறைக்குதா அதற்குப்பிறகாவது திருமணம் முடிப்பிங்களா என்கின்ற நப்பாசைதான்
சிவா அண்ணாக்கும் சேர்த்துத்தான் சொன்னது பார்த்தாரோ தெரியாது
எப்ப உங்க திருமணம் மாப்ள
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இப்படிச்சொன்னாலாவது உறைக்குதா அதற்குப்பிறகாவது திருமணம் முடிப்பிங்களா என்கின்ற நப்பாசைதான்
சிவா அண்ணாக்கும் சேர்த்துத்தான் சொன்னது பார்த்தாரோ தெரியாது
எப்ப உங்க திருமணம் மாப்ள
எல்லாரும் ஒரு முடிவோட கூட்டமா தான் கிளம்புறீங்க... நடக்கட்டும்...
நடக்கும்... ஆனா... நடக்காது..
Re: சுகம் தரும் சுயம்வரம்......
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இது என்ன? மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே. அதுவா.. உங்க்ளுக்கு சீக்ரமே விவாக பிராப்தரஸ்து...
ஒவ்வொரு மறுமொழியா பாருங்க அத ஏற்கனவே நண்பர் அப்பட்டமா சொல்லிட்டாரு? முழசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
Re: சுகம் தரும் சுயம்வரம்......
நல்ல வார்த்தை மட்டும் வரனும். இது மாதிரி விளையாட்டாக் கூட நீங்க பதிவு இடுவதைsrinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இப்படிச்சொன்னாலாவது உறைக்குதா அதற்குப்பிறகாவது திருமணம் முடிப்பிங்களா என்கின்ற நப்பாசைதான்
சிவா அண்ணாக்கும் சேர்த்துத்தான் சொன்னது பார்த்தாரோ தெரியாது
எப்ப உங்க திருமணம் மாப்ள
எல்லாரும் ஒரு முடிவோட கூட்டமா தான் கிளம்புறீங்க... நடக்கட்டும்...
நடக்கும்... ஆனா...நடக்காது..
Re: சுகம் தரும் சுயம்வரம்......
Aathira wrote:நல்ல வார்த்தை மட்டும் வரனும். இது மாதிரி விளையாட்டாக் கூட நீங்க பதிவு இடுவதைsrinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இப்படிச்சொன்னாலாவது உறைக்குதா அதற்குப்பிறகாவது திருமணம் முடிப்பிங்களா என்கின்ற நப்பாசைதான்
சிவா அண்ணாக்கும் சேர்த்துத்தான் சொன்னது பார்த்தாரோ தெரியாது
எப்ப உங்க திருமணம் மாப்ள
எல்லாரும் ஒரு முடிவோட கூட்டமா தான் கிளம்புறீங்க... நடக்கட்டும்...
நடக்கும்... ஆனா...நடக்காது..நான்நாஙகள் விரும்பவில்லை இல்லையா ஹாசிம். இன்னக்கு எங்களுக்கு கிடைத்த ---------------------------நீங்கதான்...
புரியது.... அதுக்குள்ளவே ஆரம்பிச்சாச்சா.... அவுரு வீட்டுக்கு போயிட்டாரு...
Re: சுகம் தரும் சுயம்வரம்......
நாங்க இருக்கோம்ல...srinihasan wrote:Aathira wrote:நல்ல வார்த்தை மட்டும் வரனும். இது மாதிரி விளையாட்டாக் கூட நீங்க பதிவு இடுவதைsrinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இப்படிச்சொன்னாலாவது உறைக்குதா அதற்குப்பிறகாவது திருமணம் முடிப்பிங்களா என்கின்ற நப்பாசைதான்
சிவா அண்ணாக்கும் சேர்த்துத்தான் சொன்னது பார்த்தாரோ தெரியாது
எப்ப உங்க திருமணம் மாப்ள
எல்லாரும் ஒரு முடிவோட கூட்டமா தான் கிளம்புறீங்க... நடக்கட்டும்...
நடக்கும்... ஆனா...நடக்காது..நான்நாஙகள் விரும்பவில்லை இல்லையா ஹாசிம். இன்னக்கு எங்களுக்கு கிடைத்த ---------------------------நீங்கதான்...
புரியது.... அதுக்குள்ளவே ஆரம்பிச்சாச்சா.... அவுரு வீட்டுக்கு போயிட்டாரு...
Re: சுகம் தரும் சுயம்வரம்......
Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சுகம் தரும் சுயம்வரம்......
Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
நன்றி அக்ககா
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
srinihasan wrote:Aathira wrote:நல்ல வார்த்தை மட்டும் வரனும். இது மாதிரி விளையாட்டாக் கூட நீங்க பதிவு இடுவதைsrinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இப்படிச்சொன்னாலாவது உறைக்குதா அதற்குப்பிறகாவது திருமணம் முடிப்பிங்களா என்கின்ற நப்பாசைதான்
சிவா அண்ணாக்கும் சேர்த்துத்தான் சொன்னது பார்த்தாரோ தெரியாது
எப்ப உங்க திருமணம் மாப்ள
எல்லாரும் ஒரு முடிவோட கூட்டமா தான் கிளம்புறீங்க... நடக்கட்டும்...
நடக்கும்... ஆனா...நடக்காது..நான்நாஙகள் விரும்பவில்லை இல்லையா ஹாசிம். இன்னக்கு எங்களுக்கு கிடைத்த ---------------------------நீங்கதான்...
புரியது.... அதுக்குள்ளவே ஆரம்பிச்சாச்சா.... அவுரு வீட்டுக்கு போயிட்டாரு...
நான் வீட்டுக்குச்சென்றிருந்தேன் எனக்காக அக்கா ஒரு பிடி பிடிச்சாங்க பாருங்க அதுக்காக அக்காவுக்கு நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
சபீர் wrote:மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகளில் அழகான படத்துடன் கூடிய நல்லதொரு கவிதை ஹாசிம்... அதெப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்கமுடிகிறது... சட்டுனு ஒரு தலைப்பு இல்லை என்றால் ஒரு வரி கொடுத்து கவிதை எழுத சொன்னால் அசத்தல் கவிதை ஒன்னு தந்துடறீங்க.. மிக அருமை ஹாசிம்.. அன்பு நன்றிகள்பா...
நேசமுடன் ஹாசிம்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சுத்தம் சுகம் தரும்!
» சுத்தம் சுகம் தரும்!
» தருணம் தரும் சுகம் !.....
» சுத்தம் எப்போதும் சுகம் தரும்!
» சுகம் தரும் பயணம் - ரவீந்திரநாத் தாகூர்
» சுத்தம் சுகம் தரும்!
» தருணம் தரும் சுகம் !.....
» சுத்தம் எப்போதும் சுகம் தரும்!
» சுகம் தரும் பயணம் - ரவீந்திரநாத் தாகூர்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|