புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
3 Posts - 2%
jairam
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
1 Post - 1%
சிவா
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
1 Post - 1%
Manimegala
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
16 Posts - 4%
prajai
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
7 Posts - 2%
Jenila
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
4 Posts - 1%
jairam
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
3 Posts - 1%
Rutu
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயென எழுந்த அலையே...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 4:56 pm

பேயென எழுந்த அலையே... 52528360
சினம் கொண்ட சீற்றத்தில்
பேயென எழுந்த அலையே
கொஞ்சம் நில் கதையொன்று கேள்
உன்னை ரசிப்பதற்கே
உனையடைந்த நாட்களதிகம்
உன் அணிவகுத்த நடையும்
உன் சகாக்களின் எழுச்சியும்
பூமியை முத்தமிட்ட காட்சியும்
எங்கள் தடம் அழித்து
நாங்கள் கால் நனைத்து
உன்மேல் விழுந்து
விழையாடிய பொழுதுகளில்
உன் மயக்கத்தில் மனங்குளிர்ந்தது

பேயென எழுந்தாய்
சுனாமியானாய் அடங்காத
ஆட்டம் போட்டு
உன் இருப்பிடம் துறந்து
அழைத்தவர் வருவதுபோல்
ஊருக்குள் நுழைந்தாய்
பல்லாயிரம் உயிர்குடித்தாய்
சேதம் செய்தாய் சீர் கெடுத்தாய்
அழிவில் மீழாத் துயரில்
துடிக்கிறது மனங்கள் இன்றும்

பச்சிளம் பாலர்கள்
உலகை மறந்து
உன் மணல்மேட்டில்
விளையாடியதை பொறுக்காத நீ
இப்படி எழுந்தால்
எப்படித்தாங்குவார்கள் நின்று
என்னை வேண்டுமா தருகிறேன்
பாவம் அவர்களை வாழவிடு
வந்த வழி திரும்பி விடு....






நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 5:12 pm

அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேயென எழுந்த அலையே... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 7:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..

மிக்க நன்றி அக்கா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 22, 2010 7:46 pm

நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... 677196 பேயென எழுந்த அலையே... 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Jun 22, 2010 7:49 pm

மிகவும் அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி



பேயென எழுந்த அலையே... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 9:54 am

பிச்ச wrote:நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... 677196 பேயென எழுந்த அலையே... 677196

மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jun 23, 2010 10:03 am

ஹாசிம் wrote:
பிச்ச wrote:நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... 677196 பேயென எழுந்த அலையே... 677196

மிக்க நன்றி தோழா

பேயென எழுந்த அலையே... 359383



அன்புடன்
மீனா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 10:09 am

ஒரு படத்தை பார்த்தவுடன் அருமையான கவிதை வரிகள் படைத்த எங்கள் சிறப்பு கவிஞருக்கு வாழ்த்துக்கள் ஹாசிம்...
அருமையான வரிகள் பேயென எழுந்த அலையே... 154550

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Wed Jun 23, 2010 11:50 am

மஞ்சுபாஷிணி wrote:அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 1:41 pm

றிமாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

மிக்க நன்றி றிமாஸ்



நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக